பிரபாகரன் மீது மட்டும் பொறுப்பை சுமத்திவிட்டு தமிழ்த் தலைமைகள் தப்பிவிட முடியாது

03.09.10

இலங்கை  இந்திய ஒப்பந்தமானது எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாகும். எனினும் அந்த பொன்னான வாய்ப்பை   தவறவிட்டமை தொடர்பில்  புலிகளுடன் தமிழ்த்   தலைமைகளும்   பொறுப்புக்  கூறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(Read more…)

அரசியலமைப்பு திருத்தத்தில் பயங்கரம் எதுவுமே இல்லை

03.09.10

தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தீர்மானிக்கும். யாரை தெரிவுசெய்ய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெவித்தார்.

(Read more…)

உள்ளுராட்சி சபைக்கான சட்டத் திருத்தம் சிறுபான்மையினருக்கு நன்மை பயக்குமா??

03.09.10

உள்ளுராட்சி   அதிகார சபை (விசேட ஏற்பாடுகள்) சட்டத் திருத்தத்தினை மீண்டும் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ளும் முயற்சியில்   தற்போது அரசாங்கம்…

(Read more…)

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த பேச்சு வெற்றி.

01.09.10

நேர்காணல்: ராஜி

இலங்கை-இந்திய மீனவர் சமூங்கங்களைச் சேர்ந்த மீனவர்களும், பொது அமைப்புகளின் பிரமுகர்களும் இணைந்து பேச்சுவார்த்தைகளை அண்மையில் நடத்தியுள்ளனர்.   இப்பேச்சு வெற்றியளித்துள்ளது எனக் கூறப்படுகின்றது. (Read more…)

இலங்கைக்கு ஆயுதளங்களை வழங்க தயாராகி வருகின்றதா அமெரிக்கா?? -சுபத்திரா

31.08.10

இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முனைந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் அமெரிக்கா வெறும் பார்வையாளனாக இருக்க விரும்பவில்லை.   

(Read more…)

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு முடிவு கட்டத்தை நெருங்குகிறதா?? -ஹரிகரன்

30.08.10

போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு  இறுதிக்கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

(Read more…)

சவீந்தர சில்வாவுக்கு ஐ.நாவிலேயே பதவியைக் கொடுத்து ஐ.நாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்த முனைகிறதா இலங்கையரசு?? – கபில்

29.08.10

இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக இராணுவ அதிகாரிகளை அதிகளவில் வெளிநாட்டு இராஜதந்திகளாக நியமித்து வருகிறது.    முன்னாள் இராணுவ அதிகாரிகளை இலங்கை அரசு வெளிநாட்டுத் தூதுவர்களாக அனுப்பும் வழக்கம் இன்று   நேற்று ஆரம்பித்ததல்ல.
(Read more…)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு முன் த.தே.கூட்டமைப்பு சாட்சியமளிக்க தயங்குவதேன்??

28.08.10

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு முன்  இதுவரை அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின.  இவையெல்லாம் ஒரே மாதிரியான கருத்துகளல்ல. முரண்பாடான அபிப்பிராயங்களும் முன் வைக்கப்பட்டன.

(Read more…)

அனுபவங்கள் பேசுகின்றன அரசியல் தீர்வு வருமா?

25.08.10

கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த நாட்டில்   புரையோடிப்போயுள்ள   இனப் பிரச்சினைக்கான காரணம் என்ன? இவ்வாறானதொரு நிலை ஏன் ஏற்பட்டது?

(Read more…)

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தெரிவு.

03.09.10

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 4-ஆவது தடவையாகவும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியாகும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

(Read more…)

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

03.09.10

பாகிஸ்தானின் லாகூர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தில், தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

(Read more…)

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

30.08.10

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட   3 அதிமுகவினருக்கும்   தண்டனையை  உறுதி செய்து  உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

(Read more…)

சென்னை வந்த விமானத்தில் தீ பிடித்ததா ? பைலட் உள்பட 10 ‌பேர் சஸ்பெண்ட்

28.08.10

புதுடில்லி: மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த விமானத்தில் தீ பிடித்ததாக எழும்பிய தவறான அலாரத்தினால் பயணிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள அங்கும், இங்கும் ஓடியதிலும், மேலே இருந்து குதித்ததிலும் 15 பேர் காயமுற்றனர்.      சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

(Read more…)

சிலி சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் நிலைமையை வெளிப்படுத்தும் முதல் வீடியோ காட்சி

28.08.10

சிலியில் சுரங்கத்தின் அடியில் கடந்த 22 நாட்களாக சிக்கியுள்ள 33 சுரங்கத் தொழிலாளர்களின் நிலைமையை  வெளிப்படுத்தும்  45 நிமிட வீடியோ காட்சி  அந்நாட்டு  தொலைக்காட்சியில்   வியாழக்கிழமை  ஒளிபரப்பப்பட்டது.

