பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் ! [இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது ! – (ஏழாம் பாகம்)

28.01.12

சித்தர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் தமிழர்களுடைய தனியுடமை. சித்த வைத்தியமும், தற்காப்புக் கலையும்   தமிழகத்தில் இருந்தே சீனா சென்றன.’ என்று சுய தம்பட்டம் அடிக்கும்  தமிழினவாதிகள், அறிவியலில் பிற இனத்தவர்களின் பங்களிப்பை  மறைக்கப் பார்க்கின்றனர்.  தமிழகத்தில் சித்தர் மரபை தோற்றுவித்த முதலாவது  சித்தரான திருமூலர் ஒரு தமிழரல்ல, காஷ்மீரை சேர்ந்தவர். அதே போன்று, சீனா மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த சித்தர்கள் பலர், தமிழகம் வந்து சித்த அறிவியலை வளர்த்துள்ளனர்.
(Read more…)

அலரி மாளிகையில் அக்கரைப்பற்று மாணவி: அப்துல் கலாமை ஆச்சிரியப்படவைத்த ஜெமீமா நபீலின் மும்மொழித் திறமை

28.01.12

தாயொருத்தி ஒரு குழந்தையை பெறுகின்றபோது எவ்வளவு மகிழ்ச்சியடைகின்றளோ அதைவிட  பெருமகிழ்ச்சி தன்  பிள்ளை நல்ல செயற்கரிய காரியங்களை செய்ததற்கான சான்றோன் என மற்றவர்கள் பாராட்டுமிடத்து அந்த தாய் அடையும் பேருவகைக்கு அளவே இல்லை என பொயா மொழிப் புலவர் திருவள்ளுவர் அன்று கூறிய குறலிலிருந்து தெளிவுபடும் விடயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அலரிமாளிகையில் காணக்கிடைத்தது…..

(Read more…)

இராமேஸ்வரத்தில் தமிழ்நாட்டிலுள்ள சில செயற்பாட்டுக் கும்பல்களின் காடைத்தனமான நடவடிக்கைகள் – (பகுதி – 2)

27.01.12

அந்தச் சம்பவம் ஜனவரி 10 ந்திகதி நடைபெற்ற போதிலும் அதன் ஒலி முழக்கங்கள் இன்னமும் தொடர்கின்றன. 500 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட இராமேஸ்வரத்திலுள்ள பிராமணர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு திருக்குமார்,  நடேசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக   ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது… (Read more…)

சிவப்பு அபாயம்! வர்க்கப் புரட்சி; சிறிலங்கா அரசு மிரட்சி

27.01.12

‘பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது » என்று அறிக்கை விடுவார்கள். அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில், ‘சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது.’ என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள ‘பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி’ அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள். இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா அரசு உண்மையிலேயே கிலி கொண்டு தெரிவிக்கும் செய்திகள், எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் வராது.

(Read more…)

திடீர் திருப்பம்! கடாபி ஆட்கள் ஆயுதம் சகிதம் வந்து குதித்தனர்!!

27.01.12

யாரும் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. லிபியாவில் கடாபியின் ஆதரவாளர்கள், அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் நேற்று (திங்கட்கிழமை) ஒன்றை கைப்பற்றி விட்டார்கள்.   கைப்பற்றினார்கள் என்றால், தேர்தலில் நின்று நகராட்சிப் பதவிகளை கைப்பற்றினார்கள் என்று அர்த்தமல்ல. துப்பாக்கி ஏந்தி, யுத்தம் புரிந்து, அங்கிருந்த ராணுவத்தினரை துரத்திவிட்டு, நகரை முழுமையாக தமது கன்ட்ரோலுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்!

(Read more…)

பின்லேடனை கொன்ற அதே டீமின் அடுத்த அதிரடி ஆக்ஷன் ஆபரேஷன்!

26.01.12

ஹெலிகாப்டர்  மூலம் தரையிறங்கி பின்லேடனை கொன்ற அதே அதிரடிப்படை, சோமாலியாவில் 9 கடத்தல்காரர்களை கொன்றுவிட்டு, இரு பணயக் கைதிகளை மீட்டு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி   ஒபாமாவின் நேரடி உத்தரவின்படி இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது  நேவி சீல்ஸ் அதிரடிப்படை!

