news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

மாகாண சபைத் தேர்தல் : பத்தாவது கூட்டத்தையும் விட்டு வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ; அரசாங்கத்தின் தாமதத்திற்கும் ஜனாதிபதியின் பதிலுக்கும் எதிராக அதிகரிக்கும் அரசியல் அழுத்தம்
13 Sep, 2026
மாகாண சபைத் தேர்தல் : பத்தாவது கூட்டத்தையும் விட்டு வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ; அரசாங்கத்தின் தாமதத்திற்கும் ஜனாதிபதியின் பதிலுக்கும் எதிராக அதிகரிக்கும் அரசியல் அழுத்தம்
13 Sep, 2026

5 நாளில் இவ்வளவு வசூலா? முதல் 100 கோடியை நோக்கி சூரி.. பட்டையை கிளப்பும் ’மண்டாடி’!

நடிகர் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மண்டாடி திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.மதிமாறன் இயக்கத்தில் சூரி, மகிமா, சுஹாஸ், சத்யராஜ் நடித்த ‘மண்டாடி’ தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. கடல் பின்னணியில் மீனவர்களின் வாழ்க்கை, படகுப்போட்டி ஆகியவற்றை மையமாக கொண்ட இந்த படம், பாசிட்டிவ் விமர்சனங்களால் முதல் நாள் குறைந்த வசூலை தாண்டி 5 நாளில் 65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற இந்த படம், வரும் வார இறுதியில் 100 கோ...

வீட்டில் வெடித்த Fridge… தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தில் 4 பேர் பலியான சோக சம்பவம்

ஒரு குடும்பம் பண்டிகைக்காக தயாராகிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத தீ விபத்து அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்ததாக கூறப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஃப்ரிட்ஜ் வெடித்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியாத நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் இந்த சோக சம்பவம் ந...

யாழ் துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை; பிரதான சந்தேகநபர் சரணடைவு

யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (14) பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில், துன்னாலை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.யாழ் துன்னாலை குடும்பஸ்தர் படுகொலை; பிரதான சந்தேகநபர் சரணடைவு | Murder Thunnalai Jaffna Prime Suspect Surrendersஇரு...

இலங்கைக்குச் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவர்மீது வந்தமர்ந்த வௌவால்!! அதிர்ச்சியில் சுற்றிலா பயணி!

இலங்கைக்குச் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாக வௌவால் ஒன்று வந்து உடலில் ஒட்டிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. சாலையோரம் நின்றுகொண்டிருந்த அவரின் மீது திடீரென வௌவால் வந்து விழுந்துள்ளது. அதன்பிறகு அந்த வௌவால் அவரை விட்டு விலகாமல் உடலில் ஒட்டிக்கொண்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பயணி சில நொடிகள் அப்படியே நின்றுள்ளார். அருகில் இருந்த மற்றொருவரும் அவருக்கு உதவ முயன்ற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.வௌவால் திடீரென வந்து விழுந்தபோ...

சவுதி மீது ஹவுத்திகள் மீண்டும் தாக்குதல்: ஹவுத்திகளின் நடவடிக்கைகளில் ஈரானுக்கு தொடர்பில்லை என தெஹ்ரான் திட்டவட்டம்

ரியாத்: ஈரான் ஆதரவு பெற்ற யேமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவில் உள்ள இராணுவ இலக்குகளை மீண்டும் தாக்கியுள்ளனர். இதற்கிடையே, ஹவுத்திகளின் நடவடிக்கைகளில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்கனவே நீடித்து வரும் போருக்கு மத்தியில், ஹவுத்திகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. யேமன் அரசுப் படைகளுக்கும் அவற்றுக்கு ஆதரவளிக்கும் சவுதி அரேபியப் படைகளுக்கும் எதிராக கடந்த சில நாள்...

மன்னார் கடற்பரப்பில் மீனவர்கள் வலையில் சிக்கிய 300 கிலோ பிரம்மாண்ட ‘கொப்பரா’ மீன்!

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது. சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இது வேகமாக நீந்தக்கூடிய, நீளமான மூக்கையுடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது. வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாகக் காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொ...

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்...

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் - ரஷ்யா, உக்ரைன் உறுதியளித்தாக டிரம்ப் புதிய தகவல்!"

:"எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். மேலும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய கிழக்குப் போர் காரணம் இல்லை என்றும், ரஷ்யா - உக்ரைன் போரே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்..சமூக வலைதளப் பதிவுதனது ட்ரூத் ஷோஷியல் மீடியா பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்.,“ரஷ்யாவின் எரிசக்தி இலக்குகளைத் தாக்கப் போவதில்லை என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவும...

VIDEO | அஜித்துடன் ஆரத்தழுவியது முதல் காரில் பயணித்தது வரை..! லண்டன் பந்தயக் கள வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்!...

லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்அஜித் கார் பந்தயம் பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார். உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்க...

காலணிகளுக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; வெலிக்கடை சிறைச்சாலை காவலர் கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்ல முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான எஸ்.கே. பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.குறித்த சிறைச்சாலை அதிகாரி தனது காலணிகளுக்குள் மறைத்து வைத்து 98 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றை சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.சிறைச்சாலையின் பிரதான வாயிலில் வைத்து சிறைச்சாலை காவலர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, குறித...

மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும் - ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை அது புகழ் பாடிய அந்த பைத்தியத்தை தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் அதேவேளை அனுர அரசாங்கம் 20 வருடம் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, க...

ஈரானில் பாராசூட் இன்றி விழுந்த அமெரிக்க அதிகாரி மீண்டது எப்படி? அதிர்ச்சி வாக்குமூலம்

செய்தி முன்னோட்டம்ஈரான் வான்வெளியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் எஃப்-15ஈ (F-15E) போர் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதில், எதிரி நாட்டின் மலைப்பகுதியில் பாராசூட் சேதமடைந்து விழுந்த அமெரிக்க விமானப் படை அதிகாரி, 50 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி பின்னணியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.'டூட் 44 பிராவோ' (Dude 44 Bravo) என்ற அழைப்பு பெயரைக் கொண்ட அந்த அதிகாரி, தனது தப்பியோடல் அனுபவங்கள் குறித்து 60 மினிட்ஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாகப் பேசியுள்ளார்.    ...

காவல்துறை காரில் இருந்து குதித்து அதிர்ச்சி மரணம்! மனைவியின் தலையைத் துண்டித்து ஃபிரிட்ஜில் வைத்த கொடூரன்; அசாமில் பரபரப்பு

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, அவரது துண்டிக்கப்பட்ட தலையை ஃபிரிட்ஜில் வைத்த வழக்கில் கைதான ராமானுஜ் கோஸ்வாமி (30) என்ற நபர், நகரும் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார்.கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்து, ஹாடிகாவ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது இச்சம்பவம் நடந்துள்ளது.நரகசுரன் பஹார் பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்த போது, பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிவிட்டு அவர் வெளியே குதித்துள்ளார்.    மருத்துவமனை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்னுடன் உகண்டா பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்த முயன்றதாகக் கூறப்படும் உகண்டா நாட்டைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உகண்டாவைச் சேர்ந்த விவசாயியான குறித்த நபர், சுமார் 90 கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய வில்லைகளை விழுங்கிய நிலையில், உகண்டாவின் என்டெப்பே நகரிலிருந்து கட்டார் நாட்டின் தோஹாவுக்கு பயணம் செய்துள்ளார். பின்னர், கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின்...

வவுனியா, மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஒரு மாம்பழம் 5 இலட்சம் விலைக்கு ஏலம் போனது.!!

வவுனியா, வெப்பங்குளம், சாஸ்திரிகூளங்குளம் பகுதியில் உள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வார இறுதியில் நடைபெற்ற ஏலத்தில், விநாயகருக்குப் படைக்கப்பட்ட ஒரு மாம்பழம் 505,000 ரூபாய் என்ற சாதனை விலைக்கு ஏலம் போனது.ஆலயத்தில் நடைபெற்ற பாரம்பரிய 'மாம்பழத் திருவிழா'வின் போது இந்த ஏலம் நடத்தப்பட்டது.இ. மோகன்தாஸ் என்பவரின் குடும்பத்தினர் இந்த மாம்பழத்தை ஏலத்தில் வாங்கியதாக ஆலயத்தின் பூசகர் தெரிவித்தார்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள்: 5 பேர் பலி!

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (13) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிரிந்த, ஹபரணை, அநுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹக்மனை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.கிரிந்த - திஸ்ஸமஹாராம வீதிகிரிந்த - திஸ்ஸமஹாராம வீதியின் விலமுல்ல பகுதியில் நேற்றைய அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.இதில் படுகாயமடைந்த இருவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

சிரிலிய சவிய’ கணக்கில் ரூ.10 மில்லியன் வைப்பு: ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தச் ...

புத்தூர் மேற்கில் வயோதிபப் பெண் வீடொன்றினுள் அடித்துக் கொலை: பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் - புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.புத்தூர் மேற்கில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் குறித்த பெண் தனியாக வசித்து வந்துள்ளதோடு, இன்று அதிகாலை சுமார் 02.30 மணியளவில் குறித்த வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.இதனையடுத்து, அருகாமையிலுள்ள வீட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கு சென்று ப...

