கிட்டு இந்திய உளவுதுறைக்கு காட்டிய ‘விளையாட்டு’

06.02.12

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நார்வே மற்றும் அமெரிக்காவின் அவசர சேதியுடன் சந்திப்பதற்கான ஆலோசனை கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் முடியும் கட்டத்தில் இருந்தது.    வன்னியில் புலிகளுக்கும்,  ஸ்ரீலங்கா   ராணுவத்துக்கும் இடையே   யுத்தம்  இறுதிக் கட்டத்தில் நடந்துகொண்டு   இருந்த பகுதிக்கு தாமே    நேரில் சென்று பிரபாகரனைச் சந்திக்க தயார் என்று நார்வே தூதரிடம் கூறியிருந்தார் கே.பி.

(Read more…)

துரோகிகள்…?

05.02.12

ஈழ அரசியலைப்  பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து  நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர்.   நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம்.  ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர்.  இறுதியில்  ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.

(Read more…)

சம்பந்தன் – சந்திரகாந்தன் சந்திப்பு யாருக்கு யார் வைக்கும் பொறி? – கபில்

05.02.12

கிழக்கு மாகாண  முதல்வர்   சி.சந்திரகாந்தன்  இந்த ஆண்டின் முதலாவது    நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்   இரா.சம்பந்தனுக்கு எழுதிய ஒரு கடிதம், இருவரையும் சந்திக்கின்ற ஒரு சூழலைத் தோற்றுவித்துள்ளது. கிழக்கு மாகாண  முதல்வர்   சி.சந்திரகாந்தன்  இந்த ஆண்டின் முதலாவது    நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்   இரா.சம்பந்தனுக்கு எழுதிய ஒரு கடிதம், இருவரையும் சந்திக்கின்ற ஒரு சூழலைத் தோற்றுவித்துள்ளது.

(Read more…)

கனவாகிப் போன சிவராமின் எதிர்பார்ப்பும் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்பட்ட கருணாவும்! -மௌனம் கலைகிறது (பாகம் -6)

04.02.12

மிகவும் இறுக்கமான கட்டமைப்பினையும், இரகசியமான செயற்பாட்டையும் கொண்டிருந்த, புலிகளின் தேசிய புலனாய்வுப் பிரிவு பொட்டம்மான் பொறுப்பிற் செயற்பட்டு வந்தது யாவருமறிந்ததே. இந்த நிலையில் குறிப்பாக கருணா புலிகள் அமைப்பில் இருந்து பிரிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே புலிகள் அமைப்பினது புலனாய்வுப் பிரிவின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர்   றெஜினோல்ட் தலைமையிலான அணி  பொட்டம்மானின்   நேரடிக் கண்காணிப்பில் இருந்து விலகிக் கருணாவுடன் தம்மை இணைத்துக் கொண்டது.

(Read more…)

சுதந்திரத் தின விழா

04.02.12


இலங்கையின் 64 ஆவது சுதந்திரத் தின தேசிய விழா அநுராதபுரத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.  (வீடியோ,  படங்கள் இணைப்பு)

(Read more…)

கிழக்கின் உடைவும் – கருணாவின் பிரிவும் (மௌனம் கலைகிறது – பகுதி – 5)

03.02.12

‘வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படும் நபர்களைக் கொலை செய்து எரியூட்டும் எரிவாயு அறை வசதிகளை கொண்ட சில வாகனங்கள் நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றன.  பிணங்களை எரியூட்டப் பயன்படுத்தப்படும் எரிவாயு அறைகள், இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் கடத்திச் செல்லப்பட்ட பலர் இவ்வாறு கொலை செய்யப்பட்டு,  எரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
(Read more…)

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய எப்படி? (பாகம்– 19)

03.02.12

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட அதே குண்டு வெடிப்பில் இறந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின் பெட்டிதான் புலனாய்வுக் குழுவுக்கு முதன்முதலாக உருப்படியான சில தகவல்களைக் கொடுத்தது. அந்தப் பெட்டிக்குள் இருந்த காகிதங்கள் புலனாய்வுக் குழுவை ஹரிபாபு விஷயத்தில் உஷார் படுத்தியது. அதையடுத்து ஹரிபாபு தொடர்பான சில தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது புலனாய்வுக் குழு.

