விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நார்வே மற்றும் அமெரிக்காவின் அவசர சேதியுடன் சந்திப்பதற்கான ஆலோசனை கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் முடியும் கட்டத்தில் இருந்தது. வன்னியில் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையே யுத்தம் இறுதிக் கட்டத்தில் நடந்துகொண்டு இருந்த பகுதிக்கு தாமே நேரில் சென்று பிரபாகரனைச் சந்திக்க தயார் என்று நார்வே தூதரிடம் கூறியிருந்தார் கே.பி.
ஈழ அரசியலைப் பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.

கிழக்கு மாகாண முதல்வர் சி.சந்திரகாந்தன் இந்த ஆண்டின் முதலாவது நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதிய ஒரு கடிதம், இருவரையும் சந்திக்கின்ற ஒரு சூழலைத் தோற்றுவித்துள்ளது. கிழக்கு மாகாண முதல்வர் சி.சந்திரகாந்தன் இந்த ஆண்டின் முதலாவது நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதிய ஒரு கடிதம், இருவரையும் சந்திக்கின்ற ஒரு சூழலைத் தோற்றுவித்துள்ளது.
மிகவும் இறுக்கமான கட்டமைப்பினையும், இரகசியமான செயற்பாட்டையும் கொண்டிருந்த, புலிகளின் தேசிய புலனாய்வுப் பிரிவு பொட்டம்மான் பொறுப்பிற் செயற்பட்டு வந்தது யாவருமறிந்ததே. இந்த நிலையில் குறிப்பாக கருணா புலிகள் அமைப்பில் இருந்து பிரிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே புலிகள் அமைப்பினது புலனாய்வுப் பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் றெஜினோல்ட் தலைமையிலான அணி பொட்டம்மானின் நேரடிக் கண்காணிப்பில் இருந்து விலகிக் கருணாவுடன் தம்மை இணைத்துக் கொண்டது.
‘வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களைக் கொலை செய்து எரியூட்டும் எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. பிணங்களை எரியூட்டப் பயன்படுத்தப்படும் எரிவாயு அறைகள், இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் இவ்வாறு கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
(Read more…)
ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அதே குண்டு வெடிப்பில் இறந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் பெட்டிதான் புலனாய்வுக் குழுவுக்கு முதன்முதலாக உருப்படியான சில தகவல்களைக் கொடுத்தது. அந்தப் பெட்டிக்குள் இருந்த காகிதங்கள் புலனாய்வுக் குழுவை ஹரிபாபு விஷயத்தில் உஷார் படுத்தியது. அதையடுத்து ஹரிபாபு தொடர்பான சில தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது புலனாய்வுக் குழு.
‘முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.’ என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன், ஸ்கந்தன், என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப் பட்டாலும், வட இந்திய இந்துக்களுக்கு முருகன் வழிபாட்டுக்கு உரிய தெய்வமல்ல. வட நாட்டிற்கு மாறாக, தமிழகத்தில் ஊருக்கொரு முருகன் கோயில் காணப் படுகின்றது. அதை வைத்துக் கொண்டு, முருகன் தமிழர்க்கே உரிய தெய்வம் என்ற முடிவுக்கு அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. அது எந்தளவிற்கு சரியானது?
‘சசிகலா என்றாவது ஒருநாள் நிச்சயம் முதல்வர் ஆவார்!’ என்று ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை ஜெயலலிதாவும் சசிகலாவுமே சேர்ந்து படித்தார்கள். சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். ‘அதற்குப் பிறகு, என்னிடம் சிரித்துப் பேசுவதை அக்கா குறைத்துவிட்டார்’ என்பது இரண்டு மூன்று வாரங்கள் கழித்து சசிகலா ஒருவரிடத்தில் சொல்லி வருத்தப்பட்டார்…
(Read more…)
சிங்களவர்களுக்கு உள்ள அதிகாரங்களும், சலுகைகளும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அரசாங்கம் தமக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி திட்டமிட்ட குடியேற்றம், காணிச் சுவீகரிப்பு, அபிவிருத்தி வேலைகளிலும் தொழில் வாப்புக்களிலும் புறக்கணிப்புச் செவது போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளினால் சிறுபான்மையினரை அடக்கி ஆண்டதன் விளைவாகவே தமிழர்கள் மத்தியில் எழுந்த சுயநிர்ணயத்திற்கான சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறியது.
