அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த கட்டத்தில், சமூக ஊடகங்களில் பல பரபரப்பான தகவல்கள், பரவின. இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவலும் அவ்வாறானதொன்று…
Browsing: Breaking News
தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் கட்ட முடியாது என்று அறிவித்திருக்கிறது இலங்கை. இப்படிக் கடன் தவணை தவறுவது, ‘ஒரு நாடு திவாலான நிலைமை’ என பொருளாதார நிபுணர்கள்…
குட்டை இன மாடுகளில் தாய்ப்பசு பிரிவில் கேராளாவைச் சேர்ந்த மகாலெட்சுமி என்கிற மாடு ஏற்கெனவே 76 செ.மீ உயரத்துடன் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. தற்போது எங்களுடைய பசு,…
2010-15 காலகட்டத்தில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷே. அப்போது அமைச்சரவை இல்லாமல், 40க்கும் மேற்பட்ட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அரசு பதவிகளில் பொறுப்பேற்றனர். இலங்கையின்…
உக்ரேனில் நடக்கும் போரில் பல தாங்கிகள் அழிக்கப்பட்டும் இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டும் இருப்பது நாளாந்தம் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உக்ரேனிற்கு தனது படையில் 120 Battalion…
உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி…
விருதுநகரில் காதல் ஜோடி அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருக்கமான கடிதம் சிக்கியது. அதைக்கொண்டு ரயில்வே…
‘கைலாசா’ என்கிற சமூக வலைதளப் பக்கம் மூலம் நாள்தோறும் தனது பிரசங்கத்தை வீடியோ காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா. உள்ளாட்சித் தேர்தல், உக்ரைன் போர் என்று…
இது சாதாரண சதுரங்க விளையாட்டு தானே என்று எண்ண வேண்டாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு இளவரசியை கைப்பிடிக்க நடந்த இந்த சதுரங்க சுயம்வரம் மிகவும் வித்தியாசமானது.…
இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின்…
காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான குறித்த நபர் நேற்று (11)…
ரஷ்யாவுக்கு எதிராக எல்லாவற்றுக்கும் தடைவித்தித்த மேற்குலக நாடுகள் ரஷ்யாவில் இருந்து கிடைக்கப் பெறும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றின் மீது இதுவரை தடைவித்திக்கவில்லை என்பது வடிகட்டிய சுயநலவாதமே…
ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண…
கோவிட்-19 இன் ஐந்தாவது அலையால் சுவிட்சர்லாந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை 24 மணி நேரத்தில் 8,585 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மத்திய பொது சுகாதார…
தலைநகர் காபூலுக்குள் முதலாவதாக நுழைந்தவர்கள் ஹக்கானி குழுவைச் சேர்ந்த ஆயுத போராளிகளே. தற்போது நாட்டின் பாதுகாப்பு அவர்கள்வசமே உள்ளது. ஆப்கானிஸ்தானில் தீவிரமாக மேற்கொண்ட வன்முறை செயல்பாடுகளின் விளைவாக,…
(உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த…
ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சிக்கு சவால்கள் விடுக்கப்படும் போது, உயர் நீதிமன்றில் என்றும் போராடும். ஒரு போராளி. ஊடகங்கள் முன்னிலையில் தோன்றாத, ஆனால் ஊடகங்களில் அடிக்கடி…
அமெரிக்க ராணுவ வீரர்களை நோக்கி இளம்பெண் ஒருவர், தங்களை காப்பாற்றுமாறு கதறியழுத வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர்…
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குச் சொந்தமான கொழும்பிலுள்ள வீட்டிலில் பணிப்பெண்ணாக வேலைசெய்த ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி, பலமாதங்களாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் வன்புணர்வுக்கு…
(நந்திக் கடலை நோக்கிய பாதை’… பகுதி -6) வாசகர்களே! இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது? என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில்…
இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை! மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம்…
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து…
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில்…
அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்”…
முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி…
லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன…
உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள்? சரி யார் இந்த கிம் ஜாங்…
கொரோனா வைரஸ் காரணமாக ஆபிரிக்க நாடுகளில் 300,000 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் இந்த வருடம் உயிரிழப்பார்கள் என ஐநா அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐநாவின் ஆபிரிக்காவிற்கான பொருளாதார ஆணைக்குழுவே…
இலங்கையில் கடந்த 24ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 48 மணித்தியாலங்களுக்குள் புதிதாக எந்தவொரு கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்படாத நிலையில், இன்று மாலை புதிதாக இரண்டு நோயாளர்கள்…
வடமாகாணத்தில், ஒரு பிரதேசத்தின் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளதுடன் உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது…
உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக வரலாறுபற்றிய தனது பார்வையை மாற்றிக் கொள்ள…