(Read more…)

கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி? [இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! பாகம் - 8]

02.02.12

‘முருகன் ஒரு தமிழ்க் கடவுள்.’ என்று சொல்லப் படுகின்றது.    சுப்பிரமணியன்,  ஸ்கந்தன், என்று   சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப் பட்டாலும், வட இந்திய இந்துக்களுக்கு முருகன் வழிபாட்டுக்கு உரிய தெய்வமல்ல. வட நாட்டிற்கு மாறாக, தமிழகத்தில் ஊருக்கொரு முருகன் கோயில் காணப் படுகின்றது. அதை வைத்துக் கொண்டு, முருகன் தமிழர்க்கே உரிய தெய்வம் என்ற முடிவுக்கு அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. அது எந்தளவிற்கு சரியானது?

(Read more…)

துபாய் ஓட்டலில் சர்வராக இருந்த மலையாளிக்கு ரூ1.33 கோடி பரிசு

05.02.12

கேரள   மாநிலத்தை  சேர்ந்தவர் பொட்டன்கல் அகமது. துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக பணியாற்றினார். மாதம் 17 ஆயிரம் ரூபாய் சம்பளம். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். 4 மாதங்களுக்கு  முன் அவருடைய  செல்போனுக்கு  ஒரு எஸ்எம்எஸ் வந்தது.

(Read more…)

மூத்த மகனுக்கு அரசியல்களம்; இளைய மகனுக்கு சினிமாதளம்

04.02.12

சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தனது மகன்களை இரண்டு துறைகளுக்கும் தனித்தனி வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார்.

(Read more…)

உடல் இரண்டு துண்டாகி துடிக்கும் ஆண்

04.02.12

விபத்தொன்றில் உடல் இரண்டாகி இடுப்புக்கு கீழ் வேறாகவும் இடுப்புக்கு மேல் வேறாகவும் துடி துடிக்கும் ஆண் ஒருவரின் இறுதி நிமிடங்கள். (வீடியோ இணைப்பு)

(Read more…)

சசிகலா உறவு சதிகள்: ஆட்சியைப் பிடிக்க 600 கோடி பிளான்!

03.02.12

‘சசிகலா என்றாவது ஒருநாள் நிச்சயம் முதல்வர் ஆவார்!’ என்று ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை ஜெயலலிதாவும் சசிகலாவுமே சேர்ந்து படித்தார்கள். சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள். ‘அதற்குப் பிறகு, என்னிடம் சிரித்துப் பேசுவதை அக்கா குறைத்துவிட்டார்’ என்பது இரண்டு மூன்று வாரங்கள் கழித்து சசிகலா ஒருவரிடத்தில் சொல்லி வருத்தப்பட்டார்…
(Read more…)

தண்ணீரின் மேல் நடந்த மனிதன்! லண்டனில் பெரும் சாதனை!!// நியூயோர்க்கில் பறக்கும் மனிதர்கள்

01.02.12

லண்டன் தேம்ஸ் நதியின் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார் ஒருவர். கடலில் பல மயில் தூரம் நீந்திச் சாதனை படைத்தவர்களுக்கு மத்தியில் இவர் நீரில் நடந்து சாதனை படைத்துள்ளார்.// நியூயோர்க் நகரில் திடிரென வானில் மனித  உருவங்கள்.

(Read more…)

மூட்டு, எலும்பு பாதிப்புகளுக்கு உகந்த ‘இயன்முறை மருத்துவம்’

03.02.12

உலக அளவில் பத்தில் நான்கு பேருக்கு மூட்டு வலியும், இடுப்பு வலியும் இருக்கிறது. ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு வேலை செய்வது, முறையான உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், விபத்துக்கள்   போன்ற பல காரணங்கள்    இதற்கு காரணிகளாக  இருக்கின்றன…

(Read more…)

அதிகாரப் பரவலாக்கம்: முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடு என்ன? – எஸ். றிபான்

03.02.12

சிங்களவர்களுக்கு உள்ள அதிகாரங்களும், சலுகைகளும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. அரசாங்கம் தமக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி திட்டமிட்ட குடியேற்றம், காணிச் சுவீகரிப்பு,  அபிவிருத்தி வேலைகளிலும் தொழில் வாப்புக்களிலும் புறக்கணிப்புச் செவது போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளினால் சிறுபான்மையினரை அடக்கி ஆண்டதன் விளைவாகவே தமிழர்கள் மத்தியில் எழுந்த சுயநிர்ணயத்திற்கான சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறியது.
(Read more…)

விபச்சாரத்துக்காக குவைத்தில் ஏலம் விடப்படும் இலங்கைப் பெண்கள்: நாடு திரும்பியோர் குழு தகவல்

02.02.12

குவைத் நாட்டுக்கு வேலை  வாய்ப்புக்காகச் செல்லும் இலங்கைப் பணிப்பெண்கள், அந்நாட்டு எஜமானார்களினால் விபசாரத்துக்காக ஏலம் விடப்படுகின்றனர் என்று அங்கிருந்து நாடு திரும்பிய பணிப்பெண்களில் சிலர் தெரிவித்தனர்.

