இலங்கை இந்திய ஒப்பந்தமானது எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். எனினும் அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டமை தொடர்பில் புலிகளுடன் தமிழ்த் தலைமைகளும் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தீர்மானிக்கும். யாரை தெரிவுசெய்ய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெவித்தார்.
இலங்கை-இந்திய மீனவர் சமூங்கங்களைச் சேர்ந்த மீனவர்களும், பொது அமைப்புகளின் பிரமுகர்களும் இணைந்து பேச்சுவார்த்தைகளை அண்மையில் நடத்தியுள்ளனர். இப்பேச்சு வெற்றியளித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. (Read more…)
இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக இராணுவ அதிகாரிகளை அதிகளவில் வெளிநாட்டு இராஜதந்திகளாக நியமித்து வருகிறது. முன்னாள் இராணுவ அதிகாரிகளை இலங்கை அரசு வெளிநாட்டுத் தூதுவர்களாக அனுப்பும் வழக்கம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.
(Read more…)
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 4-ஆவது தடவையாகவும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியாகும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நீர்வேலிப் பகுதியிலிருந்து கற்களை ஏற்றிக் கொண்டு யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் யாழ்ப்பாணத்திலிந்து அச்சுவேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதுவரையிலும் 1800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்று இலட்சம் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் இரண்டாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டி யுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
யாழ். மேல் நீதிமன்றத்தில் மரணதண் டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் தீர்ப்பு வழங் கப்பட்டு வெளியே அழைத்துவரும் போது நீதிமன்றத்தின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து படுகாயமடைந்தார்.
கிளிநொச்சி மாவட்டம், உருத்திரபுரம் பகுதியில் தறப்பாள் கூடாரத்துள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை பாம்பு தீண்டியுள்ளத..
(Read more…)
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது.
மே18 இற்கு முற்பட்ட புலிகளின் தலைமையிலான தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் ‘துரோகி’ என்பதன் அர்த்தம் மிகவும் எளிமையானது. எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக செயற்பட எண்ணுகின்றாரோ…,
(Read more…)
1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி 158 பேரும் 23 ஆம் திகதி 16 பேரும் சீருடையினரால் பஸ்களில் அழைத்துச் செல்லப் பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதாக கருதப் படுகின்ற போதிலும் தமது பிள்ளைகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்; மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அந்த வாலிபர்களின் பெற்றோர்கள்
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில பகுதிகளில் படையினர் தமது தேவைகளுக்காக என அரச மற்றும் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மகளிர் அணித் தலைவி தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி புலிகள் கடந்த காலங்களில் வடக்கில் மேற்கொண்ட கொலைகள் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ரஷ்மி சிங்கப்புலிக்கு அறிவித்துள்ளனர்.
முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் மீள் குடியேற்றப்பணிகள் குறித்தும் இந்தியா வின் நிவாரணப் பணிகளை மேற்பார்வை யிடவும் அறிந்துகொள்ள வழிசெய்ய வேண் டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்.