கே.பி ஐலன்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியின் பகுதி-2

30.07.10

4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா?

(Read more…)

தமிழ் – முஸ்லீம் கருத்து மோதல் பேரினவாதிகளுக்கே சாதகமாகும்- எம். சஹாப்தீன்

29.07.10

நாட்டில் இன ஐக்கியம் வளர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் இனங்களைப் பிரித்து ஆளக்கூடாது. இலங்கையில் அரசியல் இலாபங்களுக்காக இனங்களை…

(Read more…)

அன்று குண்டுகள் இன்று நுளம்புகள்: டெங்கு நோய்க்கெதிராக இலங்கை முகங்கொடுத்துள்ள மற்றுமொரு போர்

29.07.10

அன்று குண்டுகளுக்கு அஞ்சிய தலைநகர மக்கள் இன்று  நுளம்புகளுக்கு அஞ்சுகின்றனர். நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்டுள்ள இந்த டெங்கு நோயானது ஆயிரக்கணக்கான மக்களை நோய்த் தொற்றுக்கும் உள்ளாக்கியுள்ளது.

(Read more…)

‘பாதுகாப்புக்கு அப்பால் அரசியல் விவகாரமாக மாறியுள்ள உயர் பாதுகாப்பு வலயம்’

27.07.10

உயர்பாதுகாப்பு வலயங்கள் பற்றிய சர்ச்சை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகப் போகிறது. ஆனாலும் இந்தப் பிரச்சினை இன்னம்  முடிவின்றி  இழுபறியாகவே   தொடர்ந்து கொண்டிருக்கிறது.

(Read more…)

விமானவிபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி(வீடியோ இணைப்பு)

25.07.10

கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.

(Read more…)

பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 800 பேர் பலி

31.07.10

பாகிஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒருவாரகாலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

(Read more…)

இலங்கை கடற்படையினருக்கு வருமா இந்த மனிதாபிமானம்??

31.07.10

தூத்துக்குடி : கன்னியாகுமரி அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த சிங்கள மீனவர்கள் ஐந்து பேரை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு தண்ணீர், உணவு   தந்தனர்.

(Read more…)

லஞ்சம் வாங்கிய மகளிர் இன்ஸ்பெக்டர் கமராவின் முன் மண்டியிட்டார் (அதிர்ச்சியூட்டும் வீடியோ இணைப்பு)

30.07.10

திருப்பூர் : திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த ‘வீடியோ’ சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.   திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம்,  ‘வீடியோ’ சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம்
(Read more…)

மனைவி அருகில் உறங்கிக் கொண்டிருக்க கணவனை அரித்துக் கொன்ற புழுக்கள்

30.07.10

பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலை அசைக்கமுடியாத நிலையில் படுத்திருந்த நபரொருவரை இரவோடு இரவாக புழுக்கள் அரித்துக்கொன்ற சம்பவம்

(Read more…)

13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மாமனுக்கு விளக்கமறியல் கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு

31.07.10

அக்காவின் மகளான பருவமெய்தி ஒரு மாதமே ஆகிய பதின்மூன்று வயது சிறுமியை பலாத்காரம் செய்த 35 வயதுடைய மாமனைப் பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலுக்கு அனுப்பியுள்ளனர்.

(Read more…)

பெற்ற பிள்ளைகளுக்கு கம்பி காய்ச்சி சூடுவைத்த பெண் விளக்கமறியலில்

31.07.10

இரண்டு பிள்ளைகளைத் துன்புறுத்திய தாய் ஒருவர் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

(Read more…)

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்று கொள்ளையில் ஈடுபட்ட குழுவின் சாரதி பொலிஸாரால் கைது

29.07.10

கிளிநொச்சி தர்மபுரம் 9 ஆம் யுனிட் மற்றும் 13 ஆம் யுனிட் ஆகிய இடங்களில் முச்சக்கர வண்டியொன்றில் இரவு வேளையில் சென்ற நால்வர் அடங்கிய குழு ஒன்று வீட்டைச் சோதனையிட வேண்டும் எனக் கூறி கொள்ளையடித்துக்கொண்டு   தலைமறைவாகியிருந்தது.

