சித்தர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் தமிழர்களுடைய தனியுடமை. சித்த வைத்தியமும், தற்காப்புக் கலையும் தமிழகத்தில் இருந்தே சீனா சென்றன.’ என்று சுய தம்பட்டம் அடிக்கும் தமிழினவாதிகள், அறிவியலில் பிற இனத்தவர்களின் பங்களிப்பை மறைக்கப் பார்க்கின்றனர். தமிழகத்தில் சித்தர் மரபை தோற்றுவித்த முதலாவது சித்தரான திருமூலர் ஒரு தமிழரல்ல, காஷ்மீரை சேர்ந்தவர். அதே போன்று, சீனா மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்த சித்தர்கள் பலர், தமிழகம் வந்து சித்த அறிவியலை வளர்த்துள்ளனர்.
(Read more…)
தாயொருத்தி ஒரு குழந்தையை பெறுகின்றபோது எவ்வளவு மகிழ்ச்சியடைகின்றளோ அதைவிட பெருமகிழ்ச்சி தன் பிள்ளை நல்ல செயற்கரிய காரியங்களை செய்ததற்கான சான்றோன் என மற்றவர்கள் பாராட்டுமிடத்து அந்த தாய் அடையும் பேருவகைக்கு அளவே இல்லை என பொயா மொழிப் புலவர் திருவள்ளுவர் அன்று கூறிய குறலிலிருந்து தெளிவுபடும் விடயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அலரிமாளிகையில் காணக்கிடைத்தது…..
அந்தச் சம்பவம் ஜனவரி 10 ந்திகதி நடைபெற்ற போதிலும் அதன் ஒலி முழக்கங்கள் இன்னமும் தொடர்கின்றன. 500 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட இராமேஸ்வரத்திலுள்ள பிராமணர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு திருக்குமார், நடேசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது… (Read more…)
‘பிரபாகரன் தலைமையில் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடங்கப் போகிறது » என்று அறிக்கை விடுவார்கள். அந்த அறிக்கை வெளி வந்த சில நாட்களில், ‘சிங்களம் பீதியில் உறைந்து போயுள்ளது.’ என்று செய்தி வாசிப்பார்கள். சிறிலங்கா அரசில் உள்ள ‘பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி’ அந்த தகவலை தந்ததாக சொல்வார்கள். இந்த அக்கப்போர்களுக்கு அப்பால், சிறிலங்கா அரசு உண்மையிலேயே கிலி கொண்டு தெரிவிக்கும் செய்திகள், எந்தவொரு தமிழ் ஊடகத்திலும் வராது.
யாரும் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. லிபியாவில் கடாபியின் ஆதரவாளர்கள், அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் நேற்று (திங்கட்கிழமை) ஒன்றை கைப்பற்றி விட்டார்கள். கைப்பற்றினார்கள் என்றால், தேர்தலில் நின்று நகராட்சிப் பதவிகளை கைப்பற்றினார்கள் என்று அர்த்தமல்ல. துப்பாக்கி ஏந்தி, யுத்தம் புரிந்து, அங்கிருந்த ராணுவத்தினரை துரத்திவிட்டு, நகரை முழுமையாக தமது கன்ட்ரோலுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்!
சென்னை வில்லிவாக்கம் ஹைகோர்ட் காலனியில் வசித்த அந்த நபர், செய்தித்தாள்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு போட்டோ சகிதம் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, மே 30-ம் தேதி ‘மல்லிகை’ அலுவலகத்துக்கு சென்றார். அந்த போட்டோவில் உள்ள பச்சை-ஆரஞ்சு நிற சல்வார்-கமீஸ் அணிந்த பெண்ணையும், குர்தா-பைஜாமா அணிந்திருந்த மர்ம நபரையும் தனது மனைவி தமது பக்கத்து வீட்டில் பார்த்திருப்பதாக தெரிவித்தார்.
“பக்கத்து வீட்டில் வசித்தவரின் பெயர் நளினி” என்றார் அவர்.