(Read more…)

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய எப்படி? பாகம் – (17-18)

25.01.12

சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த அந்த நபர், செய்தித்தாள்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டோ சகிதம் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மே 30-ம் தேதி  ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்றார்.   அந்த போட்டோவில் உள்ள பச்சை-ஆரஞ்சு நிற சல்வார்-கமீஸ் அணிந்த பெண்ணையும், குர்தா-பைஜாமா அணிந்திருந்த மர்ம நபரையும் தனது மனைவி தமது பக்கத்து வீட்டில் பார்த்திருப்பதாக தெரிவித்தார்.

“பக்கத்து வீட்டில் வசித்தவரின் பெயர் நளினி” என்றார் அவர்.

(Read more…)

மிக திறமை வாய்ந்த கல்லூரி மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்

25.01.12

நான்  யாழ்ப்பாணத்துக்கு  விஜயம்  செய்து அங்கு கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடினேன்.  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சென்ற சமயம் அங்கு மாணவர்கள் பலர் பல்வேறு கேள்விகளை தொடுத்தனர்.  அங்கு வருகை  தந்திருந்த மாணவி   ஒருவர் பொறுப்புள்ள   பிரஜையாக  திகழ  நான் என்ன  செய்வேண்டும்  என கேள்வியெழுப்பியிருந்தார்.   அதற்கு பதிலளித்த நான் அந்த பதிலை   திருப்பிக் கூறுமாறு தெவிரித்ததேன்…

(Read more…)

பாறை மீது மோதி கவிழ்ந்த கப்பல் பயணப் பாதையை விட்டு தீவுக்கு மிக அருகில் சென்றது ஏன் ? (வீடியோ)

26.01.12

இத்தாலி தலைநகர் ரோம் அருகில், கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல், ஏன் கிக்லியோ தீவு அருகில் சென்றது என்பது குறித்து, தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. (வீடியோ இணைப்பு)
(Read more…)

ஈராக்கில் ஒரே நாளில் 34 பேர் தூக்கில்: ஐ.நா. கடும் கண்டனம்!

26.01.12


ஈராக்கில் ஒரே நாளில் 34 பேர் தூக்கிலிடப்பட்டமைக்கு ஐ.நா. தனது கடும் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளது.  பல்வேறு குற்றச்  சாட்டுக்களுடன் தொடர்புடைய 34 பேருக்கே கடந்த வியாழக்கிழமை இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
(Read more…)

இராணுவத்தினரைக் கொலை செய்யும் கொடூர காணொளியை வெளியிட்ட தலிபான்கள்

24.01.12

பாகிஸ்தானிய  இராணுவ வீரர்கள் 15 பேரை மோசமாகப் படுகொலை செய்யும் காணொளிக் காட்சியை தலிபான்கள் வெளியிட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. (படங்கள் இணைப்பு)
(Read more…)

நாங்கள் விபச்சாரிகள் அல்ல… இந்தியாவுக்கு எதிராக உக்ரைன் பெண்கள் அரை நிர்வாண போராட்டம் ?

23.01.12

இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டுப் பெண்களுக்கு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளைக் கண்டித்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலக கட்டடத்தில் ஏறி மேலாடைகளைக் கழற்றி விட்டு நான்கு உக்ரைன் பெண்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. (பரபரப்பு வீடியோ)

(Read more…)

அமெரிக்க அதிபர் ஒபாமாவை இஸ்ரேல் படுகொலை செய்ய வேண்டும் – அமெரிக்க பத்திரிகை பரபரப்பு செய்தி ?

23.01.12

இஸ்ரேல் மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை படுகொலை செய்வதுதான் வழி என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கட்டுரை வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Read more…)

பருத்தித்துறையில் 17 வயது மாணவி கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை; வீட்டுக்கு அருகே சடலம் கண்டுபிடிப்பு

26.01.12

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

(Read more…)

இலங்கை கடற்படை, மீனவர் இணைந்து தமிழக மீனவர்கள் மீது கடும் தாக்குதல் பெற்றோல் குண்டுகளும் வீச்சு

25.01.12

தமிழக மீனவர்களை திங்கட்கிழமை இரவு இலங்கைக் கடற்   படையினரும் இலங்கை   மீனவர்களும் சேர்ந்து  தாக்கியுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    இலங்கைக் கடற்படையினர்    ஒருபக்க    தமிழக மீனவர்களை  விரட்டியடிக்க   மறுபக்கம் தப்பி வந்த மீனவர்களை    இலங்கை மீனவர்கள் சூழ்ந்து கொண்டு பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.