(Read more…)

கிளிநொச்சி மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் கசிப்பு உற்பத்தித்தொழில் அமோகம்: மூன்று பெண்களுக்கு தண்டம்

29.07.10

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றம் நடைபெற்றுள்ள கிராமப்புறங்களில் கசிப்பு உற்பத்தித் தொழில் அமோகமாக நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

(Read more…)

ஆனையிறவு தடைமுகாமில் வாகன பதிவுகள் மீண்டும் ஆரம்பம்

26.07.10

ஆனையிறவு தடைமுகாமில் வாகனங்களின் பதிவு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.சில மாத இடைவேளையின் பின்னர் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறும்…

(Read more…)

அஞ்சலியை நம்பி கருங்காலி ஆன களஞ்சியம்!

27.07.10

(Read more…)

நான் யாருக்கும் அடிபணியேன் – நடிகை அசின்

27.07.10

(Read more…)

தமிழ் படங்கள்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: நடிகை சுனைனா

22.07.10

(Read more…)

யாருக்கும் நான் பயமில்லை: நடிகை காஜல் அகர்வால்

22.07.10

பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால். ஆனாலும் ‘பழனி’ படத்தின் மூலமாகத்தான் பிரபல்யமடைந்தார். (Read more…)

கோலிவூட் செய்திகள்

09.07.10

»» கார்த்தியுடன் காதலா? : தமன்னா பரபரப்பு பேட்டி!
»» இசையமைப்பாளரை காதலிக்கவில்லை : மம்தா
»» ஒரு பாட்டுக்கு ஆடணுமா? : மீனாட்சி கோபம்

(Read more…)

800 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் முரளி

22.07.10

(Read more…)

‘இறுதிபோட்டிக்கு ஸ்பெயின்’

08.07.10

(Read more…)

‘இலக்கை எட்டிவிட்டேன்’ முரளிதரன்

08.07.10

வரலாற்றில் இடம்பிடித்த சுழற்பந்து வீச்சாளரான முரளி  டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வுபெறும்   அவர் கூறியுள்ளார்.

(Read more…)

இறுதி போட்டிக்கு நெதர்லாந்து தகுதி

07.07.10

(Read more…)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால் வெற்றி

04.07.10

(Read more…)

‘ஐ. நா. அதிகாரிகளை பயணம் வைக்கும் நாடகம்’-கபில்

05.07.10

(Read more…)

அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆணைக்குழு தேவை:வரதராஜப் பெருமாள் அரசுக்கு ஆலோசனை

03.07.10

(Read more…)

‘தமிழக சட்டசபைத் தேர்தல்:இரகசியமா நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தை’ – வர்மா

28.06.10

(Read more…)

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வடிவமைக்கப்பட்ட இலச்சினையின் சிறப்புகள்

25.06.10

(Read more…)

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு – ஒரு கண்ணோட்டம்- மு.கருணாநிதி

24.06.10

(Read more…)

 மன்னாரில் டெங்கு தீவிரமாகப் பரவுகிறது முப்பது பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சிறுவன் உட்பட நால்வர் மரணம்

01.08.10

மன்னாரில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாகப் பரவிவருவதாகவும் பொதுமக்களை எச்சரிக்கையாக நடந்துகொள்ளுமாறும் சுகாதாரப்பகுதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(Read more…)

 சன் சீ’ கப்பலை இடை மறிக்க கனடிய அரசு முன் ஏற்பாடு : கனடா பாதுகாப்பு அமைச்சு தகவல்

01.08.10

சுமார் 200 இலங்கையர்கள் இருப்பதாகக் கூறப்படும் எம். வி. சன்சீ கப்பலை இடை மறிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

(Read more…)

 பிரபாகரனின் சாரதி பொலிஸாரிடம் சரண்

31.07.10

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியேக சாரதியாக செயற்பட்ட வி.சதிகுமரன் திருகோணமலை பொலிஸாரிடம் சரண் ..

