ஜெனீவாவில் நடப்பதை, மனித உரிமைகளுக்கானதோ, மக்களின் நன்மைக்கானதோ அல்ல என்பதை, இன்னும் விளங்காதவர்கள் இருக்கிறார்கள். ஐ.நாவும் அதன் மனித உரிமைகள் பேரவையும், உலக மக்களின் நன்மையை நோக்கமாகக்
- காதலியை கொடூரமாகக் கொல்லுமளவுக்கு பொலிஸ் அதிகாரியைத் தூண்டிய காரணி என்ன? குற்றமும் பின்னணியும் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் தலையை நேற்று முன்தினம் இரவு வரையில் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித் துள்ளனர். இந்த நிலையில் விசாரணைகளில் வெளிவந்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர், இரத்தினபுரி பாராளுமன்ற...
- ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அறிக்கை – ‘அரசியலை விட்டு விலகுகிறேன்’ அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவதாகவும் தி.மு.கவின் ஆட்சி அமையவிடாமல் தடுக்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார். இது தொடர்பாக அறிக்கைவிடுத்துள்ள அவர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர அவரது உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில்...
- கொழும்பில் பயணப் பையொன்றினுள் இருந்து யுவதியின் சடலம் மீட்பு – பல கோணங்களில் விசாரணை தீவிரம் கொழும்பு – டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து லாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில் பயணப் பையொன்றினுள் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. டாம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவல்...
- ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை விடுதலைப்புலிகளை தியாகிகளாக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது – நேஸ்பி பிரபு பிரிட்டன் அரசியல்வாதி நேஸ்பி பிரபு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கடுமையாக சாடியுள்ளதுடன் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளிற்கு தியாகிகள் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடு;ப்பதற்கு உதவக்கூடிய...
- ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில், விஜய் அரசியலுக்கு வரப் பயப்பட வேண்டும் – சீமான் ‘என் தம்பி விஜய் அரசியலுக்கு வர வேண்டும்’, ‘தம்பி விஜய் அரசியலுக்கு வர கூடாது என்று சொல்லாதீர்கள்..’, என்று மேடை போட்டு அழைத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில், விஜய் அரசியலுக்கு...

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், ஓட்டமாவடியில் அடையாளம் காணப்பட்ட காணியில், நேற்று (07) வரைக்கும் 24 சடலங்கள்

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக

வியட்நாமில் 12ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமியை நபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியை காப்பாற்றிய நபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். வியட்நாமில்

எட்டு வயதான சிறுவனை முதலையொன்று விழுங்கிய சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் போர்னியோ தீவில், கிழக்கு கலிமன்தன் மாகாணத்தில் முதலைகள் நிறைந்த ஆறு ஒன்றில், கடந்த

அமெரிக்காவால் வழங்கப்படும் சர்வதேச தைரியமிக்க பெண்களுக்கான விருதுக்கு, இலங்கையின் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும்

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 376 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இலங்கையின் பதிவான

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினாலோ அல்லது விடுதலைப்புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படவுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு

உத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில், பெண்ணொருவரை 4 இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்பியதாகவும் இதனால் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. “உத்தர

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும்

இத்தாலியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு

பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு கோபப்பட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருபவர்

2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்புக்கு பிறகு சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமையாக நீக்கிவிட்டு வெற்று சபைகளாக மாகாண சபைகள் இயங்குமானால் அதனை நடைமுறைப்படுத்தலாம், ஆனால் அதிகாரங்களுடன் மாகாண சபைகளை செயற்படுத்த மாட்டோம் என்கிறார் பொதுமக்கள்

இலங்கை விமானப்படை உறுப்பினர் ஒருவர் வைத்துள்ள வித்தியாசமான துப்பாக்கியொன்று பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. விமானப்படை வரலாற்றில் மிகவும் வித்தியாசமான துப்பாக்கியொன்றுடன் நின்ற குறித்த விமானப்படை உறுப்பினரை பலரும்

கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏ9 வீதியின் பரந்தன் சந்தியை அண்மித்த விவசாய விதைப் பண்ணைக்கு

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில்

அமெரிக்காவினால் அறிமுகப்படுத்தப்பட்டு 15ஆவது தடவையாக வழங்கப்பட்டுவரும் “சர்வதேச துணிச்சல் மிக்க பெண் 2021“ எனும் விருதுக்கு இலங்கையின் மனித உரிமைகள் ஆர்வலரும் சட்டத்தரணியுமான ரனிதா ஞானராஜா தெரிவு