(Read more…)

யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் இரு தினங்களில் மூவர் தற்கொலை

01.02.12

யாழ்ப்பாணத்திலும்  கிளிநொச்சியிலும்   மூவர் இரு தினங்களில் தற்கொலை செயதுள்ளனர். வலி. மேற்கு அராலிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரும் கிளிநொச்சியில் இளைஞர் ஒருவரும் நான்கு பிள்ளைகளின்  தாயார்  ஒருவருமாக  மூவருமே  தற்கொலை  செய்து கொண்டவர்களாவர்.
(Read more…)

அரச தரப்புக்கும் – சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய பேச்சு? தெரிவுக்குழுவுக்கான பெயர்களை வழங்கியதாகவும் சந்தேகம்

30.01.12

த. தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும்,   அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான    அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன  ஆகியோருக்கும்   இடையில் இரகசியச் சந்திப்பு  ஒன்று நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
(Read more…)

ஒரு கட்டவுட் நாயகனுக்கும், ஒரு கட்டவுட் நாயகிக்கும் நடந்த சவுடால் சண்டை!

02.02.12

தகுதி குறித்து ஜெ பேசியிருப்பது அவரது பார்ப்பன மேட்டிமைத் திமிரில் கலந்த ஒன்று. கண்ட கண்ட நாய்களெல்லாம், அறிவில்லாத கூமுட்டைகளெல்லாம் அரசியலுக்கு வந்து   நாறடிக்கின்றன என்பதுதான் அவரது பேச்சின் உட்கிடை.   தன்னைப் போன்ற கான்வென்டு   எஜுகேட்டட் சீமாட்டிகளெல்லாம் இத்தகைய அறிவிலிகளோடு காலம் தள்ள வேண்டியிருக்கிறதே என்பது அவரது பொறுமல்.

(Read more…)

காதலில் சொதப்புவது எப்படி இசை வெளியீடு..

29.01.12


(Read more…)

ஜெயா T.V வழங்கும் என்றென்றும் இளையராஜாவின் மாபெரும் இசைவிழா!

29.01.12


நீண்ட நாட்களுக்கு பிறகு  சென்னையில் நடைபெற்ற  இளையராஜாவின் இன்னிசை விழா பார்க்க தவறாதீர்கள்! (வீடியோ இணைப்பு)

(Read more…)

காதலில் சொதப்புவது எப்படி? (காணொளி இணைப்பு)

27.01.12

எனது   நிஜ வாழ்க்கையில்   ஏராளமான தடவைகள் காதலில் சொதப்பியுள்ளேன். அண்மையில் கூட ஒருவருடன் காதலில் சொதப்பிவிட்டேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 

(Read more…)

விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு காட்சிகள் (வீடியோ இணைப்பு)

25.01.12


(Read more…)

உடல் இரண்டு துண்டாகி துடிக்கும் ஆண்

04.02.12

விபத்தொன்றில் உடல் இரண்டாகி இடுப்புக்கு கீழ் வேறாகவும் இடுப்புக்கு மேல் வேறாகவும் துடி துடிக்கும் ஆண் ஒருவரின் இறுதி நிமிடங்கள். (வீடியோ இணைப்பு)

(Read more…)

1000 ஆண்களுடன் உறவுகொண்ட 42 வயது பெண்

29.01.12

பிரிட்டனைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவர், தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் பாலியல் உறவுகொண்டதாக கூறுகிறார்.  பிரைட்டன் நகரைச் சேர்ந்த கிறிஸ்டல் வாரென் எனும் இப்பெண், தான் பாலியலுக்கு அடிமையான ஒருத்தி என்கிறார்.
(Read more…)

16 வயது மாணவனால் கர்ப்பிணியான 43 வயது ஆசிரியை

26.01.12

13 வயது மாணவனுடன் உடலுறவுகொண்ட குற்றச்சாட்டில் 43 வயது ஆசிரியை ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஆஸ்திரியாவில் இடம்பெற்றுள்ளது.

(Read more…)

இந்தியாவின் ராணுவத்தினர் செய்யும் கொடூர செயல்களை பாருங்கள்!