(Read more…)

ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கி கூட்டமைப்பை பதிவு செயயும் தீர்மானம் வரவேற்கத்தக்கது

25.01.12

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை   அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விடயத்தில்   தமிழரக்  கட்சிக்குள்  உள்ள முக்கியஸ் தர்களிடையே கருத்து முரண்பாடுகள்  காணப்படுவதாகத் தெரிகின்றது. இதேபோல  தமிழர் விடுதலைக் கூட்டணி ,   புளொட்,   ஆகிய இரு கட்சிகளுமின்றி ஏனைய மூன்று கட்சிகளையும் இணைத்து கூட்டமைப்பை அரசியல் கட்சியாக  பதியும் எண்ணம் காணப்பட்டு வந்தது.

(Read more…)

உள்நாட்டு சேவைக்காக ‘எயார் செனொக்’

25.01.12


உல்லாசப் பயணத்துறை அபிவிருத்திக்கான தனியாரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் செனொக் நிறுவனத்தினால் ‘எயார் செனொக்’ எனும் உள்நாட்டு விமான சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (படங்கள் இணைப்பு)

(Read more…)

74 போராளிகள் சமூகத்துடன் ஒன்றிணைப்பு

22.01.12

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 74 பேர் இன்று காலை மட்டக்களப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.  மட்டக்களப்பு மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் சிறைச்சாலைகள்  புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திர ஸ்ரீ  கஜதீரவின் தலைமையில்… (படங்கள் இணைப்பு)

(Read more…)

விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் (வீடியோ இணைப்பு)

25.01.12


(Read more…)

இசை உலகில் கலக்கும் நம்நாட்டுப் பாடல்!

20.01.12

ஈழத்து இசை அமைப்பாளர் வவுனியா கந்தப்பு ஜெயந்தனின் இசையில் தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்திருக்கும் புதிய காதல் பாடல் இது.  (வீடியோ இணைப்பு)
(Read more…)

பொங்கல் சிறப்பு நிகழ்சி:திண்டுக்கல் லியோனி வழங்கும் சிறப்பு பட்டிமன்றம்!

20.01.12

பொங்கல்  திருநாளை  முன்னிட்டு   ‘திண்டுக்கல் லியோனி’  யின்   இலக்கிய கருத்துக்களை  ‘திரைப்பட    பாடல்கள்   தாங்கி நிற்கின்றதா?  தள்ளி வைக்கின்றதா?  (வீடியோ  இணைப்பு)

(Read more…)

பொங்கல் சிறப்பு நிகழ்சி: கொலை வெறி பாடல் குழுவுடனான சந்திப்பு!

18.01.12

கொலவெறி  ‘புகழ் ‘3′ படக்  குழுவினர்   தனுஷ், ஜஸ்வர்யா  தனுஷ், ஸ்ருதி ஹாசனுடன்,  அனிருத்டனான   ஓர் சந்திப்பு…  (வீடியோ  இணைப்பு)

(Read more…)

அஜீத் மகள் அனோஷ்கா ஒரு அழகி ?

17.01.12


(Read more…)

16 வயது மாணவனால் கர்ப்பிணியான 43 வயது ஆசிரியை

26.01.12

13 வயது மாணவனுடன் உடலுறவுகொண்ட குற்றச்சாட்டில் 43 வயது ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.

(Read more…)

இந்தியாவின் ராணுவத்தினர் செய்யும் கொடூர செயல்களை பாருங்கள்!

22.01.12

மேற்கு வங்க எல்லையில் தங்களிடம் சிக்கிய  அப்பாவி  இளைஞனை  ஒருவனை,  இந்திய  இராணுவத்தினர்   எப்ப‍டி    கொடுமைப் படுத்துகிறார்கள்   என்பதை   வீடியோவில்  பாருங்கள்  (அதிர்ச்சியான  வீடியோ  இணைப்பு)

(Read more…)

பழங்குடியின பள்ளிச் சிறுவனை ஷூ வின் கயிற்றை கட்ட வைத்த அமைச்சர் ?