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆறு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை

வியட்நாமில் 12ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமியை நபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுமியை காப்பாற்றிய நபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். வியட்நாமில் நுயேன் என்ற 31 வயது இளைஞர் ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றில் பார்சலை டெலிவரி
- 8 வயதான சிறுவனை விழுங்கிய பாரிய முதலை: இந்தோனேஷியாவில் சம்பவம் (வீடியோ) 0
- இத்தாலியை விடாத கொரோனா – ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை 0
- சர்வதேச துணிச்சல்மிக்க பெண்’ அமெரிக்க விருது பெற்ற இலங்கைப் பெண் 0
- மியன்மார் ஆர்ப்பாட்டம்; ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு 0
- தாய்லாந்தில் எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர் 0
- பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வருட சிறைத் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு! 0
- ‘கஷோக்ஜி கொலைக்கு சௌதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்தார் – அமெரிக்க புலனாய்வு அறிக்கை 0
- நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆயுதக் கும்பலால் கடத்தல்! 0

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து
- கேவலமான கேள்வியை யாரிடமும் கேட்காதீங்க… வரலட்சுமி காட்டம் 0
- ’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார் 0
- விரைவில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 5: விபரம் இதோ..! 0
- பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நடிகை நிரஞ்சனி 0
- கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த சிவகார்த்திகேயன் 0
- நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு தருவதில்லை – கண்கலங்கிய வடிவேலு 0
- நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் சந்திப்பு 0
- தமிழகத்தில் நடிகை நிதி அகர்வாலுக்கு கோவில்…. பாலாபிஷேகம் செய்து வழிபட்ட ரசிகர்கள் 0

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. பல்லேகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர்,
- சகல அதிகாரங்களையும் நீக்கிவிட்டு வெற்று சபைகளாக மாகாண சபைகள் இயங்கினால் நடைமுறைப்படுத்துவோம் 0
- இலங்கையில் பலரது கவனத்தை ஈர்த்த விமானப்படையின் புதிய ரக துப்பாக்கி! 0
- nd Vs Eng test: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி 0
- பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து – 35 பேர் காயம் 0
- இலங்கையில் இரண்டு வயது குழந்தைக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்! 0
- நாட்டில் இன்று மேலும் ஒரு கொரோனா மாரணம் பதிவு கொரோனா : தொற்றாளர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை கடந்தது 0
- இலங்கை குறித்த ஜெனிவா அறிக்கை பொய்மையின் உச்சம்: இந்த அநீதியில் இந்தியா பங்காளியாகக் கூடாது 0
- நாட்டில் கொரோனாவால் இன்று 5 மரணங்கள் பதிவு 0
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன்? 0

பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது. நாம், இதைச் சரிவரச் செய்வதற்கு, அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது. ‘கல் தோன்றி
- வட கொரியா கிம் வம்ச ஆட்சி: தாத்தா, மகன், பேரன் சர்வாதிகாரப் பரம்பரை காலூன்றியது எப்படி? 0
- புத்தாண்டு 2021 நெருங்குகிறது: 2020 உண்மையிலேயே ஒரு மோசமான ஆண்டா? வரலாற்றுடன் ஓர் ஒப்பீடு 0
- இந்தியா – பாகிஸ்தான் 1971 போர்: இந்தியாவை மிரட்ட வங்காள விரிகுடா வந்த அமெரிக்க போர் கப்பல்கள் – சோவியத் என்ன செய்தது? 0
- மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை) 0
- ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள் – அ.மயூரன் 0
- இலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு? 0
- தமிழர் வரலாறு: நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழன் கால செப்பேடுகள் தமிழ்நாடு திரும்புமா? 0
- ஐ.நாவை உதறுமா இலங்கை? சுபத்ரா (கட்டுரை) 0
- வெள்ளை நிற தோல் மட்டுமே அழகா? நிற பாகுபாட்டுக்கு எதிரான ஓர் போராட்டம் 0
- நாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம் 0
- பிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம் 0
- ‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை!!: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம் 0
- ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!!- வி.சிவலிங்கம் 0
- தப்பித்தே தீரவேண்டும்!.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –21) 0
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...