திருப்பூர் : திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த ‘வீடியோ’ சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம், ‘வீடியோ’ சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம்
(Read more…)
கிளிநொச்சி தர்மபுரம் 9 ஆம் யுனிட் மற்றும் 13 ஆம் யுனிட் ஆகிய இடங்களில் முச்சக்கர வண்டியொன்றில் இரவு வேளையில் சென்ற நால்வர் அடங்கிய குழு ஒன்று வீட்டைச் சோதனையிட வேண்டும் எனக் கூறி கொள்ளையடித்துக்கொண்டு தலைமறைவாகியிருந்தது.
ஆனையிறவு தடைமுகாமில் வாகனங்களின் பதிவு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.சில மாத இடைவேளையின் பின்னர் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறும்…
பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால். ஆனாலும் ‘பழனி’ படத்தின் மூலமாகத்தான் பிரபல்யமடைந்தார். (Read more…)
கடலில் மூழ்கும் அபாயநிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81பேர் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளை ஏற்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தனது சிறப்புத் தூதுவரை அனுப்புகிறார்.
வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதற்காகவே இந்திய அரசாங்கத்தின் தூதுக் குழு இலங்கை வருகிறதே தவிர தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதை கண்காணிப்பதற்கல்ல என்று …
(Read more…)