சொந்தமான நீண்ட தூர ஜெட் விமானத்தில் இரத்மலானை வந்த இலங்கையர்

இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் கலாநிதி ரொஷ் ஜலம்கேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் Gulfstream G-V நீண்டதூர தனியார் ஜெட் விமானம், அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தது. இரத்தினபுரி – நீலகாமம் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி ரொஷ் ஜலம்கே, கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.  அவுஸ்திரேலியாவின் சுகாதார சேவைத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபராகவும் அவர் அறி...

"அவருக்கு ஹார்ட் அட்டாக்" - கள்ளகாதலனோடு ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி! அந்தரங்க உறுப்பில் காயம்.. அம்பலமான நாடகம்

நாட்கள் செல்லச் செல்ல, குரேஷிக்கும் பானுவுக்கும் இடையே உருவான உறவு கள்ளக்காதலாக மாறியுள்ளதுபெங்களூருவைச் சேர்ந்த ஒருவரது மரணம், ஆரம்பத்தில் மாரடைப்பால் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மனைவிதான், அவரின் கள்ளக்காதலன் மற்றும் அவரது தாயாரோடு சேர்ந்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவந்துள்ளது.செப்டம்பர் 9-ம் தேதி இரவு உயிரிழந்த 40 வயதான முபாரக் பாஷா, பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக யெல்லப்பா கார்டனில் உள்ள தனது வீட்டில் படுக்கையாகவே இருந்துள்ளதாக...

CM விஜயை விமர்சித்து பேசினாரா விஜய் சேதுபதி? 'தலைவனுக்கான பண்பில்லை..' வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டஸ்டண்ட்டுக்கு அறிவுரை வழங்குவது போல் விஜய் சேதுபதி பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதி, பொறுப்பு குறித்து கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.நடிகர் கமல்ஹாசன் தொகுத்துவழங்கி மிகப்பெரிய ஹிட்டடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். அந்தவகையில் சமீபத்தில் தொடங்கியிருக்கும் 10வது பிக்பாஸ் ச...

2 முக்கிய கடல்வழிகள் முடக்கம் எண்ணெய் உலகுக்கு பேராபத்து! ஹவுதி–ஈரான் ஆட்டத்தால் உலகம் அதிர்ச்சி!

ஹவுதி–ஈரான் மோதல் உலக எண்ணெய் விநியோகத்தையும் கப்பல் போக்குவரத்தையும் முடக்கி உலக சந்தைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.ஹார்முஸ், பாப் அல்-மந்தப் நீரிணைகள் மீது போர் அழுத்தம் அதிகரித்து, ஹவுதி–ஈரான் தொடர்பான தாக்குதல்கள் காரணமாக உலக எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சவுதியின் East-West குழாய் மூடப்பட்டதால் மாற்றுப் பாதையும் முடங்கியுள்ளது. இதனால் பிரெண்ட் கச்சா விலை பேரலுக்கு 100 டாலரை கடந்து, அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியும் உலக சந்தை அதிர்ச்சியில் உள்ளது.B...

நம்பவைத்து ஏமாற்றிய ட்ரம்ப்.. காலை வாரிவிட்ட பாகிஸ்தான்.. நடுவில் சிக்கித் தவிக்கும் சவுதி!

நேரடி ராணுவ நடவடிக்கை இல்லை என்றாலும், ஹவுதிகளின் நகர்வுகள் மற்றும் இலக்குகள் குறித்த உளவுத் தகவல்களை சவுதிக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.போருக்கு மத்தியில், பாகிஸ்தானும், அமெரிக்காவும் ஒரேநேரத்தில், சவுதியைக் காலை வாரி விட்டிருப்பது மத்திய கிழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ஆபா சர்வதேச விமான நிலையம், கிங் காலித் வான்படைத் தளம் மற்றும் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியிருப்பதுதான் பிரச்னைய...

இலங்கையின் ஒரு பில்லியன் டொலர் போலி இறக்குமதி மோசடியின் பின்னணி

இலங்­கையில் எவ்­விதப் பொருட்­களும் நாட்­டிற்குள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டாத நிலையில், போலி ஆவ­ணங்கள் மற்றும் போலி நிறு­வ­னங்­களை பயன்­ப­டுத்தி சுமார் ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலர் (சுமார் 330  பில்­லியன் ரூபா) வெளி­நா­டு­க­ளுக்குச் சட்­ட­வி­ரோ­த­மாகக் கடத்­தப்­பட்­டுள்­ளது.நாட்டின் முன்­னணி வணிக வங்­கி­களின் பாது­காப்பு வழி­மு­றை­களைத் தவிர்த்தும், கணினி அமைப்பில் உள்ள துளை­களைப் பயன்­ப­டுத்­தியும் இந்த பெரும் நிதி­யா­னது வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட...