news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

முதலமைச்சர் விஜய்யின் ஒரு மாத சாதனைப் பயணம்!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி 17ஆவது சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மே மாதம் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாரம்பரிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றை பின்னுக்குத்தள்ளி, அரசியலுக்குப் புதிய வரவான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க.) அதிக இடங்களில் வெற்றி பெற்றுப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.என்றாலும், தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் த.வெ.க.வுக்குக் கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் ஆரம்பத்தில் சிக்கல் நீடித்தது. இறு...

ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தினால் சர்வதேச சமூகத்தில் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருடன் தான் தொலைபேசியில் பேசியதைப் பற்றி ட்ரம்ப் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அவ்வேளை அவர் நெதன்யாகுவை, அவரது  பட்டப்பெயரான “பீபி” (Bibi) என்று குறிப்பிட்டார். “நான் நெதன்யாகுவை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து உடனடியாக தாக்குதல்களை நிறுத்தும்படி கூறினேன். 'பீபி நீங்கள் இனிமேல் மிகவும் ஜ...

துபாயில் லொறி மீது சிறிய ரக பஸ் மோதி விபத்து ; 7 இந்தியர்கள் பலி

துபாயில் லொறி மீது சிறிய ரக பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனபஸ் சாரதியின் கவனக்குறைவினாலும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியை பேணாததாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நின்றிருந்த லொறியின் பின்புறத்தில் மோதியதால் ஏழு இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு மேலும் 9 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உய...

கியூபாவில் 150 வருடங்களின் பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மெக்சிகோ, புளோரிடா வரை அதிர்வுகள் ; மக்கள் அலறியடித்து ஓட்டம்

கியூபாவின் வடமேற்கு கடற்கரைப் பகுதிக்கு அப்பால் திங்கட்கிழமை (08) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. பொதுவாக நிலநடுக்க அபாயங்கள் அற்ற கியூபா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பல பகுதிகளையும் இந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளதாக சர்வதேச புவிச்சரிதவியல் மையங்கள் தெரிவித்துள்ளன.இப்பிராந்தியத்தில் கடந்த 150 வருட வரலாற்றில் நவீன கருவிகள் மூலம் பதிவான மிக வலுவான மற்றும் அரிய நிலநடுக்கம் இதுவென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.1 மெக்னி...

போர்க்­குற்­றங்கள் கார­ண­மாக வெறுக்­கப்­பட்ட நாடா­கி­யுள்ள இஸ்ரேல்

 இஸ்ரேல் இன்று உல­க­ளா­விய மட்­டத்தில் முன்­னொ­ரு­போதும் இல்­லாத வகையில் மக்கள் மத்­தியில் அதிக அளவில்  வெறுப்­புக்கு ஆளா­கி­யுள்­ளது. அண்­மைக்­கால உல­க­ளா­விய ரீதி­யி­லான கருத்துக் கணிப்­பொன்றின் மூலம் இது தெரிய வந்­துள்­ளது.  ஒரு அறிக்­கையின் படி 97.55 சதவீத­மான உலக மக்கள் இஸ்­ரேலை வெறுக்­கின்­றனர்.இஸ்­ரேலின் படு­கொ­லைகள், இனப்­ப­டு­கொ­லைகள், மற்றும் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு எதி­ரான முடி­வற்ற போர்க்­குற்­றங்கள், என்­ப­ன­வற்றை மூடி­ம­றைக்க அமெ­ரிக்­காவும் ஐரோப்­பாவும் அர­சியல், இரா­ணுவம், பொரு­ளா­த...

கந்தானையில் சோகம்: ஓட்டோவை பந்தாடிய ரயில் இருவர் பலி

கந்தானை புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையில்,  மூன்று சக்கர வண்டி (ஓட்டோ) ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டோவில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தக் கோர புகையிரத விபத்து செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கந்தானை, புனித மரியா புகையிரதக் கடவையில் புகையிரதம் ஒன்று வந்துகொண்டிருப்பதைக் குறிக்கும் வகையில், கடவையின் அபாய எச்சரிக்கை விளக்குகள் மற்றும் ஒலிச் சிக்னல்கள் செயற்படுத்தப்பட்டிருந்த  நிலையில் இருந்தபோதே,...

கோழி வன்புண​ர்வு: 3 ஆண்டுகள் சிறை

இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரிட்டனின் முக்கிய நகரமொன்றில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டு பிரிட்டனில் வசித்துவரும் குறித்த நபர், தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழி ஒன்றை யாரும் இல்லாத வேளையில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதில் மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவர் அந்த வன்கொடுமைச் செயலைத் தனது மொபைல் போன் மூலம் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.பின்னர், அவரது மனைவி தற்செயலாக அவரது மொபைல் போனைப் பரிசோ...