நான் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து அங்கு கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடினேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு சென்ற சமயம் அங்கு மாணவர்கள் பலர் பல்வேறு கேள்விகளை தொடுத்தனர். அங்கு வருகை தந்திருந்த மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்வேண்டும் என கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த நான் அந்த பதிலை திருப்பிக் கூறுமாறு தெவிரித்ததேன்…
இத்தாலி தலைநகர் ரோம் அருகில், கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல், ஏன் கிக்லியோ தீவு அருகில் சென்றது என்பது குறித்து, தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. (வீடியோ இணைப்பு)
(Read more…)

ஈராக்கில் ஒரே நாளில் 34 பேர் தூக்கிலிடப்பட்டமைக்கு ஐ.நா. தனது கடும் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச் சாட்டுக்களுடன் தொடர்புடைய 34 பேருக்கே கடந்த வியாழக்கிழமை இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
(Read more…)
பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் 15 பேரை மோசமாகப் படுகொலை செய்யும் காணொளிக் காட்சியை தலிபான்கள் வெளியிட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. (படங்கள் இணைப்பு)
(Read more…)
இஸ்ரேல் மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை படுகொலை செய்வதுதான் வழி என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கட்டுரை வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Read more…)
தமிழக மீனவர்களை திங்கட்கிழமை இரவு இலங்கைக் கடற் படையினரும் இலங்கை மீனவர்களும் சேர்ந்து தாக்கியுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினர் ஒருபக்க தமிழக மீனவர்களை விரட்டியடிக்க மறுபக்கம் தப்பி வந்த மீனவர்களை இலங்கை மீனவர்கள் சூழ்ந்து கொண்டு பெற்றோல் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விடயத்தில் தமிழரக் கட்சிக்குள் உள்ள முக்கியஸ் தர்களிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படுவதாகத் தெரிகின்றது. இதேபோல தமிழர் விடுதலைக் கூட்டணி , புளொட், ஆகிய இரு கட்சிகளுமின்றி ஏனைய மூன்று கட்சிகளையும் இணைத்து கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதியும் எண்ணம் காணப்பட்டு வந்தது.
ஈழத்து இசை அமைப்பாளர் வவுனியா கந்தப்பு ஜெயந்தனின் இசையில் தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்திருக்கும் புதிய காதல் பாடல் இது. (வீடியோ இணைப்பு)
(Read more…)
மத்திய பிரதேச அமைச்சர் கவுரி சங்கர் பைசன், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தனது ‘ஷூ’வின் கயிற்றை, பழங்குடியின மாணவனை கட்டச் சொன்னது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. (சர்ச்சையான வீடியோ)
(Read more…)
புத்தளம், கற்பிட்டி, மணல்தோட்டம் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆடொன்று நாயின் உருவத்திலான ஆட்டுக் குட்டியொன்றை ஈன்றுள்ளது. (Read more…)
பேன்ட் போடுவது சுதந்திரத்தை பறிப்பதாக கருதுகிறார்கள் அமெரிக்க இளசுகள் சிலர். இந்த கட்டுப்பாட்டில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஒருநாள் ‘நோ பேன்ட் தினம்’ கொண்டாடுகின்றனர். வீடியோ இணைப்பு)
(Read more…)
பருத்தித்துறை, பாடசாலை மாணவி இதயநாதர் மேரி டிலக்சனாவின் (17) படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Read more…)
அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டை ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக் காரர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக மெய்ப்பாதுகாவலர்களால் அவர் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றது. (படங்கள், வீடியோ இணைப்பு)
ஆரஞ்சு கலர் அழகே அட்டைக்கரியாக வேண்டும் என்கிற அளவுக்கு வேதிகாவை வெயிலில் போட்டு வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா. ராமநாதபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது படப்பிடிப்பு. கடலோரம் என்றாலும் வெயில் சுட்டெரிக்கிறதாம்.
(Read more…)
பூமியைத் தாக்கிய சூரியப் புயல் நார்வே, ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, கனடா மற்றும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசத்தில் மிக அழகிய ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தியது. (படங்கள், வீடியோ இணைப்பு)
(Read more…)
நண்பன் படத்தில் தான் எழுதிய என் பிரண்டைப் போல யாரு மச்சான் என்ற பாட்டு கல்லூரிகளில் படு பாப்புலராகிவிட்டதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பாடலை எழுதிய கவிஞர் விவேகா.(வீடியோ இணைப்பு)
(Read more…)
மழைக்காலம் என்றொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தீபன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நடிக்க அழைத்தபோது ஒரு நடிகையும் முன் வரவில்லையாம். ஏனென்று விசாரித்தால்தான் பொறி பறக்கிறது.
(Read more…)