“ஒவ்வொரு தாய்மார்கள் சார்பிலும் நான் இதை உங்களிடம் கேட்கின்றேன். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வழங்குங்கள். அதனை விடுத்து இவர்களைக் கைது…
Browsing: சிறப்பு செய்திகள்
அது கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை. புத்தளம் நகரில் உள்ள கணினி வகுப்புக்கு சென்றாள் திலுக்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புத்தளம் – கல்லடி, போதிராஜபுரவை சேர்ந்த…
எனக்கும், நிரோஷாவுக்கும் இடையில் இரு வருடங்களாக இரகசியத் தொடர்புகள் இருந்து வந்தன. நிரோஷா பியகமையிலுள்ள அவளுடைய கணவரின் வீட்டிலிருந்து பிரிந்து வந்து வென்னப்புவையில் தனியாக வாடகை வீடொன்றில்…
துயருவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்” அவ்வாறிருந்தபோதும் முதல் துயரத்தில் சிதறிய நெஞ்சத்துடன் வெளியான கண்ணீரின் ஈரம் காய்வதற்குள் அடுத்தடுத்து இழப்புக்கள். தோல்விகள். வலிகளைத் தாண்டி…
அம்மா இப்படியே தினம் தினம் பட்டினியால சாவதை விட நீங்கள் கூலிக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்கோ என்கிறார் இளையமகள்” எதனை நீ கொண்டுவந்தாய் இழப்பதற்கு, எது…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரதேசமே மண்டூர். அமைதியாக இருந்த அந்தப்பிரதேசத்தின் அமைதி கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் குலைக்கப்பட்டது.…
பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற காதலாக இருக்குமோ என்ற…
செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19…
கள்ளக்காதல் அது என்றும் ஆபத்தானது. அது கடந்த மே 23ஆம் திகதி சனிக்கிழமை. நேரம் எப்படியும் இரவு 9.00 மணியை தாண்டியிருக்கும். 119 இரவு நேர மோட்டார்…
யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வப்போது சிறு சிறு ஆர்ப்பாட்டங்களே இடம்பெற்றன. பொதுவாக காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறும்,…
என்னால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியவில்லை. காரணம், நான் துஷாரியை நம்பித்தான் பெருமளவான பணத்தை பழக்கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளேன் இனி நான் வாழ…
சிவலோகநாதன் வித்தியா 18 வயதான பாடசாலை மாணவி. யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ஆம் வட்டாரம் வல்லன் பகுதியைச் சேர்ந்தவர். அம்மா அக்கா அண்ணன் என ஒரு சிறிய குடும்பத்தின்…
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஐந்து சமூகவிரோதிகளிடமும் பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணை தகவல்களை எமது இணையத்தளம் பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணைப்பிரிவின் நம்பத்தகுந்த…
அவளுடைய நிழலைக் கூட இன்னொருவன் தீண்டுவதை அனுமதிக்க முடியாத அவனால் அவள் இன்னுமொரு ஆணைத் திருமணம் செய்யப் போகின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் பாத்திமாவின் காதல்…
அதே வரதட்சணை – சீதனப் பிரச்சினைதான். ஆனால் இங்கு மாப்பிள்ளையின் தாயார் பென்ட்லி கார் ((Bentley) (பென்ஸ் காரைவிட விலை அதிகம்) கேட்பதில்லை. பிரைவேட் ஜெட்…
உலகின் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றான யூப்ரடிஸ் – டைகிரீஸ் நதிக்கரை நாகரிகம் முதல் சுமேரிய நாகரிகங்கள் வரை ஈராக்கில்தான் தோன்றின. ஈராக் என்ற நாடு, மனித குல…
வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளி அம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று காலை நடைபெற்றபோது 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. வேள்விகளும், பலியிடல்களும் மதத்தின் பெயரால் இன்று…
இதுவரை எத்தனையோ கொலைச் சம்பவங்களை கேள்வியுற்றுள்ளோம். ஆனால் பெற்ற பிள்ளைகளே தாய்மாரை அடித்தும், விஷம் வைத்தும் கொல்லும் சம்பவங்கள் ஒரு கணம் நெஞ்சை உலுக்குவதாகவுள்ளது. பத்து மாதம்…
ஈராக்கில் கார் வெடிகுண்டு வெடித்து அப்பாவி மக்கள் பலி’ இதுதான் ஐ.எஸ். அமைப்பு வருவதற்கு முதல் நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. ஆனால் கடந்து சென்று விடுகிறோம்.…
ஓர் அழகிய விடியல். சரியாக ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை நேரம் அதிகாலை 3 மணியிருக்கும். பூண்டுலோயா டன்சினன் தோட்டம் அக்கரமலைப்பிரிவில் வசித்துவரும் பேச்சாயியின் வீட்டிலிருந்து எழுந்த…
பல வருடங்களாகக் காதலித்து எத்தனையோ தடவை முயன்றும் இணைந்கொள்ள முடியாத காதலர்கள் தியலும நீர் வீழ்ச்சியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். பதுளை கொஸ்லந்தை தியலும நீர்…
அது கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. சூரியன் தனது ஒளியை பரப்ப ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே காட்டுத் தீ போல் ஒரு செய்தி பரவுகிறது. அதாவது…
உலகிலேயே அதி பயங்கரமான இயக்கம் இதுதான் என்று சொல்லப்படும் ஐ.எஸ்.இன் தலைவர் அல்பக்தாதி இறந்துவிட்டாராம்… இந்தச் செய்தியை முதலில் சொன்னது ஈரான் நாட்டு ஒரு வானொலியாம். அதன்பிறகு…
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து…
என்ன அநியாயம்? எமது நாட்டில் பெண்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழக் கூடிய சூழல் இன்று இல்லையா? 14 வருடங்கள் ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து அப்பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை…
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில்… அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் குறித்து எழுதி வருகிறோம். சாட்சியங்கள் கொடுத்த வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன் படித்து…
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெ. தரப்பு வாதங்கள் அனைத்தும் முடிந்ததை அடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞரான பவானிசிங் விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலத்தை படிக்க…
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது. அதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது……
அல்லது சூதாட்டம் தொன்று தொட்டு பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.இந்த சூதாட்டத்தால் தங்கள் வாழ்வை ஏன் இராச்சியங்களைக் கூட இழந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அந்தவகையில் இன்றைய கால…
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினர் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து… மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ…
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவும், சசிகலா வழக்கறிஞர் பசந்த்தும் தலா 9 நாட்கள் வாதிட்டார்கள். அடுத்து நடைபெற்ற சுதாகரன்,…