Search Results: வி. சிவலிங்கம் (102)

இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to…

வாசகர்களே! லெப்ரினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விமலரத்ன மற்றும் பலரின் மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் இறுதிச்…

அன்பார்ந்த வாசகர்களே! ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலின் மிக முக்கியமான அத்தியாயம் ஒன்றிற்குள் நுழைகிறோம். ராணுவத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகித்தவரும், பிற் காலத்தில்…

அன்பார்ந்த வாசகர்களே! கடந்த பத்திகளில் ஆனையிறவு முகாம் தாக்குதல் பற்றிய விபரங்களைப் படித்தீர்கள். ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ என்ற நூலை வழங்கியுள்ள முன்னாள் மேஜர் ஜெனரல்…

வாசகர்களே! கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான பங்கினையும் விபரித்திருந்தோம். இதற்கான பிரதான…

வாசகர்களே! இதுவரை இந்திய சமாதானப் படையினரின் வெளியேற்றம் தொடர்பான விபரங்களைப் பார்த்தோம். இருப்பினும் இவ் வெளியேற்றம் ஏற்படுத்திய தாக்கங்களே பின்னர் ஏற்பட்ட பாரிய அளவிலான மனித அவலங்களுக்கான…

கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளாலும், தந்திரங்களாலும் மக்கள் வாழ்வு மட்டுமல்ல,…

அன்பார்ந்த வாசகர்களே! மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது  என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் பிரச்சனையில் கிஞ்சித்தும் சம்பந்தம்…

  இலங்கை ராணுவத்தின் பிடியிலுள்ள புலேந்திரன் தலைமையிலான 17 பேரும் பலாலி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த போது அவர்களை விடுவிக்குமாறு இலங்கை, இந்திய அரசுகளைப்…

•  விடுதலைப் புலிகளுக்கும், இந்திய சமாதானப் படையினருக்கும் இடையேயான மோதலுக்கான பின்னணி? • இந்தியப் படையினரின்  கட்டுப்பாட்டில் இலங்கை ராணுவம் • புலிகளின் ஆயுத ஒப்படைப்பு •…

வாசகர்களே! இலங்கையில்   தேசிய இனப் பிரச்சனை என்பது ஜனநாயகக் கோரிக்கையாகும். இவ் ஜனநாயகக் கோரிக்கையை இலங்கை  அரசு ராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து ஒடுக்க எண்ணும்போது அதற்குப்…

• இலங்கை அரசு  சர்வதேச வலைப் பின்னல் ஒன்றை ஏற்படுத்தி புலிகளை ஒடுக்குவது எனத் தெரிந்திருந்த அன்ரன்  பாலசிங்கம்,  சர்வதேச சதியின் நோக்கங்களையும் தெரிந்திருந்தார்.  ஆனாலும் அவ்வாறான…

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த வேளை, புலிகள் அரசுடன் உலகின் முக்கிய தலைநகரங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். தமது வீரப் போராட்டங்களையும், தமிழ்…

பல்வேறு சந்தேகங்களுக்கு  மத்தியிலும்  விடுதலைப்புலிகள் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தயார் என ஏற்றுக்கொண்டது அரசு மட்டத்தில் ஓரளவு நிம்மதியை அளித்தது. ஏனெனில்…

2015ம் ஆண்டுஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்த தேசிய அரசின் பயணம் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பிளவுகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும், ஐ தே கட்சிக்குள்ளும்…

இந்த அடிப்படைவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து தமிழரசுக் கட்சியின் அரசியல் மாறிச் செல்கிறது என்பதாலும், அதுவே 21ம் நூற்றாண்டின் அரசியல் பாதையாக அமையும் என்பதாலும் அப் பாதையைப் பலப்படுத்துவது…

• ‘கறுப்பு யூலை’ சம்பவங்களின் வடுக்கள் அளப்பரியன. • அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களை மாகாவலி துரித அபிவிருத்தித்…

உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழ் அரசியல் சூடு பிடித்துள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்கும் ஜனநாயக தூதுவர்களாக பலர் அவதாரம் எடுத்துள்ளனர். கூட்டணி அமைக்கின்றனர். இவர்களில் மிக…

முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்கெய்ம் இனது உதவியுடன் மார்க் சோல்ற்ரர்  (mark salter) இனால் எழுதப்பட்ட   “TO END A CIVIL WAR” என்ற…

தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவு புரிந்துணர்வை அரச தரப்பாருக்கும், புலிகளுக்கும் வழங்கியிருந்தது. இதன் காரணமாக சமாதானப் பேச்சுவார்த்ததைகளை மேலும் எடுத்துச் செல்லும் பொருட்டு அரச தரப்பில் இணைப்புக்…

இலங்கை அரசிற்கும் விடுதலைப்  புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது. பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை  தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள்…

இலங்கை ராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் ‘ நந்திக் கடலை நோக்கிய பாதை’ (Road to…

பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள்  தெரிவிக்கப்பட்டிருந்தன. இப் பின்னணியில்தான்  அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு…

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம். நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996…

வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது. தற்போது தேசிய இனப்…

பிரச்சனைகளின் தாற்பரியங்கள். சமீப காலமாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பற்றிய செய்திகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு அவரவர் கட்சிப் பலம்…

வாசகர்களே! இலங்கையின் அரசியல் நிலமைகள் மிக மோசமடைந்து செல்கின்றன. பொருளாதாரமும், அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் உள்ளன. இந் நிலையில் தேசிய இனப் பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வுகளை…

• வாக்கெடுப்பு யூன் 23ம் திகதி. நிலமை மிகவும் நெருக்கடியில்? இலங்கை அமைச்சர்கள் பிரித்தானியாவில் ஆதரவுப் பிரச்சாரம். பிரித்தானிய இலங்கையர்கள் எதற்கு வாக்களிப்பது? பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து…

ஜெனீவா பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அரசாங்க  தரப்பில் கலந்துகொண்டர்   H L De Silva  சமஷ்டி என்பது விஷம் நிறைந்தது  எனத் தெரிவித்த கருத்துகள் பெரும் …

“பல ஆயிரம் போராளிகளினதும், பொது மக்களினதும் மரணங்களோடு.. தமிழ் மக்களினால் நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டம் முடிவுக்கு வந்தது!! அன்பார்ந்த வாசகர்களே! இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மிகவும்…

புலிகளும் சிக்குண்ட பொது மக்களும் மேலும் மேலும் குறுகிய பகுதிக்குள் தள்ளப்பட்டார்கள். பொதுமக்கள் தங்கியுள்ள பகுதிகளுக்கு அண்மையிலிருந்தவாறே புலிகள் தமது எறி கணைகளை ராணுவ நிலைகளை நோக்கித்…