22.01.12

மத்திய பிரதேச அமைச்சர் கவுரி சங்கர் பைசன், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது,  தனது  ‘ஷூ’வின் கயிற்றை, பழங்குடியின மாணவனை கட்டச் சொன்னது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. (சர்ச்சையான வீடியோ)
(Read more…)

நாய் முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி

18.01.12

புத்தளம், கற்பிட்டி, மணல்தோட்டம் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆடொன்று நாயின் உருவத்திலான ஆட்டுக்  குட்டியொன்றை ஈன்றுள்ளது. (Read more…)

தெருவில் பேன்ட் இல்லாமல் ஜட்டியுடன் செல்லும் இளம்பெண்கள் ?

14.01.12

பேன்ட் போடுவது சுதந்திரத்தை பறிப்பதாக கருதுகிறார்கள் அமெரிக்க இளசுகள் சிலர். இந்த கட்டுப்பாட்டில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஒருநாள் ‘நோ பேன்ட் தினம்’ கொண்டாடுகின்றனர். வீடியோ  இணைப்பு)

(Read more…)

 பிரபுதேவா-நயன்தாரா பிரிய முடிவு!!

28.01.12

விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும்-நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். நயன்தாரா மீதுள்ள காதலால் தனது முதல்மனைவி    ரமலத்தை விவாகரத்து செய்தார் நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா…

(Read more…)

 ஜெயா T.V வழங்கும் என்றென்றும் இளையராஜாவின் மாபெரும் இசைவிழா!

28.01.12


நீண்ட நாட்களுக்கு பிறகு  சென்னையில் நடைபெற்ற  இளையராஜாவின் இன்னிசை விழா பார்க்க தவறாதீர்கள்! (வீடியோ இணைப்பு)

(Read more…)

 இறைச்சிக்காக கொல்லப்பட்ட சிறுத்தை…

28.01.12


பொகவந்தலாவை   சிங்காரவத்தை ரொப்கில் காட்டுப்பகுதியில் பொறிவைத்து பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக கொல்லப்பட்ட சிறுத்தையொன்றின் உடற்பாகங்களையும் 15 கிலோகிராம் நிறையுடைய இறைச்சியையும் படங்களில் காணலாம். (படங்கள் )

(Read more…)

 நல்லிரவில் ஓடிய மாப்பிளைக்கு தர்ம அடிகொடுத்த மணப்பெண்!

28.01.12

திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Read more…)

 மாணவியின் படுகொலையுடன் தொடர்புடையோர் ‘பொலிஸ் நாய்’களின் உதவியுடன் கைது

28.01.12

பருத்தித்துறை, பாடசாலை மாணவி இதயநாதர் மேரி டிலக்சனாவின் (17) படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Read more…)

 ஆஸி பிரதமரை ஆதிவாசிகளிடமிருந்து காப்பாற்ற…

28.01.12

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக் காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக மெய்ப்பாதுகாவலர்களால் அவர் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றது. (படங்கள், வீடியோ இணைப்பு)

(Read more…)

 வேதிகாவை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா ?

27.01.12

ஆரஞ்சு கலர் அழகே அட்டைக்கரியாக வேண்டும் என்கிற அளவுக்கு வேதிகாவை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா.  ராமநாதபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது படப்பிடிப்பு. கடலோரம் என்றாலும் வெயில் சுட்டெரிக்கிறதாம்.
(Read more…)

 ‘ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு கைதிகள் தப்பிச் செல்ல முயன்றனர்’(பட இணைப்பு)

27.01.12

சிறைச்சாலை உள்ள ஆவண வைப்பகத்தை எரித்து விட்டு   சிறைச் சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்குக் கைதிகள் திட்டமிட்டிருந்ததாக  ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக புனர்வாழ்வு  மற்றும்  சிறைச்சாலைகள்  மறுசீரமைப்பு   அமைச்சர் சந்திரசிறி;கஜதீர தெரிவித்தார்.  (படங்கள் இணைப்பு)

(Read more…)

 கொலை வழக்கில் ராவணன்- பல மணி நேரமாக விசாரணை- பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்!