இந்திய இராணுவ கேணலின் மடியில் புரண்டு விம்மி அழத்தொடங்கிய கிட்டு! காரணம் என்ன? - அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை-24

சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்ப்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.அவ்வாறு பொறுப்பு கொடுக்கப்பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.வரதன் என்று அழைக்கப்பட்ட வரதரஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை.அவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் தம்மோடு சேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேடிருந்தார். எனினும் சி...

மட்டஞ்சேரி: கொச்சியில் பல நூற்றாண்டுகள் வாழ்ந்த யூதர்கள் எங்கே, எதற்காக சென்றார்கள்?

கேரளாவின் கடலோர நகரமான கொச்சியில், 'யூத நகரம்' (Jew Town) என்று அழைக்கப்படும் மட்டஞ்சேரி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது.புகழ் பெற்ற போர்த்துகீசிய மாலுமியும் ஆய்வாளருமான வாஸ்கோடகாமா 500 ஆண்டுகளுக்கும் முன்பாக வந்து இறங்கிய பகுதி இது.இந்தியாவில் முதல் ஐரோப்பியக் குடியேற்றம் உருவான இடமும் கொச்சி தான்.அவரது இறுதி மூச்சு இங்கு தான் பிரிந்தது.வரலாற்று ரீதியாக, வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பிறகு, போர்த்துக்கீசியர்கள் யூதர்களைக் குறிவைத்ததால், கொச்சின் ராஜா தனது அரண்மனைக்கு அருகிலுள்ள நிலத்தை அவர்களுக்கு...

செய்திதாள்களில் உணவுகளை மடித்து வழங்க தடை

மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் (2018) சட்டத்தின் கீழ் செய்தித்தாள்களில் வடை, சமோசா, போண்டா உள்ளிட்ட உணவுப் பண்டங்களைப் பொட்டலமாக கட்டி விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.“செய்தித்தாள்களில் உள்ள எழுத்துகளின் மை, உணவுகளில் கலந்து உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்; எனவே, பொதுமக்கள் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.பழைய செய்தித்தாள்கள...

பிலிப்பைன்ஸை நிலநடுக்கம்: 16 பேர் பலி, 200க்கும் மேற்பட்டோர் காயம்

பிலிப்பைன்ஸின் சில கடலோரப் பகுதிகளில் 3 அடி உயரத்திற்குச் சுனாமி அலைகள் தாக்கியுள்ளதால், குடியிருப்புவாசிகளை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பிலிப்பைன்ஸின் தெற்கு நகரமான ஜெனரல் சாண்டோஸ் (General Santos) பகுதியை, திங்கட்கிழமை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ‘ஏபி’ (AP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்த...

பட்டப்பகலில் துணிகரம் : பாட்டியின் தங்கச் சங்கிலி பறிப்பு

திருகோணமலை, நிலாவெளி - ஆத்திமோட்டை பகுதியில் நேற்று முன்தினம் (06) மதியம், கடை ஒன்றில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வயோதிபப் பெண்மணியைக் குறிவைத்துத் துணிகரமான முறையிலான தங்கச் சங்கிலிப் பறிப்புச் சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.திட்டமிட்டு அரங்கேறிய கொள்ளை: ஆத்திமோட்டை பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் 69 வயதான வயோதிபப் பெண்மணி ஒருவர் வழக்கம் போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.இதன்போது, திருகோணமலை நகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், முதலில் அந்தக் கடையைக் கடந்து சென்றுள்...

இலங்கையை ஆக்கிரமிக்கும் சர்வதேச சைபர் மாஃபியா கும்பல்கள் - இதற்கு காரணம் என்ன?

இலங்கையின் தெற்குக் கடற்கரையோர சொகுசு பங்களா ஒன்றின் கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டே இருந்தன. உள்ளே 24 மணிநேரமும் குளிரூட்டி இயங்கியதுடன், நள்ளிரவிலும் கணினித் திரைகளின் வெளிச்சம் அறைகளை நிறைத்திருந்தது. அங்கு தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் சுற்றுலாத் தலங்களை ரசிக்க வெளியே வரவில்லை."மாதத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வாடகை தருகிறோம் என்று முன்பணத்துடன் வந்தபோது எனக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லை," என்கிறார் இலங்கையின் தென்பகுதியில் தனது சொகுசு பங்களாவை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விட்ட வ...

இரான் - இஸ்ரேல் மீண்டும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்; டிரம்ப் கூறியது என்ன?

மத்திய கிழக்கில் இரான் - இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மீது இரான் பல ஏவுகணைகளை ஏவியது. இந்தத் தாக்குதல்கள் ஒரு எச்சரிக்கை என்று இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இது "முழு வாரத்திற்கும் தொடர்ச்சியான தாக்குதல்களின்" ஆரம்பம் என்று அது கூறியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேல் லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது தாக்குதல் நடத்திய வேளையில், இரானின் இந்தத் தாக்குதலும் நடைபெற்றது.பெய்ரூட் ம...

