விசாகப்பட்டினம்: இலங்கை அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியாவில்…
Browsing: விளையாட்டு
முதல்தர கிரிக்கெட்டில் மூன்று முச்சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா. இந்த ரஞ்சி சீசனில் தன் முதல் இரட்டைச்சதத்தைப் பதிவு செய்தார். ஆனாலும், இந்திய அணியின்…
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் 2-ஆவது ஒருநாள் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு…
உலகின் அதிவேகமாக ஓடக்கூடியவர் என்று அனைவராலும் குறிப்பிடப்படுபவர் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட். 2009ல் பெர்லினில் நடந்த ஓட்டப்பந்தயத்துக்கான உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இவர்…
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா, 392 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இலங்கை அணி வெற்றி…
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ்வென்ற…
இலங்கைக்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணியின் அபார பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சிக்கி சின்னாபின்னமாகிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112…
இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.. முதலில் துடுப்பாட்டம் செய்த இந்திய அணி…
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று…
பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலைவரும், கோல் காப்பாளருமான இத்தாலியின் முன்னாள் வீரர் பபன் ரசிகரை நோக்கி தனது காற்சட்டையை தூக்கி வீசி…
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே, கேப்டன்…
ஒருகாலை இழந்த நிலையிலும் நம்பிக்கையைத் தளரவிடாது ஒற்றைக் காலில் கால்பந்து விளையாடும் சீன வீரர் ஒருவரின் காணொளி தற்போது வைரலாகியுள்ளதைத் தொடர்ந்து விளையாட்டு உலகம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.…
புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவின் அபார பந்து வீச்சில் இருந்து நூலிழையில் இலங்கை அணி தோல்வியை தவிர்த்தது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு…
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மழை கைகொடுத்த போதிலும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது இந்திய அணி…
கோலாலம்பூர்: இலங்கை அண்டர் 19 அணியை சேர்ந்த கெவின் கொத்திக்கொடா என்ற பவுலர் மிகவும் வித்தியாசமாக பந்து வீசுவதால் வைரல் ஆகி இருக்கிறார். இவர் பந்து வீசும்…
பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் ஆசியக்…
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபது 20 தொடரின் 3ஆவது போட்டி லாகூரில் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டிக்காக, இலங்கை அணியினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த…
தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 33ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வட…
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 4 வது ஒருநாள் போட்டி, கொழும்பு, ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. முதலில் நாணய சுழற்சியில்…
வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை வெளிக்கொண்டுவர முடியாமல் பல இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அவ்வாறு…
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அந்த 6 பேரையும் கிளீன் போல்டு செய்து சாதனை படைத்துள்ளார் 13 வயதேயான…
தடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்வல்லுநர்…
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்…
மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்…
லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து களமிறங்கிய மரின்…
இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 பிளாஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் மண்டையை பலமாக தாக்கியது. இதனால் வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேல்…
சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இன்டர் கன்ட்ரி கால்பந்தாட்ட லீக் போட்டிகளில் சம்பியனான எவ். சி. வெட்டிஞ்சென் (FC Wettingen) அணியில் இலங்கையைச் சேர்ந்த ஹசீப் ஹனீப்பும் (Haseef…
ஐ.சி.சி. வருமானம் பகிர்வில் இந்தியாவிற்கு 405 மில்லியன் டொலர் கிடைக்க இருக்கிறது. இங்கிலாந்துக்கு 139 மில்லியன் கொடுக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை நடத்தும்…
இந்திய அணியை பிரித்து மேய்ந்த பாகிஸ்தான்: கிண்ணத்தை வென்று சாதனை,இந்திய ரசிகர்கள் கொதிப்பு லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஸ்…
லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட50 ஓவர்களின் முடிவில்…
சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நாணயசுழற்சியில் வென்று களத்தடுப்பினை தேர்வு செய்துள்ளது. முதல்முறையாக சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இறுதி போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி கிண்ணத்தினை வெல்லும் எண்ணத்துடன்…