மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த…
Browsing: செய்திகள்
அமெரிக்காவில் தோசை மனிதன் என்று செல்லமாக அழைக்கப்படும் திருக்குமார் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் தோசை எனும் பெயரில் தனது சிறிய இழுவை வண்டியில் தோசை வியாபாரத்தை ஆரம்பித்தார்.…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா அபிவிருத்திப் பணிகளுக்காகவே வழங்கப்பட்டதாகவும் இலஞ்சமாக அவை வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன்…
ஜப்பானின் மிகப் பெரிய மின்னணு பணப்பரிமாற்ற நிறுவனங்களுள் ஒன்று சுமார் 534 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தனது மின்னணு பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. என்இஎம் என்னும் பரவலாக…
தஞ்சாவூரில் நடந்த ரயில் மறியல் போரட்டத்தில் திடீரென ரயில் முன் பாய்ந்து ரயிலை மறிக்க முயன்ற ம.தி.மு.க. தொண்டரைக் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தாவி விழுந்து, பிடித்து…
நல்லபிப்பிராயத்தை திட்டமிட்டு சிதைக்கும் கபட நோக்கம் என்கிறார் –சுமந்திரன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப்பலம் இத்தேர்தலில் சிறிதும் குறைவடையாது என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. மக்கள் எதிர்பார்த்த…
நல்லாட்சி தேசிய அரசாங்கத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான இருதரப்பு மோதல்கள் கடுமையாகியுள்ளன. ஜனாதிபதியின் சவாலுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
வெலிகடை பழைய கோட்டை வீதி பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட விபச்சார விடுதிகள் இரண்டு சுற்றிவளைக்கப்பட்டதில் 7 பெண்கள் மற்றும் ஆண் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகத்தைப் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்துள்ளார். கடந்த…
2011-ம் ஆண்டு முதல் நார்வே தமிழ் திரைப்பட விழா சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளியான படங்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில், கடந்த…
பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைப் பாதையை எப்படித் தேர்வு செய்துகொள்வது? அன்பை எப்படிப் பெறுவது? சுவையற்ற உணவும் பொருந்தாத ஆடையும் போலவே நானும்…
9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் சீரமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது கிரீஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை விஞ்ஞானிகள் சீரமைத்து…
நல்லாட்சி தேசிய அரசாங்கம் அரசியலில் கடும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்ற நிலையில் அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் மேலோங்கியிருக்கிறது. குறிப்பாக ஐக்கிய…
இளம்பெண்ணிடம் அத்துமீறிய கால்டாக்ஸி டிரைவர்கள் சென்னையில் நள்ளிரவு நேரத்தில் காருக்குள் இளம்பெண்ணிடம் அத்துமீறிய கால்டாக்ஸி டிரைவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு சபரி துரிதமாகப் பிடித்துள்ளார்.…
உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. தேசிய மட்டத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கின்ற தேர்தல் பிரசாரங்களுடன், ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியும் தங்களுக்குள் பிணை…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 151 பேர்…
தனமல்லவில – வெல்லவாய பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனமல்லவில -…
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி…
இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக…
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பயந்தது போன்றே நடந்துவிட்டது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோர் நடித்த…
மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி காணாமல்போன…
மாலைவரை தொடர்ந்தது; கண்ணீர் மல்கினார் அதிபர் பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவா னியை முழந்தாளிடச் செய்து மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம்…
மோசடிக்காரர்கள் அனைவரும் தற்போது கூட்டிணைந்துள்ளனர். எனவே நான் பெரிய வீரர்களுக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன். முடியுமானால் தேர்தலுக்கு முன்னர் இரண்டு ஜனாதிபதி அறிக்கை கள் தொடர்பாகவும் விவாதம்…
பத்ம விருது பெறும் அனைவருக்கும் தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து, தன் கவிதை வரிகளால் இளையராஜாவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். கலை, இலக்கியம், கல்வி,…
வவுனியா விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு மேசன்…
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த வழக்கு பற்றிய அவிழ்க்கப்படாத பல…
பாலியல் தொந்தரவு கொடுத்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிராக 152 பெண்கள் சாட்சியம் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவருக்கு எதிரான வழக்கில் 152 பெண்கள் சாட்சியம்…
1 ½ மாத குழந்தையொன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவோயா பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையின் இளம் வயது தாய் நேற்று (24) இரவு…
ஒரு திரைப்படத்தின் கதை போல் இருக்கிறது. முதலாவதாக, அந்த இரண்டு குழந்தைகளும் ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தன. பின், மருத்துவமனையில் இந்த குழந்தைகள் இடம் மாறிவிட்டன. இரண்டாவதாக,…
தமிழகத்தில் இன்று கிடைத்த செய்திகள் எல்லாமே அதிர்ச்சி ரகங்கள். தற்கொலை, கொலை, மனிதநேயமற்ற செயல்கள் , பள்ளி மாணவர்களின் தவறான பழக்க வழக்கங்கள் தமிழக மக்களை அடுத்தடுத்து…
மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் இருந்து ஒருவர் குதித்தாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, கல்லடி இலங்கை மின்சாரசபை…