(Read more…)

இராசபாதையில் விபத்து இளைஞன் உயிரிழப்பு

04.09.10

நீர்வேலிப் பகுதியிலிருந்து கற்களை ஏற்றிக் கொண்டு யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த உழவு இயந்திரத்துடன் யாழ்ப்பாணத்திலிந்து அச்சுவேலி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

(Read more…)

வடக்கு-கிழக்கில் 3 இலச்சம் மிதிவெடிகள் அகற்றப்பட்டன

03.09.10

இதுவரையிலும் 1800 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்று இலட்சம் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் இரண்டாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டி யுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

(Read more…)

மரணதண்டனைக் கைதி ஒருவர் மாடியிலிருந்து விழுந்து காயம் – தீர்ப்பு வழங்கிய பின் சம்பவம்

02.09.10

யாழ். மேல் நீதிமன்றத்தில் மரணதண் டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் தீர்ப்பு வழங் கப்பட்டு வெளியே அழைத்துவரும் போது நீதிமன்றத்தின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து படுகாயமடைந்தார்.

(Read more…)

தறப்பாள் கூடாரத்தில் உறக்கத்தில் இருந்த மாணவன் பாம்பு தீண்டி மரணம்

31.08.10

கிளிநொச்சி மாவட்டம்,    உருத்திரபுரம்  பகுதியில்  தறப்பாள் கூடாரத்துள் ஆழ்ந்த உறக்கத்தில்   இருந்த வேளையில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன்  ஒருவனை பாம்பு தீண்டியுள்ளத..
(Read more…)

இரகசியப் பொலிஸார் போல் நடித்து கொள்ளையிட்ட இருவர் கைது-நகைகள் மீட்பு

26.08.10

இரகசியப் பொலிஸார்  என்று  கூறி  பம்பலப்பிட்டி  பகுதிகளில்  உள்ள தமிழ் வீடுகளுக்குச் சென்று வீடுகளை சோதனையிடுவதைப் போல் செயற்பட்டு தங்க நகைகள்,   பணம் உட்பட பெறுமதியான  பொருட்கள்..

(Read more…)

எந்திரன்.. தமிழகத்தில் சூடு பறக்கும் பிஸினஸ்… மதுரைக்கு ரூ 13 கோடி!!

31.08.10

இப்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தப் படத்தின் வர்த்தகம் ரூ 300 கோடியைத் தாண்டும் என்பது இந்திய திரையுலக வல்லுநர்களின் கருத்து.

(Read more…)

பிரபுதேவா & நயன்தாராவுக்கு டிசம்பரில் கெட்டிமேளம்?

27.08.10

நடிகர் பிரபுதேவா, நயன்தாரா திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ‘வில்லு’ படத்தை பிரபுதேவா இயக்கினார்.

(Read more…)

கவர்சியில் குதித்தார் திரிஷா

26.08.10


(Read more…)

2010ன் உலக அழகியாக மெக்சிக்கோ ஜிமேனோ நவரெட்ரே தெரிவானார்.

24.08.10

(Read more…)

மக்களை கவர்ந்த என் கண்கள் மக்களுக்கே- ஐஸ்வர்யாராய்

24.08.10

(Read more…)

டில்ஷான் அதிரடி சதம் – இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது இலங்கை

28.08.10

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே இன்று தம்புள்ளையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 74 ரன்களால் இலங்கை வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது.

(Read more…)

கருணையின் வடிவம் அன்னை திரேசா பிறந்த தினம் இன்று.

26.08.10

தொண்டின்  இலக்கணமாகத் திகழ்ந்தவர்  அன்னை திரேசா ஆவார். இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் போற்றத்தக்க மனிதராக உயர்ந்திருப்பவர் அவர்.

(Read more…)

‘போர் வெற்றிக்காக சரத் விரித்த வலை அவருக்கே இன்று பொறியாக மாறியது… – சுபத்திரா

24.08.10

(Read more…)

‘துரோகி’…?? – யதீந்திரா

23.08.10

மே18 இற்கு முற்பட்ட புலிகளின் தலைமையிலான     தமிழ்த் தேசிய அரசியல் சூழலில்   ‘துரோகி’ என்பதன் அர்த்தம் மிகவும் எளிமையானது. எவர் புலிகளின் தலைமைக்கு எதிராக செயற்பட எண்ணுகின்றாரோ…,
(Read more…)

காலி கடல்சார் பாதுகாப்பு மகாநாடு: வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்- சுபத்திரா

21.08.10

(Read more…)

படிப்பினைகளில் இருந்து பாடம் கற்பிற்கும் ஆணைக்குழு தமிழர் தரப்பு நியாங்களை கேட்குமா?? – சத்திரியன்.

16.08.10

(Read more…)

 விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்

05.09.10

சந்தேகத்தின் பெயரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நாங்கள் கண்ணீருடன் பல கடிதங்களை ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தும் எவரும் எமக்கு உதவ முன்வரவில்லை.