27.01.12

சசிகலாவின் நெருங்கிய உறவினரான   ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவர் சாதாரண வழக்கில் சிக்கவில்லையாம், மாறாக கொலை வழக்கில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து கோவை போலீஸார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

(Read more…)

 திருமண அழைப்பிதல் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் மணமகனும் நண்பரும் விபத்தில் பலி

27.01.12

மன்னார் மாந்தை விடத்தல் தீவு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை  மாலை  இடம் பெற்ற விபத்தில் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

(Read more…)

 பணக்காரர்களுக்கும், பிரபலங்களுக்கும் விபசாரத்துக்கா இளம்பெண்களுக்கு பிகினி (நீச்சல் உடை) உடையில் பாடிகார்டு பயிற்சி ?

27.01.12

சீனாவில் தனியார் பாதுகாப்பு பணிக்கு (பாடி கார்ட்) பிகினி உடையில் இளம்  பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் (படங்கள், வீடியோ இணைப்பு)

(Read more…)

 குடியரசு தின விழாவில் வீர சாகசம் புரிந்த போலீஸ்காரர் பரிதாப சாவு

27.01.12

ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீர சாகசம் புரிந்த போலீஸ் கான்ஸ்டபிள், திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

(Read more…)

 பூமிக்கு மிக அழகிய ‘பெயிண்ட்’ அடித்த சூரியப் புயல்!!

27.01.12

பூமியைத் தாக்கிய சூரியப் புயல் நார்வே, ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, கனடா மற்றும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசத்தில் மிக அழகிய ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தியது. (படங்கள், வீடியோ இணைப்பு)
(Read more…)

 காதலில் சொதப்புவது எப்படி?

27.01.12


எனது   நிஜ வாழ்க்கையில்   ஏராளமான தடவைகள் காதலில் சொதப்பியுள்ளேன். அண்மையில் கூட ஒருவருடன் காதலில் சொதப்பிவிட்டேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். (காணொளி இணைப்பு)

(Read more…)

 கொலவெறி பத்தி என்கிட்ட ஏன் கேக்குறீங்க? – கவிஞர் விவேகா

27.01.12

நண்பன் படத்தில் தான் எழுதிய என் பிரண்டைப் போல யாரு மச்சான் என்ற பாட்டு கல்லூரிகளில் படு பாப்புலராகிவிட்டதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பாடலை எழுதிய கவிஞர் விவேகா.(வீடியோ இணைப்பு)
(Read more…)

16 வயது மாணவனால் கர்ப்பிணியான 43 வயது ஆசிரியை

26.01.12

13 வயது மாணவனுடன் உடலுறவுகொண்ட குற்றச்சாட்டில் 43 வயது ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.

(Read more…)

கோண வாய வச்சிக்கிட்டு ரொம்ப ஆடுனே, கிழிச்சி தொங்க விட்டுருவேன் – நடிகை அமலாபாலை கிழி கிழின்னு கிழித்த நிருபர் ?

25.01.12

‘மைனா’ தவிர்த்து பெரிதும் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் சாதிக்காத அமலாபால் போடுகிற ஆட்டங்களைச் சொல்லி மாளவில்லை.  படப்பிடிப்புக்கோ, ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளுக்கோ வரும்போது  தனக்கு,  அம்மாவுக்கு,  அப்பாவுக்கு என்று… (வீடியோ இணைப்பு)

(Read more…)

நிர்வாணமாக நடிக்கும் தமிழ் நடிகை ?

24.01.12

மழைக்காலம் என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தீபன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நடிக்க அழைத்தபோது ஒரு நடிகையும் முன் வரவில்லையாம். ஏனென்று விசாரித்தால்தான் பொறி பறக்கிறது.
(Read more…)

You Tube தடை செய்த ‘காஸா படுகொலை வீடியோ’

24.01.12

காஸா நகர சந்தை ஒன்றில், இஸ்ரேலிய விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டு அல்லது குற்றுயிராகக் கிடக்கும் மக்களை காட்டும் வீடியோ ஒன்றை You Tube தடை செய்துள்ளது. (படுகொலை வீடியோ)

(Read more…)

பாலியல் பிரச்சனைக்களுக்கான மருத்துவரின் ஆலோசனைகள்!(22-01-2012)

24.01.12

பெண்கள் செக்ஸ் உடலுறவை வெறுத்து ஒதுக்கி விடக்கூடாது: மெனோபாஸ் வந்து மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாகி விடும் என்று  சமுதாயத்தில் நிறைய பேர்கள் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஓரளவுக்கு தான் உண்மையிருக்கிறது.  (வீடியோ இணைப்பு)

(Read more…)