Browsing: பிரதான செய்திகள்

கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காஸாவின் இதர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தெற்கு நகரமான ரஃபாவுக்கு வந்துள்ள ஒரு மில்லியன்…

வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும் நில ஆக்கிரமிப்பையும் , இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு துரித…

கருவை சுமந்து குழந்தையாக பெற்றெடுப்பது என்பது ஒரு வரம். எல்லா பெண்களுக்கும் இந்த வரம் எளிதில் கிடைப்பதில்லை. கருகலைப்பது என்பது சட்டப்படி குற்றமாகவே பல நாடுகளிலும் ,…

நேற்று, “Face the Nation” என்ற CBS செய்தியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ரஃபா…

இலங்கை மீதான அமெரிக்காவின் கவனம் அதிகளவில் குவிந்துள்ள இந்தத் தருணத்தில், வொஷிங்டனில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய…

ரஃபா எல்லைக் கடவை என்பது எகிப்துக்கும் பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கும் இடையே உள்ள ஒரேயொரு கடவைப்பகுதியாகும். இது எகிப்து – பலஸ்தீன் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ளது. எகிப்துக்கும்…

இப்போது பெரும் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யுக்ரேன் இரண்டாம் உலகப் போர் காலகட்டதிலும் கொடூரமான நிகழ்வுகளின் களமாக இருந்திருக்கிறது. இப்போது ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள கீயவ் நகரத்தில்…

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ‘போர் நிறுத்தத்திற்கு’ அழைப்பு விடுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் மற்றொரு தீர்மானத்தை அமெரிக்க அரசாங்கம் நேற்று இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி…

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால்,…

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இந்த இரண்டு மாகாணங்களுக்கு இடையில் சுமார் 800 மீட்டர் பகுதியை கடல் நீர் பிரிக்கிறது. இதை…

தங்கம், யுரேனியம் போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொண்டு, அதற்கு ஈடாக ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் “ஆட்சி தொடர்வதற்கான” வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக,…

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து…

சீவைஸ் ஜெயண்ட் (Seawise Giant) தன் 30 ஆண்டு கால வாழ்நாளில், உலகின் மிகப்பெரிய கப்பல், உலகிலேயே அதிகளவு எண்ணெய் எடுத்துச் செல்லும் திறன் கொண்ட கப்பல்…

கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில்…

இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்துவதில் அமெரிக்கா அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் குழு, ஜனாதிபதி…

ராஜபக்ஷக்களின் கடந்த கால ஊழல் செயற்பாடுகள் பற்றி பல விடயங்கள் கசிந்தாலும் அவற்றுக்கான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை சட்டத்தின் முன்பாக சவாலுக்குட்படுத்த எவராலும் முடியவில்லை. ஆனால்…

இம்ரான் கான் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு காலத்தில் அலாதி பிரியம். துவண்டு கிடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உலகின் முதல் வரிசையில் இருக்கச் செய்தவர்களில் அவர்…

பல்கலைகழக மாணவர்களை பொலிஸார் தாக்கியவேளை நான் அவர்களை மீட்கச்சென்றவேளை பொலிஸார் ஒருவர் என்மீது தாக்குதல் நடத்தியிருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய நாள் பொலிஸார்…

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள இலங்கையர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூர் பகுதியில்…

மனித மூளையில் ”சிப் பொருத்துதல்” வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் நியூராலிங்க்…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தததைப்போன்று ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கியமாகச் செயற்படுவதற்கான பகிரங்க அறிவிப்பை…

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சற்றுமுன் காலமாய் இருக்கிறார். அவர் புற்றுநோயால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து…

புதிய ஆண்டு பிறந்த கையோடு ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தந்த அதே காலப்பகுதியில்,அவருடைய ஆளுநர் கிழக்கில் மிகப்பெரிய பண்பாட்டு விழா ஒன்றை அரங்கேற்றியிருக்கிறார். வடக்கில் ஜனாதிபதி…

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தலைமைப் பதவிக்காக போட்டியிட்ட சுமந்திரன் 137 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.…

வியாழக்கிழமை (ஜனவரி 18) காலை இரானின் சிஸ்தான்-ஓ-பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்கள் இரானின் தாக்குதலுக்கு எதிரான பதிலடியாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள…

இஸ்ரேலின் அரசபயங்கரவாதம் பாலஸ்தீனத்தில் மேற்கொள்கின்ற இனப்படுகொலை சர்வதேச நீதிமன்றத்தை எட்டியிருக்கிறது. மாரிஉறங்குகாலம் கழிந்து விழித்துக்கொண்டது போல் தமிழ்த்தேசிய அரசியலுக்குள் இது மீண்டும் முணுமுணுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது புதிதல்ல…

தமிழர்களின் மொழி, கலை, வணிகம், நிர்மாணம் உள்ளிட்ட பல துறைகளின் மேன்மை இன்றைய நாளளவிலும் பேசப்படும் ஒரு விடயம். அவ்வாறு பேசப்படும் முக்கிய நிர்மாணம்தான் ‘செட்டிநாடு’! புதுக்கோட்டை,…

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில்…

யாழ்ப்பாணம் வலி வடக்கில் 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம், ஜனாதிபதியிடம்…

13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும் மத்திய அரசாங்கம் தலையிடாது என்றும் யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…