(Read more…)

 விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு 20 வருடங்களை கடந்த 174 பேருக்காக பிராத்தனை

05.09.10

1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி 158 பேரும் 23 ஆம் திகதி 16 பேரும் சீருடையினரால் பஸ்களில் அழைத்துச் செல்லப் பட்டனர். இவர்கள் கொல்லப்பட்டதாக கருதப் படுகின்ற போதிலும் தமது பிள்ளைகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்; மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அந்த வாலிபர்களின் பெற்றோர்கள்

(Read more…)

 இலங்கைக்கு வரும் இந்தியத் தளபதி யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார்

05.09.10


இந்திய இராணுவத்தளபதி வி.கே சிங் யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு- கிழக்கு பிரதே சங்களுக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.

(Read more…)

 அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க உறுப்பினர் சாகும்வரை உண்ணாவிரதம்.

05.09.10

திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

(Read more…)

 முல்லைத்திவில் அரச தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு படையினர் முயற்சி

04.09.10

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சில பகுதிகளில் படையினர் தமது தேவைகளுக்காக என அரச மற்றும் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

(Read more…)

 அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஐ.தே.க எம்.பி.க்கள் மூன்று பேர் தீடீர் ஆதரவு

04.09.10

அரசு அரசியலமைப்பு திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. அன்றைய தினமே விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு  நடைபெறவுள்ளது. இந்தநிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள்         மூவர் தமது ஆதரவினை அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளனர்.

(Read more…)

 தமிழ்பேசும் மக்களுக்கு பாதிப்பில்லையென கூறி அரசியல் திருத்தத்துக்கு ஆதரவளிப்பது அரசியல் மோசடி

04.09.10

இந்நாட்டில்  வாழும்  தமிழ்பேசும் மக்களுக்கு பாதிப்பில்லை என்ற வாதத்தை முன்வைத்து சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க முனைகிறார்கள்.  இத்தகைய முனைப்பு ஒரு அரசியல் மோசடியாகும் என ஜனநாயக மக்கள்  முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(Read more…)

 வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

04.09.10


அமைச்சர்  ஜி.எல். பீரிஸுக்கு எதிராக  பல் வேறு  குற்றச்சாட்டுக்கள்  சுமத்தப்பட்டுள்ளது.  சவுதி அரேபியாவில்   சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண் தொடர்பான  விடயங்களிலும்  அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கத்  தவறியுள்ளதாக அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

(Read more…)

 அரசியல் அமைப்புத் திருத்தம் குறித்து கூட்டமைப்பு திங்களன்று ஆராயும் – மாவை. எம்.பி. விளக்கம்

04.09.10


உத்தேச அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் ஆறாம் திகதி கூடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன் றக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்

(Read more…)

 இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகின்றார்.

03.09.10

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜயகுமார் சிங் நாளை இலங்கை வருகின்றார். இவருடன் மேலும் ஐந்து உயர்மட்ட இந்திய இராணு வ அதிகாரிகளும் வருகை தரவுள்ளனர்.

(Read more…)

 வடக்கில் புலிகள் செய்த கொலைகள் தமிழினி வெளிப்படுத்தியுள்ளாராம்.

03.09.10

மகளிர் அணித் தலைவி தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி புலிகள் கடந்த காலங்களில் வடக்கில் மேற்கொண்ட கொலைகள் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் ரஷ்மி சிங்கப்புலிக்கு அறிவித்துள்ளனர்.

(Read more…)

 டெல்லி திரும்பினார் நிருபமா ராவ் பிரதமரிடம் அறிக்கை கையளிப்பார்

03.09.10


முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் மீள் குடியேற்றப்பணிகள் குறித்தும் இந்தியா வின் நிவாரணப் பணிகளை மேற்பார்வை யிடவும் அறிந்துகொள்ள வழிசெய்ய வேண் டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கோரிக்கை வைத்தார்.

(Read more…)

 இந்திய அரசின் அனைத்து உதவிகளும் வன்னி மக்களை நேரடியாக சென்றடையும்

02.09.10

இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் அனைத்து உதவிகளும் அந்த மக்களை நேரடியாகச் சென்றடைவதற்கு இந்தியா உத்தரவாதம் அளித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

(Read more…)

 அரசின் அரசியலமைப்பு திருத்த யோசனைகள் பாராளுமன்றத்தை அகெளரவப்படுத்துன்றன

02.09.10

சகல அதிகாரங்களையும் கைப்பற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சி  நிறைவேற்று அதிகாரத்தை நீடித்துக் கொள்வதற்கும் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்குமான தார்மீக உரிமை ஜனாதிபதிக்கோ அவரது    அரசாங்கத்துக்கோ கிடையாது.

(Read more…)

 பணிப்பெண் உடலிலிருந்த ஆணிகள் தொடர்பில் சவூதி கிளப்பும் சந்தேகம்

01.09.10

இலங்கைப் பணிப்பெண்ணான எல்.ரி.  ஆரியவதியின் உடலில் இருந்து 24 ஆணிகள் மீட்கப்பட்டது தொடர்பில் சவூதி அரேபியா சந்தேகம் வெளியிட்டுள்ளது.

(Read more…)