(Read more…)
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மூவர் இரு தினங்களில் தற்கொலை செயதுள்ளனர். வலி. மேற்கு அராலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரும் கிளிநொச்சியில் இளைஞர் ஒருவரும் நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவருமாக மூவருமே தற்கொலை செய்து கொண்டவர்களாவர்.
(Read more…)
த. தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோருக்கும் இடையில் இரகசியச் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
(Read more…)
தகுதி குறித்து ஜெ பேசியிருப்பது அவரது பார்ப்பன மேட்டிமைத் திமிரில் கலந்த ஒன்று. கண்ட கண்ட நாய்களெல்லாம், அறிவில்லாத கூமுட்டைகளெல்லாம் அரசியலுக்கு வந்து நாறடிக்கின்றன என்பதுதான் அவரது பேச்சின் உட்கிடை. தன்னைப் போன்ற கான்வென்டு எஜுகேட்டட் சீமாட்டிகளெல்லாம் இத்தகைய அறிவிலிகளோடு காலம் தள்ள வேண்டியிருக்கிறதே என்பது அவரது பொறுமல்.
பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர், தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறுகிறார். பிரைட்டன் நகரைச் சேர்ந்த கிறிஸ்டல் வாரென் எனும் இப்பெண், தான் பாலியலுக்கு அடிமையான ஒருத்தி என்கிறார்.
(Read more…)
மத்திய பிரதேச அமைச்சர் கவுரி சங்கர் பைசன், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தனது ‘ஷூ’வின் கயிற்றை, பழங்குடியின மாணவனை கட்டச் சொன்னது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. (சர்ச்சையான வீடியோ)
(Read more…)
தாய்நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை மந்தமடையச் செய்கின்ற வகையிலும் செயற்படுகின்ற புலிகளுக்கும் அவர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு ஆதரவாளர்களுக்குமான மரண தண்டனையை…. (அறிக்கை இணைப்பு)
(Read more…)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வார்ட்டுக்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். ( படங்கள் இணைப்பு)
(Read more…)
பொதுவாக பாலிவுட்டில் ‘கேஸ்டிங் கவுச்’ – casting couch – எனப்படும் பட வாய்ப்புக்காக நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம் சர்வசாதாரணம்தான் என்றாலும்..,
(Read more…)
சிரியாவில் ஆட்சிக்கு எதிராக நடக்கும் கவலரத்தை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 230பேர் கொல்லப் பட்டனர். சிரியாவில் அதிபர் பஷர் அல்- ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் கலவரம் நடத்தி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பலியாகி உள்ளனர். (வீடியோ இணைப்பு)
பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்ட மூவர் ஊர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(Read more…)
யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக் கப்பட்டு வரும் நிலையில் அதன் ஓர் அங்கமாக நவீன முறையிலான ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (படங்கள் இ ணைப்பு)
(Read more…)
சீனாவில் ஓரினச் சேர்க்கை பிரியர்கள், குடும்ப கவுரவத்துக்காக பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் பல சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
(Read more…)
முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை. ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல் இருந்ததால் பழனிசித்தருக்கு போகர் என்று பெயர் வந்தது…
(Read more…)
ஜனவரி 1 முதல் 9 வரை; ஏப்ரல் 1 முதல் 3 வரை; ஜூன் 15 முதல் 20 வரை; ஜூலை 10 முதல் 15 வரை; செப்டம்பர் 28 முதல் 30 வரை; டிசம்பர் 1 முதல் 16வரை… இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் – பறவை: மிகவும் இனிமையானவர்; விசுவாசமானவர்; நட்புக்கு மரியாதை தருபவர்; தொழிலில் உண்மையானவர்; எளிமையானவர்; எதையும் லேசாக எடுத்துக் கொள்பவர்; குறைந்த அளவு நட்பு வட்டமே உங்களுக்கு இருக்கும். அவர்களும் மிகவும் பண்பாளர்களாகவே இருப்பார்கள்.
சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
(Read more…)