22.01.12

மேற்கு வங்க எல்லையில் தங்களிடம் சிக்கிய  அப்பாவி  இளைஞனை  ஒருவனை,  இந்திய  இராணுவத்தினர்   எப்ப‍டி    கொடுமைப் படுத்துகிறார்கள்   என்பதை   வீடியோவில்  பாருங்கள்  (அதிர்ச்சியான  வீடியோ  இணைப்பு)

(Read more…)

பழங்குடியின பள்ளிச் சிறுவனை ஷூ வின் கயிற்றை கட்ட வைத்த அமைச்சர் ?

22.01.12

மத்திய பிரதேச அமைச்சர் கவுரி சங்கர் பைசன், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது,  தனது  ‘ஷூ’வின் கயிற்றை, பழங்குடியின மாணவனை கட்டச் சொன்னது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. (சர்ச்சையான வீடியோ)
(Read more…)

 புலி ஆதரவாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை! மீறினால் மரண தண்டனை!

06.02.12

தாய்நாட்டின்  நற்பெயருக்கு  அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை மந்தமடையச் செய்கின்ற வகையிலும் செயற்படுகின்ற புலிகளுக்கும் அவர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு ஆதரவாளர்களுக்குமான  மரண தண்டனையை…. (அறிக்கை இணைப்பு)
(Read more…)

 பயிற்சிக்கு வந்த மாணவியுடன் உறவு கொண்ட மாஜி யு.எஸ். அதிபர் கென்னடி!

06.02.12

முன்னாள்   அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி வெள்ளை   மாளிகையில் பயிற்சிக்காக வந்த 19 வயது பெண்ணுடன் உறவு கொண்டார் என்று அந்தப் பெண் தற்போது எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Read more…)

 சாவகச்சேரியில் ஜனாதிபதி தலைமையில் இன்று..

06.02.12


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வார்ட்டுக்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.  ( படங்கள் இணைப்பு)
(Read more…)

 சினிமாவில் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்களே அதனால் நீயும் படுக்க வா – மாடலிங் பரபரப்பு பேட்டி ?

06.02.12

பொதுவாக பாலிவுட்டில் ‘கேஸ்டிங் கவுச்’ – casting couch – எனப்படும்  பட வாய்ப்புக்காக   நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் சமாச்சாரம்   சர்வசாதாரணம்தான்   என்றாலும்..,
(Read more…)

 சிரியாவில் இராணுவம் அடாவடி 230 பொதுமக்கள் பலி

06.02.12

சிரியாவில்  ஆட்சிக்கு எதிராக நடக்கும் கவலரத்தை அடக்க மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 230பேர் கொல்லப்  பட்டனர்.  சிரியாவில்  அதிபர் பஷர் அல்- ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக  பொதுமக்கள்   கலவரம் நடத்தி வருகின்றனர்.   இதுவரை    2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பலியாகி உள்ளனர். (வீடியோ இணைப்பு)

(Read more…)

 சயனைடு தின்று இறந்த காதல் கணவனின் மார்பிலேயே சாய்ந்து உயிர் விட்ட மனைவி ?

06.02.12

மாரடைப்பால் இறந்த காதல் கணவனை பிரிய மனம் இல்லாத மனைவி, சயனைடு தின்று கணவனின் மார்பிலேயே சாய்ந்து உயிர் விட்டார்.

(Read more…)

 குழந்தை கதறக், கதற அபலை பெண் மீது தவறாக நடக்க முயற்சித்த மூவர் நையப்புடைப்பு

06.02.12

பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்ட மூவர்   ஊர் மக்களால் நையப்புடைக்கப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(Read more…)

 ஐரோப்பாவில் கடும் பனிப் பொழிவால் போக்குவரத்துக்கள் பாதிப்பு; 300 பேர் பலி

06.02.12

கடந்த பல தசாப்த காலங்களில் ஏற்பட்டிராத இந்த மோசமான பனிப் பொழிவால் 300 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் 30 சதவீதமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் .  (படங்கள்  இணைப்பு)

(Read more…)

 ரஜினியின் கோச்சடையான் – அசத்தல் ஸ்டில்… அதிர வைக்கும் ‘8 பேக்ஸ்’ ரஜினி!

06.02.12

ஓங்கி உயர்ந்த மலையுச்சி…  அதில் விண்ணுக்குமாக  மண்ணுக்குமாக, ஒற்றைக் காலில்  ஆக்ரோஷமாக நிற்கும் ரஜினி.   ஜடா முடியும் அதில் தங்க நிற சூலமும்  நீண்ட தாடியுமாக   நிற்கும் ரஜினி..,

(Read more…)

 ‘நான் சாய்பாபாவின் தீவிர பக்தன்’ – சீரடியில் கோட்டாபய ராஜபக்ஷ்

06.02.12

இந்தியா சென்றுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ், மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் இன்று (05) சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்ததாக இந்திய இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

(Read more…)

 கோவையை கலக்கும் நடிகை த்ரிஷாவின் மசாஜ் வீடியோ ?

