நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு? – (பாகம்- 1)

18.05.12

தமிழர்களின்  ‘பண்பாட்டுத்’ தலைநகராகத்  திகழும்  மதுரை தனது வரலாற்றில் முக்கியமான  அத்தியாயத்தை சமீபத்தில்   உலகறியக் காட்டியிருக்கிறது. செய்தி   தெரிந்ததுதான்.   மதுரை ஆதீனத்தின்  293வது தலைவராக  நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருக்கிறார். நியிமித்தது அருணகிரி   எனப்படும் 292வது  நடப்பு ஆதீனம். மடங்களில்  சிவனே என்று  படுத்துறங்கும்   காமா சோமாவாக இருக்கும்  தம்பிரான்களில்  ஒருவர்தான் புதிய ஆதீனமென்றால் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது.  அவரது  அந்தப்புரத்தில்  ரஞ்சிதா  போன்ற திரையுலகத்  தாரகைகள்  இருந்ததால்   தான்  ஊடக வெளிச்சம்..

(Read more…)

வரலாற்றில் இன்று: மே 18.

18.05.12


மே- 18  தமிழர்  வரலாற்றில்  ஓர் முக்கியமான   நாளாகும்.  30வருட   காலத்தில்    உலகத்துக்குள்   ஒரு  புதிய தேசம்  (தமிழீழம்) உருவாக்கப்பட்டு,  வெறும்  3வருட  காலத்துக்குள்   அந்த  புதிய தேசம்   உலகத்துக்குள்  இருந்த  இடமே   தெரியாமல்  அழிக்கப்பட்ட  நாள்  மே- 18 ஆகும்.

(Read more…)

இன்றைய இலங்கை செய்திகள் (17-05-2012)

17.05.12

போர் வெற்றிக் கொண்டாட்ட ஒத்திகை..  காட்சிகள்

(Read more…)

“சம்பந்தன் வாளால் கொல்லப்படுவார்” வெளிநாட்டு புலிகள் தலைவர் அறிவிப்பு!

17.05.12

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சிங்கக் கொடி ஏந்திய விவகாரம் இன்னமும் முடியாமல் தொடர்கிறது. லேட்டஸ்டாக, “இலங்கை கொடியின் சிங்கத்தில் கையில் உள்ள வாள், சம்பந்தரை  நோக்கி   உயர்த்தப்பட்டு விட்டது” என்று  விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு பிரிவுகளில் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Read more…)

சினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடோ!

16.05.12

ஏலேய்!!   வேலையத்த வெட்டிப்பயலுவளா!!, தமிழ்நாட்டுல   இதுவரை இரண்டு    புரட்சிதாம்டே இருந்துச்சு. ஒண்ணு  புரட்சித் தலைவரின்  புரட்சி,   ரெண்டாவது   புரட்சி  தலைவியின்  புரட்சி வகையறா, இப்போ  இந்த  கசுமாலங்களோட   மூணாவதா  ஒண்ணு  சேந்துருக்கு, அதாம்டே  சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி! இந்தத் தம்பியும் நம்ம அக்காவும் அவுகளோட கல்யாணத்த டி.வியில ஒளிபரப்பதுக்கு எம்புட்டு துட்டு வாங்குனாகன்னு தெரியுமாடே? மூணு கோடி ரூபாய்னு சொல்லுதாக.

(Read more…)

வழக்கு எண் 18/9 படத்தின் உண்மைக் கதை

16.05.12

ஏழை விவசாயக்  குடும்பம் ஒன்றில் பிறந்தவன் வேலு. இறால் பண்ணைகளின் வரவாலும் நிலத்தடி நீர் குறைந்து போனதாலும் விவசாயம் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பிக்கிறது. வேலுவின் பெற்றோர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கிக் கைவசம் இருந்த ரெண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். கடனைக் கட்டமுடியாமல் போகிறது.

(Read more…)

சிரஞ்சிவி மகள் வீட்டு ரெயிடு: அதிர வைக்கும் நிஜமான பின்னணி இதோ!