முதலமைச்சர் விஜய் ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கினார்.

:"நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார்.நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அடைந்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிலையில், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தலைமை செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரக்ஞானந்தாவுடன் முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடினார்.இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ...

பல பகுதிகளில் 2 கோடிக்கும் அதிக கொள்ளை – முன்னாள் இராணுவ வீரர்கள் இருவர் உட்பட மூவர் கைது!

பல பகுதிகளில்உள்ள வீடுகளை உடைத்து, 20 மில்லியன் ரூபாவுக்கும்  அதிக மதிப்புள்ள பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையடித்த பிரதான சூத்திரதாரிகள் மூவரைக் கண்டி தலைமையகப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.கண்டி தலைமையகப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிறப்பு முற்றுகையின் போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, இக்கும்பலில் உள்ள இருவர்...

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் கரையோரக் கடற்பரப்புகளில் நிலவி வரும் தீவிரக் கொந்தளிப்பான வானிலையினால், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை  நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (08) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட அனர்த்த ஆலோசனையானது, நாளைய (09) செவ்வாய்க்கிழமை  முற்பகல் 10.30 மணி வரை  செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகக் கற்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும...

கட்டிலில் உறங்கிய மகள் வன்புணர்வு : தாய்க்கு விளக்கமறியல்

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை, கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனைப் பகுதியில் கடந்த 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் பின்னர் சும...

இலங்கைக்க ஆயுத உதவிகளை வழங்க மறுத்த இந்தியா!: முன்வந்து உதவிய பாகிஸ்தான் (இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்- சரத் பொன்சேகா -பகுதி 9.

2000 ம் ஆண்டு யூன் மாதம் சரத் பொன்சேகா வட பகுதி ராணுவத் தலைமையகத்திற்குத் திரும்பியதும் ஆனையிறவிலிருந்து பின்வாங்கிய படைகளை மீண்டும் பலப்படுத்தி யாழ்ப்பாணத்தின் தென் பகுதி, சாவகச்சேரி ஆகிய பகுதிகளையும் பலப்படுத்தி முகமாலையிலும் பலமான தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். சரத் பொன்சேகா தலைமையில் ராணுவம் மீண்டும் போரிடும் ஆற்றலைப் பெற்றமைக்கான பின்னணியை விளக்கும்போது ஆனையிறவு முகாம் த...

காணாமல்போன அரச அதிகாரி பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்பு - கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவர், கிளிநொச்சி ஜெயபுரத்தில் அமைந்துள்ள வட்டார வனவளத் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.இந்நிலையில், அவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுவதுடன், இது தொடர்பாக நேற்று முன்தினம் ஜெயபுரம் பொல...

புங்குடுதீவு கடலில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று முன்தினம் (5) கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். அவர்களை தேடும் பணிகள் நேற்று முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடற்தொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்புகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில...

படம் ஃபுல்லா வந்த சிவாஜியை விட, ஒரு சீன் வந்த நாகேஷ் தான் இந்த படத்தில் டாப்; புராண படம் மெகா ஹிட் ஆன கதை!

புராணக் கதையை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் வழங்கிய விதம், வலுவான கதாபாத்திரங்கள், நினைவில் நிற்கும் வசனங்கள் மற்றும் இசை ஆகியவை படத்தை காலத்தால் அழியாத கிளாசிக்காக மாற்றின.தமிழ் சினிமாவில் புராணத் திரைப்படங்களுக்கு தனி அடையாளம் கொடுத்த படங்களில் முக்கியமானது 1965ஆம் ஆண்டு வெளியான ‘திருவிளையாடல்’. இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும், சாவித்திரி பார்வதியாகவும் நடித்திருந்தனர்.  பல்வேறு திருவி...

தாகத்தால் துடிதுடித்து இறந்த 49 பேரின் சடலங்களும் பொதுக் கல்லறையில் அடக்கம்

வடக்கு நைஜரின் சஹாரா பாலைவனப் பிராந்தியத்திலுள்ள   பகுதியொன்றில், ஆகக்குறைந்தது 49 பேர் “தாகத்தினால் துடிதுடித்து” உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த லொறி (Truck) பழுதடைந்ததை அடுத்து, பல நாட்களாகப் பாலைவனத்தில் தவித்த நிலையிலேயே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அகாடெஸ் (Agadez) ஆளுநரகத்தின் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பதிவொன்றின்படி, உயிரிழந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஈகைத் திருநாளை (ஈத் அல்-ஆதா - பெருநாள்) தத்தமது குடும்பங்களுடன் நைஜரில் கொண்டாடுவதற்காக மாலியில் (M...

ஓமந்தையில் நடந்த கொடூரம் - மகன் பலி - தாய் காயம்

வவுனியா - ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பாக இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அவரது தாயாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சட்டவிரோத செயலுக்கு அந்த இடத்த...