05.02.12

நடிகை திரிஷாவுக்கும், ஆபாச வீடியோவுக்கும் என்ன ராசியோ தெரியவில்லை. அவ்வப்போது அவரது கிளுகிளு வீடியோ காட்சிகள், செல்போன் மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் பரவி வருகிறது… (வீடியோ இணைப்பு)

(Read more…)

 இவ் வார பாலியல் பிரச்சனைக்களுக்கான மருத்துவரின் ஆலோசனைகள்!(05-02-2012)

05.02.12

ஆணுக்குள் பெண்  தன்மையும், பெண்ணுக்குள் ஆண் தன்மையும் ஒளிந்திருக்கிறது. உடல் உறவின் போது ஆணிலுள்ள பெண் தன்மை பெண்ணையும், பெண்ணிலுள்ள ஆண் தன்மை ஆணையும் தூண்டப்படுவது தான் விளையாட்டு.  (வீடியோ இணைப்பு)

(Read more…)

 யாழில் நவீன முறையிலான ஹோட்டல் (பட இணைப்பு)

05.02.12

யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்  கப்பட்டு வரும் நிலையில் அதன் ஓர் அங்கமாக நவீன முறையிலான ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  (படங்கள் இ ணைப்பு)
(Read more…)

 லெஸ்பியனை திருமணம் செய்து கொள்ளும் ஹோமோ ஓரினச் சேர்க்கையாளர்கள் – அதிர்ச்சி தகவல் ?

05.02.12

சீனாவில் ஓரினச் சேர்க்கை பிரியர்கள், குடும்ப கவுரவத்துக்காக பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் பல சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
(Read more…)

 கனவில் கத்தி குத்து, நிஜத்தில் சண்டை போட்ட பெண் ?

05.02.12

விசித்திரமான, வினோதமான சம்பவங்கள் பலவகை உண்டு. ஆனால், கனவில் பக்கத்து வீட்டுப் பெண் வந்து தன்னை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டதாக கூறி, கோபம் கொண்ட பெண், நிஜமாகவே அந்த பெண்ணுடன் சென்று மோதலில் ஈடுபட்ட சம்பவம் குன்னூரில் நடந்தது.

(Read more…)

முருங்கை ஓர் இயற்கை வயாகரா

04.02.12

முருங்கையும், மூலிகையும் வயகராவை விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை. ஆயிரம் முறை போகம் (உடலுறவு) செய்தாலும், உடற்கட்டு சிறிதும் குறையாமல்  இருந்ததால் பழனிசித்தருக்கு  போகர் என்று பெயர் வந்தது…
(Read more…)

கர்ப்பப்பை அகற்றப்படுவது ஏன்?

02.02.12


பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பாக கர்ப்பப்பை உள்ளது. இந்த கர்ப்பப்பையானது ஹோர்மோன்களின் தூண்டுதலால் பருவமடையும் வயதிலிருந்து மெனோபோஸ் பருவம் வரைக்குமான காலப்பகுதியில் ஒழுங்கான மாதவிடாயை ஏற்படுத்தித் தொழிற்படுகின்றது. ஆனாலும்…,

(Read more…)

உங்கள் பிறந்த நாளும், அதற்குரிய பலன்களும்..!

01.02.12

ஜனவரி 1 முதல் 9 வரை;  ஏப்ரல் 1 முதல் 3 வரை;  ஜூன் 15 முதல் 20 வரை; ஜூலை 10 முதல் 15 வரை; செப்டம்பர் 28 முதல் 30 வரை; டிசம்பர் 1 முதல் 16வரை…  இந்தத் தேதிகளில் பிறந்தவர்களின் சின்னம் – பறவை: மிகவும் இனிமையானவர்; விசுவாசமானவர்; நட்புக்கு மரியாதை தருபவர்; தொழிலில் உண்மையானவர்; எளிமையானவர்; எதையும் லேசாக எடுத்துக் கொள்பவர்; குறைந்த அளவு நட்பு வட்டமே உங்களுக்கு இருக்கும். அவர்களும் மிகவும் பண்பாளர்களாகவே இருப்பார்கள்.

(Read more…)

வாய் துர் நாற்றம் – சரி செய்வது எப்படி?

31.01.12

சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத    சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.
(Read more…)

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் ?

30.01.12

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது. இத்தனை முறை தான் என்று திட்டவட்டமாக கூற முடியாது.  ஆனால்..

(Read more…)