Browsing: விறுவிறுப்பு தொடர்கள்

கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலைய குண்டு வெடிப்பு, மருதானை பொலிஸ் நிலையம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் பற்றி சென்றவாரம் விபரித்திருந்தேன். இந்த இரு நடவடிக்கைகளிலும் புலிகளால்…

1987 சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். போர் நிறுத்தத்துக்கு உடன்படமறுத்த பிரபாகரன் திருமலையில் இருந்த…

கிட்டுவின் மன உறுதி. கிட்டுவுக்கு ‘கிரனேட்’ வீச மாத்தையாவால் அனுப்பப்பட்டவர் தற்போது கனடாவில் இருப்பதாக ஒரு தகவல். கிட்டு உயிர் தப்பியபோதும், கிட்டுவுடன் சென்ற அவரது…

கிட்டு மீது மாத்தையா  அணியனர் வீசிய  ‘கிரனேட் குண்டு!! : காதலியை பார்க்கச்  சென்று காலை இழந்த கிட்டு !!   (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -78)…

ஊர் பிரச்சனை:  பொதுமகன் ஒருவரை ‘அயன்பொக்ஸ்’ஸை உடம்பில் சுட்டுகொலை செய்த புலிகள்!! யாழ்ப்பாணத்திற்கு பிரபாகரன் வருவதற்கிடையில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது: யாழ்ப்பாணம் பாஷையூரில்  ஒரு  குடும்ப …

யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம் அருகே கிட்டுவும், கொத்தலாவலயும் சந்திப்பதற்கு முன்பாக நடைபெற்ற சில சம்பவங்களை முதலில் குறிப்பிட்டு விடுகிறேன். சென்றவாரம் அவை விடுபட்டுப் போய்விட்டன. மன்னார்…

இலங்கையின் நிலப்பரப்பில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியும் கடற்கரைப் பிராந்தியத்தில் நான்கில் ஒரு பகுதியும் ஒரு தசாப்தக் காலமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கையின் மிகச் செழிப்பான…

பொன்சேகா பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தாபய ராஜபக்சக்குப் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டுவிட்டதைத் தெரிவித்தார். கோத்தாபய பொன்சேகாவின் சக அதிகாரியாயிருந்தவர்தான். ஆனால் இப்போது அவரது மேலதிகாரி. அது மட்டுமல்ல,…

மன்னாரில் மூத்த தளபதி லெப் கேணல் விக்டர். “தமிழ்நாட்டில் உள்ள ஈழப்போராளி அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிடுங்கள். என எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஏன் தெரியுமா?? மன்னாரில் புலிகளுக்கும்,…

2009 மே 19, காலை. பனிப்படலம் நீங்குகிறது. இன்னமும் சூடாகவேயிருக்கும் யுத்தபூமி. வீரர் ஒருவர் குனிந்து குப்புற விழுந்து கிடந்த உடலை, முகத்தைப் பார்க்க வேண்டுமென்பதற்காகத் திருப்புகிறார்.…