(Read more…)

 அசின் குறித்து முடிவெடுக்க அனைத்து அமைப்புகளும் கூடி ஆலோசனை-ராம நாராயணன்

31.07.10

நடிகை அசின் இலங்கை  சென்றது பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதால் இதுகுறித்து திரையுலகின் அனைத்து அமைப்புகளையும் கூட்டி விரைவில் ஆலோசிப்போம் என்று தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர்  ராம நாராயணன் கூறியுள்ளார்.

(Read more…)

 வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் விருப்பத்தையறியாது வாக்காளர் இடாப்பிலிருந்து பெயர்களை நீக்கக்கூடாது: த.தே. கூட்டமைப்பு

31.07.10

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறியவர்களின் விருப்பத்தை அறியாது…

(Read more…)

 கடலில் மூழ்கும் நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உட்பட 81 பேர் அவுஸ்திரேலியாவில் மீட்பு

31.07.10

கடலில் மூழ்கும் அபாயநிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81பேர் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிறிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

(Read more…)

 இன்றைய செய்தித் துளிகள்

30.07.10

»» கண்ணிவெடி அகற்றும் பணியில் சீனப்படையினர் அடங்கிய நிபுணர் குழு
»» அவிசாவளையில் இரு பிள்ளைகளை சித்திரைவதைக்குள்ளாக்கிய தாய் விளக்கமறியலில்
»» மூளை செயலிழந்த தமிழ் இளைஞனின் சிறுநீரகம் இரு சிங்கள நோயாளிகளுக்கு

(Read more…)

 புனர்வாழ்வு முகாமில் உள்ள புலிகளுக்கு சர்வதேச வலையமைப்புடன் தொடர்பு? – இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு

30.07.10

மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் உள்ள புலிச் சந்தேகநபர்கள் தமது சர்வதேச வலையமைப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்தார்.

(Read more…)

 சம்பந்தனின் வேண்டுகோளை ஏற்றே இந்திய சிறப்புத்தூதுவர் அனுப்பிவைப்பு – இலங்கை அரசு தெரிவிப்பு

30.07.10

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளை ஏற்ற இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தனது சிறப்புத் தூதுவரை அனுப்புகிறார்.     

(Read more…)

 வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிக்கவே இந்திய தூதுக்குழு வருகை – இடதுசாரி முன்னணி குற்றச்சாட்டு

30.07.10

வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதற்காகவே இந்திய அரசாங்கத்தின் தூதுக் குழு இலங்கை வருகிறதே தவிர தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதை கண்காணிப்பதற்கல்ல  என்று  …
(Read more…)

 நளினி, முருகன் உட்பட 4 குற்றவாளிகளையும் விடுதலை செய்யமுடியாது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு

29.07.10

ராஜீவ்காந்தி கொலைவழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்யமுடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ..

(Read more…)

 ஜனாதிபதி ராஜபக்சே வேண்டுகோளை ஏற்றே இந்தியப் பிரதிநிதி வருகை

29.07.10

ஜனாதிபதி ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.

(Read more…)

 லண்டன் உண்ணா விரதத்தில் பர்கர் உட்கொண்டதாக எழுதிய பத்திரிகைகளிடமிருந்து பரமேஸ்வரனுக்கு 80,000 பவுண் நஷ்ட ஈடு

29.07.10

இலங்கைத் தமிழ் இளைஞரான பரமேஸ்வரன் சுப்ரமணியம், கடந்த வருடம் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே உண்ணாவிரதம் மேற்கொண்டபோது பர்கர் எனும் திண்பண்டத்தை இரகசியமாக ..

(Read more…)

 நாயினை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய இலங்கையர் கனடாவில் கைது

29.07.10

கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 51 வயதுடைய அஞ்சலோ அபயவிக்ரம என்பவர் நாயினை பலாத்காரபடுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்

(Read more…)

 இராணுவத்தால் நிலங்கள் அபகரிப்பு; குடியிருக்க இடமின்றி மக்கள் பரிதவிப்பு – முறிகண்டியில் தொடரும் அவலம்

29.07.10

இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால், போரின் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது.

(Read more…)