16.05.12

ஆந்திர சூப்பர் ஸ்டார்    சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா   வீட்டில் நடைபெற்ற    வருமான  வரி சோதனைகளின்  பின்னணியில்,   சிரஞ்சீவியே   இருந்தார்  என்று  டில்லியில்  ஒரு நூல்   ஓடுகிறது. அது நிஜமானால்,  சிரஞ்சிவிக்கும்,  காங்கிரஸ்  கட்சிக்கும்  உள்ள  உறவையும்   கடந்து  எப்படி  இந்த  ரெயிடு  நடைபெற்றது  என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

(Read more…)

தமிழர்களின் போராட்டத்தை முறியடித்த பங்கு யாருடையது?? – கிருஷ்ணமூர்த்தி

15.05.12

தமிழீழம் என்பது என்ன? அது ஒரு கனவா? அல்லது அது தேவையான ஒரு அடிப்படையா? அல்லது தேவை என்ற  கற்பனையா? அல்லது   தேவையாக இருக்கின்ற போதும் அதை அடையக் கடினமாக உள்ள ஒரு அரசியல் இலக்கா? அல்லது மாற்றுகளைக் குறித்துச் சிந்திக்கவே முடியாத ஒரு அடையாளமா? அல்லது யதார்த்தத்துக்கும் தேவைக்கும் அப்பால் நின்று சிந்திக்கப்பட்டதன் தண்டனைத்தளமா? இதில் எது சரியானது, ஏற்புடையது?

(Read more…)

காம சாமிகள் – மாமிகள் ஜாக்ரத்தை

14.05.12

இன்று இருக்கும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதாவது ஒரு சந்தேக ரேகையாவது படர்ந்தே வருகிறது. தன்னிடம் இருந்த சிறுவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார், அதைப் பார்த்த மற்ற பையன்களைக் கொன்றுவிட்டார்… கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சாமியார் ஆனார்… தனது சகோதரியையே பாலியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்… பெரிய சாமியாரைக் கொல்ல சின்ன சாமியார் மருந்துவைத்தார்… தனக்குப் பிறந்த பையனையே அடுத்த வாரிசாக ஆக்கி, பிறகு பிரச்னை வந்ததும் போலீஸில் புகார் சொன்னார்… என்று இன்று இருக்கும் கோடீஸ்வர சாமியார்கள் அத்தனை பேர் மீதும் புகார்க் கதைகள் உண்டு.
(Read more…)

மடோனாவின் நிர்வாண புகைப்படம் 23 750 டொலருக்கு ஏலத்தில் விற்பனை!

16.05.12

உலகப் பிரபல பாடகி மடோனா நிர்வாணக் கோலத்தில் அமர்ந்தபடி சிகரெட் பிடிக்கும் காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படமொன்று    ஏல விற்பனையில் 23,750 டொலருக்கு விற்பனையாகியுள்ளது.  (படம் இணைப்பு)

(Read more…)

மிஸ் world போட்டியில் 1973 ஆம் ஆண்டு கலந்து கொண்டு சிராந்தி ராஜபக்ச (Shiranthi Rajapakse)

13.05.12


அன்று  மிஸ் சிறிலங்கா  பட்டம் பெற்ற அழகிகளில் ஒருவர்  இலங்கையின்  இன்றைய  முதல் பெண்மணி சிராந்தி  ராஜபக்ச. மிஸ் சிறிலங்காவாக  முடி சூட்டியமையை தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு  மிஸ்   world  போட்டியில் கலந்துகொண்டார்.     (படங்கள், வீடியோ)

(Read more…)

பூட்டிய வீட்டுக்குள் உல்லாசம்: ராணுவ வீரர் மனைவி- கள்ளக்காதலனிடம் விசாரணை- நேரில் பார்த்த மாமனாரை மிதித்து கொன்றார்களா?

12.05.12

திருவட்டாரை   அடுத்த கண்ணனூர்   சங்கரன்  தோட்டத்தை  சேர்ந்தவர் சுதர்சன்.  ராணுவ வீரர்.    பெங்களூரில் பணி    புரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 30).  வீட்டில் தனியாக இருந்த விஜயாவுடன் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் எட்வின் ஜிவி என்பவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
(Read more…)

ஜனாதிபதி வேட்பாளர்களின் விவாதத்தில் மொடல் அழகியின் கவர்ச்சியால் சர்ச்சை.

10.05.12


பிளேபோய் சஞ்சிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த முன்னாள் மொடல் அழகியொருவர் மெக்ஸிகோ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்   களுக்கிடையிலான விவாதத்தின்போது, கவர்ச்சியான  ஆடையுடன் அரங்கில் தோன்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ( வீடியோ இணைப்பு)
(Read more…)

மணமகள் காதலனுடன் தலைமறைவு: தரகர் மகளை இழுத்துச் சென்ற மணமகன் கைது

09.05.12

மணமகள் பிறிதொரு ஆடவனுடன் சென்றதினால் வெட்கம், ஆத்திரம் மேலிட்ட மணமகன் கல்யாணத் தரகரின் மகளை பலவந்தமாக இழுத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் ஒன்று மினிப்பேயில் இடம்பெற்றுள்ளது.

(Read more…)

இராணுவ பஸ் துணிக்கடையில் மோதி விபத்து

17.05.12

யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை காரைதீவு இராணுவ முகாமிற்கு படை வீரர்கள் பயணித்த பஸ் வண்டி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்முனை சாய்ந்தமருதுவில் விபத்துக்குள்ளானது (படங்கள்)
(Read more…)

போர் வெற்றிக் கொண்டாட்ட ஒத்திகை..

16.05.12

30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்களாகின்றன. இதற்கான வெற்றிக் கொண்டாட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்ற நிலையில் ….  (படங்கள் இணைப்பு)

(Read more…)

கிண்ணியா – காக்காமுனை திருமணத் தரகர் மர்மமான முறையில் மரணம்

15.05.12

கிண்ணியா விவசாய கிராமமான காக்காமுனை பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று 2012-05-15 அதிகாலை, வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   (படங்கள்)
(Read more…)

தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை; த.தே.கூ.வும் தமிழீழம் கேட்காது: சுமந்திரன்

13.05.12

‘தமிழ் மக்கள் தமிழீழம் கேட்கவில்லை. ஆதலால்  தமிழ்  தேசியக் கூட்டமைப்பும்  தமிழீழம்  கேட்காது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
(Read more…)

ரங்கிரி தம்புள்ள விகாரை பிரதம மதகுருவின் ஆணவமும் அட்டகாசமும்:

08.05.12

ரங்கிரி தம்புள்ள விகாரையின் பிரதம மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரோ அண்மையில் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற பள்ளிவாயல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று செயற்பட்டவர்.   அவர்  ரவுடிதனமாக  அளித்த பேட்டியின் விபரம் பின்வருமாறு…

(Read more…)

ஜீ தமிழில் கலக்கும் ரோஜாவின் ‘லக்கா கிக்கா’..!

11.05.12


லக்கா, கிக்கா எனப்படும் புதுமையான கேம் ஷோ மூலம் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் முன்னாள் கனவுக்கன்னி ரோஜா. அவருடைய அழகான உடை அலங்காரம், கேள்விகளை கேட்கும் மேனரிசம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  (வீடியோ இணைப்பு)

(Read more…)

தீபிகாவுடன் எனக்கு நெருக்கமான காட்சிகள் வேண்டாமே! – ரஜினி நடிகை நதியா பேட்டி (வீடியோ இணைப்பு)

09.05.12


(Read more…)

விபசார வழக்கில் கைதா? நடிகை சனா கான் அதிர்ச்சி

04.05.12

‘விபசார வழக்கில் சனாகான்  கைதானதாக  நேற்று  செய்தி வெளியானது.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சனா கான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறினார்.  (படங்கள் இணைப்பு)
(Read more…)

கே.எஸ். ரவிக்குமார் மகள் திருமணம்: ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து

03.05.12

இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் மூத்த மகள் ஜனனி – சதீஷ் குமார் திருமணம் இன்று சென்னையில்  நடந்தது.  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.  (படங்கள், வீடியோ இணைப்பு)

(Read more…)

தமிழ் சினிமா பிரபலங்களை கண்ணீருடன் உலுக்கியெடுத்த படம் ‘வழக்கு எண் 18/9′ !

02.05.12

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.
(Read more…)

ஜப்பானியர்களின் பாவங்களை போக்கும் நிர்வாண திருவிழா, ஆபாசம் அல்ல புனிதம்!

15.05.12

ஜப்பானிய நாட்டில் வருடாந்தம் இடம்பெறுகின்ற விசித்திர  திருவிழாக்களில்  ஒன்று  நிர்வாண கொண்டாட்டம்.  இது A Hadaka Matsuri அல்லது matsuri என்று அழைக்கப்படுகின்றது. இக்கொண்டாட்டத்தில் பங்குபற்றுபவர்கள் இயலுமான வரை மிக குறைந்த அளவில்தான் ஆடைகள் அணிந்து இருப்பர். பெரும்பாலும் அரைத் துண்டுதான் அணிந்து இருப்பர்.  (படங்கள், வீடியோ இணைப்பு) (Read more…)

சுவிற்சலாந்தில் நம்ப முடியாத ஒரு வீடு

14.05.12

சுவிற்சலாந்து நாட்டில் நம்ப முடியாத விதத்தில் அமைக்கப்பட்டு உள்ள வீடு ஒன்றின் புகைப்படங்கள் இவை. இணையத்தில் நாம் நடத்திய தேடுதல் வேட்டையின்போது இவை கிடைக்கப் பெற்று உள்ளன. இவற்றை உங்கள் பார்வைக்கு தருகின்றோம். (படங்கள் இணைப்பு)
(Read more…)

இணையத்தைக் கலக்கும் திகிலூட்டும் ரஷ்ய நெடுஞ்சாலை விபத்து காட்சி!

08.05.12

ரஷ்ய நெடுஞ் சாலையொன்றில் காரை நிறுத்தி விட்டு இறங்கிய    ஒருவர் அந்த வீதியில் வந்த பிறிதொரு காரால் மோதப்பட்டு தூக்கி வீசப்படும் திகிலூட்டும் காட்சியை காரொன்றிலிருந்த பயணியொருவர் வீடியோ படமெடுத்து வெளியிட்டுள்ளார். (காணொளி இணைப்பு)

(Read more…)

சிரியா இராணுவத்தினரால் உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞன் .

29.04.12

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆதரவாளர்கள் இளைஞன் ஒருவனை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  (வீடியோ இணைப்பு)

(Read more…)

சவூதியில் கட்டப்படவுள்ள உலகின் மிக உயரமான கட்டிடம்

17.04.12

உலகின் தற்போதைய மிக உயர்ந்த கட்டிடமான    புர்ஜ் கலிபா துபாயில் உள்ளது.    இந்தக் கட்டிடத்தின்    உயரம் 830 மீற்றர்.     இதற்குப் போட்டியாக சவூதி அரேபியாவில் உள்ள    ஜெட்டா   நகரில் ஆயிரம்  மீற்றர்   உயரத்தில்   சவூதியைச் சேர்ந்த கிங்டம் ஹோல்டிங் என்ற   நிறுவனம் இக் கட்டிடத்தைக் கட்டவுள்ளது.  (படங்கள். காணொளி இணைப்பு)

(Read more…)

 சாவகச்சேரியில் தங்கச் சங்கிலியை திருட முற்பட்ட யுவதிகள் கைது.

18.05.12

சாவகச்சேரியில்  உள்ள சிவன்கோயிலில்  வியாழமாற்ற  சிறப்பு பூசையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த  வயோதிபப் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்ட இரு யுவதிகள் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Read more…)

 உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாம் இருக்கின்றோம்: மாவை எம்.பி.

18.05.12


‘எங்கள் உறவுகளுக்காக  அழ முடியாத ஜனநாயக   நாட்டில் நாங்கள்  இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம்   தமிழர்களின்   கண்ணீரில் நெருப்பை    மூட்டுவதாக இருக்கிறது’ என தமிழ் தேசியக்  கூட்டமைப்பின்  நாடாளுமன்ற  உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

(Read more…)

 தனிநாட்டு கோரிக்கைக்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்ப வழங்காது – எரிக் சொல்ஹெய்ம்

18.05.12

தனிநாட்டு  கோரிக்கைக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் ஆதரவளிக்காது என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.  இலங்கைக்குள் தனிநாடு உருவாவதனை  சர்வதேச சமூகம் அனுமதிக்காது  என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Read more…)

 கடுமையான இராணுவ அழுத்தங்களிடையே யாழ் பல்கலை மாணவர்கள் வலிதந்த வாரத்தை நினைவு கூர்ந்தனர்.

18.05.12

முள்ளிவாய்க்கால் 3ம் ஆண்டு தின நினைவுகள் இன்று    வடபகுதி முழுவதும்  உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.    யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் இன்று காலை  தாக்கப்பட்ட  போதும்  அதனையும் பொருட்படுத்தாது  யாழ் பல்கலைக்கழக  மாணவர்கள்  உணாவுபூர்வமாக நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.  (படங்கள்  இணைப்பு)
(Read more…)

 அந்த காட்சியை அஞ்சலி விரும்பினார்’ – சுந்தர்.சி!

18.05.12

சுந்தர்.சி இயக்கத்தில்  அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள  படம் ‘கலகலப்பு’ ரசிகர்கள் மத்தியில்  பெரும்  வரவேற்பு பெற்ருள்ளது   என்னதான்  படம் நன்றாக  இருந்தாலும்.. .
(Read more…)

 யாழ்ப்பாணத்தில் மாணவி தீயிட்டு தற்கொலை

18.05.12

பாடசாலை  ஆசிரியர்  பயமுறுத்தியதால் 16 வயது பாடசாலை மாணவியொருவர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பொலிகண்டி மேற்கு பகுதியில் பதிவாகியுள்ளது.

(Read more…)

 யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளர் மீது தாக்குதல்

18.05.12

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் (24 வயது) அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் கலட்டிச் சந்தியில் வைத்து இவர் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

(Read more…)

 இலங்கையிலும் சுவாமி நித்தியானந்தா

18.05.12

மட்டக்களப்பு மாவட்டத்தில் நித்தியானந்தா தியான பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தியான பீடத்தினூடாக மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்துள்ளதாக பீடத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றும்  நித்தியானந்தாவின்  சீடர் சிவகாந்தன் உமேஷ் தெரிவித்தார்.
(Read more…)

 ஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து..!

18.05.12

தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடுவது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும். ‘அந்தரங்கமான  இரகசிய கேள்விகள்!! (வீடியோ இணைப்பு)

(Read more…)

 மாமியார் -மருமகன் பிரச்சனை: ‘சொல்வதெல்லாம் உண்மை-(17-05-2012)’

17.05.12


28வயதுடைய  இளம் கணவன்  and  26வயதுடைய  (கொஞ்சம்  ரவுடித்தனமான ) இளம் மனைவி.  இவர்களிடையே  இடையே நடக்கும்  பிரச்சனை தான் இன்றைய  சுவாரஸ்யமான  சம்பவம்.  மாமியார்  தான்  பிரச்சனை  என மருமகன்  சொல்லுகிறாரு.. இல்லை.., இல்லை..,  என்கிறா  மனைவி.. கொஞ்சம்  நீங்களும் தான் பாருங்கோவன்… (வீடியோ இணைப்பு)

(Read more…)

 ஜெ. படம் விவகாரம்: விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!

