Browsing: அந்தரங்கம்

மேற்கத்திய உலகில் இந்நூல் வெறும் சிற்றின்ப இலக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இன்று இந்தியாவில் உள்ள பலர் ‘காமசூத்ரா’வை உடல் உறவுகளை விவரிக்கும் ஒரு நூலாக மட்டுமே பார்க்கிறார்கள். கத்தோலிக்க…

இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற…

உணவை நீங்கள் எப்படியெல்லாம் ரசித்து ருசித்துப் புசிப்பீர்களோ, `அந்த’ அத்தனையையும் செக்ஸிலும் செய்ய முடியும். இதுவரை அதையெல்லாம் யோசித்துப் பார்த்திராவிட்டால் பாதகமில்லை. இனி நிச்சயம் செய்யுங்கள்! நம்…

தாம்பத்திய உறவின்போது புணர்ச்சி உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாக இருக்க வேண்டும். ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், மனைவியின் புணர்ச்சி உறுப்பின் ஆழத்துக்கு ஏற்றபடி கணவனின் புணர்ச்சி…

உடலுறவின்போது பெண்கள் விரும்பும் சில ஆச்சர்யமான விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்தப் பட்டியலில் உங்கள் விருப்பங்கள் என்ன? இதுவரை இவற்றில் எதையேனும் முயற்சி செய்திருக்கிறீர்களா? இல்லையெனில்,…

படுக்கையறை தடைகளை உடைத்து தாம்பத்யத்தில் மேலும் மேலும் இறுக்கமான தழுவல்களை அனுபவிப்பது எப்படி? பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உணர என்னதான் தேவை? …

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. – குறள் 1290 (விழிகளால் ஊடலை வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக் காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு…

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். (குறள்) `மலரைவிடக் காமம் மென்மையானது. அந்த உண்மையை அறிந்து காமத்தின் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலர்தான்.’ காமத்தை…

பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால்…

• கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது • கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும் • ஒரு பெண், கலவி…

கணிதம், அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு சூத்திரம் அதாவது ஈக்குவேசன் என்பதன் மதிப்பு தெரியும். எந்த பொருளுடன் எதைச் சேர்த்தால், எது கிடைக்கும் என்பதை மிக எளிதாக விளக்குவதுதான்…

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர்…

இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம்…

தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன் குறிப்பிட்ட இவைகளை சாப்பிட்டால் தாம்பத்தியம் சிறப்பாக அமையும் என்று…

இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். தாம்பத்தியம்… திருமணமான தம்பதியரின் வாழ்வில்…

எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக நகர வேண்டுமானால் ஓரளவு வசதி படைத்தவரே தன்னை மணமுடிக்கவேண்டும் என்று எல்லா பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள் உலகிலேயே மிக கவர்ச்சிகரமான…

இயற்கையாக வரும் உணர்வுகளுக்கு மாறாக, அதை தேவையின்றி தேவையில்லாத நேரத்தில் தூண்டப்படுவதும் தான் பெரும் ஆபத்தை ஏறபடுத்துகிறது. இந்த உலகில் உயிராக பிறந்த அனைவருக்குமே ஆண்…

தாம்பத்தியம் மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.…

காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத…

தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம். உலகத்தில் பிறந்த…

‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது. வெளிப்படையாக அது…

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து…

பொதுவாகவே நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வுக்கு ஏதோ ஒரு காரண காரியத் தொடர்பு இருக்கும் என்றும் அது இயற்கை விதிகளாலோ கடவுளின் விதிகளாலோ இணைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்துக்…

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு… ‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த…

எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல்…

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள்…

செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது.…

ஒரு உறவு பலப்படுவதற்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நம்பிக்கை உடைபடும் போது ஏராளமான பிரச்சினைகளும் அங்கே தலைதூக்க தொடங்கி விடும். ஆனால் அடிக்கடி ஏமாற்றுவது காதல்…

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை…

திருமணமாகாத ஆண்கள் திருமணமான பெண்களுடன் டேட்டிங் செல்வதற்கு ஏதோ ஒரு வசதி இருந்தாக வேண்டும். திருமணமான பெண்கள் ஏன் தங்கள் கணவனை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு பல காரணங்கள்…

தாம்பத்ய உறவில் ஈடுபடும் போது திருப்தி இருந்தால்தான் உறவு இனிக்கும். உடல் நல பாதிப்பு மனநல பாதிப்பு இருந்தால் அந்த உறவில் திருப்தி இருக்காது. தாம்பத்ய உறவு…