இன்றைய செய்திகள்

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்’ குறித்த பகுதிக்கு வந்தடைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மேலதிக அமெரிக்க துருப்புக்களும்,…

Read More

யாழ்ப்பாணத்து மக்களுக்கும் மலையகத் தமிழ் மக்களுக்குமான ஆன்மீகப் பிணைப்பைப் பறைசாற்றும் வகையில், சிவனொளிபாதமலைக்கான புனித யாத்திரை இன்று அதிகாலை ஆரம்பமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை…

Read More

இலங்கையின் அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து…

Read More

யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவரிடம் விகாரைப் பிக்கு பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கு, தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் சாவகச்சேரி…

Read More

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற சீரியல்களான சரவணன் மீனாட்சி, 7சி, மௌன ராகம், பாரதி கண்ணம்மா வரிசையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு என்றுமே தனி இடம் உண்டு.…

Read More

ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக அமைந்தது. இப்போட்டியில் குஜராத் கேப்டன் சுப்மன்…

Read More

அமெரிக்காவின் “பொருளாதாரச் சீற்றம்” (Operation Economic Fury) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரானின் கச்சா எண்ணெயை…

Read More

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வந்தது. குறிப்பாக, மார்ச் மாத…

Read More

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்குக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த…

Read More

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூயர நெத்திகுமாரகே தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல்…

Read More

இலங்கை நிதி அமைச்சின் கணக்குகளிலிருந்து சைபர் குற்றவாளிகளால் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. தம்புள்ளையிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்படும்…

Read More

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டுப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, பல வணிக நிறுவனங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கியமை கண்டறியப்பட்டது. நெல்லியடி பொதுச்சுகாதாரப்…

Read More

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பெருந்தொகையான வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற கும்பலைச் சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இன்று அதிகாலை 12:55 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் (EM-654) விமானம்…

Read More

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (ஏப்ரல் 24) காலை குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையைக் கொலை செய்த மகனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச்…

Read More

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நபர் ஒருவர் திடீரென வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப்…

Read More

இன்றைய செய்திகள்

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்’ குறித்த பகுதிக்கு வந்தடைந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மேலதிக அமெரிக்க துருப்புக்களும்,…

Read More

யாழ்ப்பாணத்து மக்களுக்கும் மலையகத் தமிழ் மக்களுக்குமான ஆன்மீகப் பிணைப்பைப் பறைசாற்றும் வகையில், சிவனொளிபாதமலைக்கான புனித யாத்திரை இன்று அதிகாலை ஆரம்பமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை…

Read More

இலங்கையின் அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து…

Read More

யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவரிடம் விகாரைப் பிக்கு பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கு, தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் சாவகச்சேரி…

Read More

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற சீரியல்களான சரவணன் மீனாட்சி, 7சி, மௌன ராகம், பாரதி கண்ணம்மா வரிசையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு என்றுமே தனி இடம் உண்டு.…

Read More

ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்தாக அமைந்தது. இப்போட்டியில் குஜராத் கேப்டன் சுப்மன்…

Read More

அமெரிக்காவின் “பொருளாதாரச் சீற்றம்” (Operation Economic Fury) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரானின் கச்சா எண்ணெயை…

Read More

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வந்தது. குறிப்பாக, மார்ச் மாத…

Read More

மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்குக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த…

Read More

நாட்டுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூயர நெத்திகுமாரகே தெரிவிக்கையில், எதிர்வரும் ஏப்ரல்…

Read More

இலங்கை நிதி அமைச்சின் கணக்குகளிலிருந்து சைபர் குற்றவாளிகளால் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. தம்புள்ளையிலிருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்படும்…

Read More

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டுப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, பல வணிக நிறுவனங்கள் சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கியமை கண்டறியப்பட்டது. நெல்லியடி பொதுச்சுகாதாரப்…

Read More

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகப் பெருந்தொகையான வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற கும்பலைச் சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இன்று அதிகாலை 12:55 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் (EM-654) விமானம்…

Read More

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (ஏப்ரல் 24) காலை குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையைக் கொலை செய்த மகனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச்…

Read More

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நபர் ஒருவர் திடீரென வீதி சமிக்ஞை விளக்குக் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்துப்…

Read More