17.05.12


ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.   ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.
(Read more…)

 டுபாயில் காருக்குள் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி கைது

17.05.12

டுபாயில்  மது  அருந்திய  நிலையில்  காரொன்றினுள்  பாலியல்   உறவில்  ஈடுபட்ட  பிரித்தானிய  பெண்ணொருவர்  மூன்று  வருட சிறை  தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
(Read more…)

 தம்புள்ளை புனித பூமி பிரதேசம் புத்தசாசன அமைச்சிடமிருந்து நகர அபிவிருத்தி அமைச்சிடம் கைமாறியது

17.05.12

தம்புள்ளை புனித பூமி  அபிவிருத்தித் திட்டத்தை புத்தசாசன அமைச்சிடமிருந்து நகர அபிவிருத்தி அமைச்சிடம் கையளிப்பதற்கு தீர்மானிக்கப்  பட்டுள்ளது.
(Read more…)

 ஆச்சரியம்: 12 வயது சிறுமி மீது 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவு!

17.05.12

அரலகங்வில பகுதியில்  12 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவுக்கு    உட்படுத்திய அதிர்ச்சியளிக்கும்    சம்பவம்  ஒன்று   இடம்பெற்றுள்ளது.

(Read more…)

 ராமஜெயம் கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்: உண்மையை மறைத்த குடும்பத்தினர்!

17.05.12

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரே போலீசாருக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்திருப்பதாக   போலீசார்  சந்தேகிக்கின்றனர்.  திருச்சியில்   அசைக்க முடியாத நபராக வலம் வந்த ராமஜெயம்    கடத்தி கொலை செய்யப்பட்டு……


(Read more…)

ஆணை விட பெண்ணுக்கு ஆசை அதிகமாம்!‘அந்தரங்கமான இரகசிய கேள்விகள்!!

16.05.12

உறவு கொள்வதில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வெவ்வேறு தருணங்களில் ஆசை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆணைவிட பெண்ணுக்குத்தான் பாலுணர்வு ஆசை அதிகம் ஏற்படும்.. ‘அந்தரங்கமான  இரகசிய கேள்விகள்!! (வீடியோ இணைப்பு)

(Read more…)

‘அந்த’ நேரத்தில் ஆண்கள் சுயநலமிகளாம்…!

14.05.12

தாம்பத்திய உறவிற்குபின்னர் தங்களுடன் சின்ன சின்ன முத்தமிடல், தழுவல், அரவணைப்பு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்றும் பெரும்பாலான பெண்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் உறவின் போது பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக நடந்து கொள்வதாக பெண்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

(Read more…)

இவ்வார பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்ககான மருத்துவரின் ஆலோசனைகள்.. (13-05-2012)

13.05.12

எதைச் செய்தால்   இளமையாக இருக்கலாம்… இது எல்லோர் மனதிலும்   இருக்கும்  கேள்விதான். ஆனால்  எதையும் செய்யாமல்  சிம்பிளாக  ஒன்றே ஒன்றை மட்டும்   ரெகுலராக செய்து   வந்தாலே போதும் .  அது  தான்  செக்ஸ்.  (வீடியோ இணைப்பு)
(Read more…)

“பெல்லி’ நடனத்தைப்பற்றி அறிந்துள்ளீர்களா? இது எந்த நாட்டின் பாரம்பரிய நடனம்?

13.05.12

‘பெல்லி’ நடனம்  (Belly Dance)  என்பது பெண்களால்   உடலின் பிரதான பகுதியான  ‘இடுப்பை மட்டும்‘ துள்ளிசைக்  கேற்ப நளினமாக குலுக்கி ஆடும் ஒருவகை நடனமாகும்.  (வீடியோ இணைப்பு)

(Read more…)

இங்கிலிசு படத்தில கூட இந்த மாதிரி காட்சி இருக்குமோ தெரியேல … என்னமா பிச்சு பினையுறான்..

07.05.12

இங்கிலிசு படத்தில கூட இந்த மாதிரி காட்சி இருக்குமோ தெரியேல … என்னமா பிச்சு பினையுறான்.   இங்கிலிசு படத்தில கூட இந்த மாதிரி காட்சி இருக்குமோ தெரியேல … (இலியானா Bathroom வீடியோ)
(Read more…)