ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மிச்சேல் பச்லெட்டினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போஸின் உடல்நிலை 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோசமான...
- வட கொரியா கிம் வம்ச ஆட்சி: தாத்தா, மகன், பேரன் சர்வாதிகாரப் பரம்பரை காலூன்றியது எப்படி? வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. சமத்துவத்தை வலியுறுத்தும் கம்யூனிச சித்தாந்தம் ஒரு நாட்டில் தாத்தா, மகன், பேரன் என்று வாரிசுரிமை ஆட்சிக்கு வழிவகுக்குமா? என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால், வட கொரியாவில் அப்படித்தான் நடந்திருக்கிறது. வட கொரியாவின் நிறுவனர்...
- யாழில் பதற்றம் ! இரவோடு இரவாக பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் வீதியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர். அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்....
- முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு – யாழ்ப்பாணத்தில் திடீர் பதற்றம் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு மேலும் இரண்டு நினைவுதூபிகளை இடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களும், மாணவர்கள் தரப்பும் ஆட்சேபம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு நிலைமை...
- இலங்கை மாகாண சபைகள் ஒழிக்கப்படுகிறதா? -கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள் இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் பல்வேறு கோணங்களில்...


குடும்பப் பிரச்சினையின் காரணமாக மாமனாரினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மருமகனின் சகோதரர் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபே பகுதியில் நேற்று

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சற்று முன்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த தடுப்பூசிகள் அடங்கிய எயார் இந்தியா விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க

புத்தளம் பாலாவி சீமெந்து தொழிற்சாலையிலிருந்து சீமெந்து ஏற்றிச்சென்ற கனரக வாகனத்துடன் பாலாவி பகுதியிலிருந்து கல்லடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர்

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டையிழந்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம்

நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது உருமாறிய புதிய வைரஸ் தொற்றும் இனங்காணப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவரது மாதிரியில் இந்த புதிய

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் என்ன? மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின்

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து நேற்று செவ்வாய்கிழமை (26.01.2021) மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி

தடுப்பூசி என்பது நோயெதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டும் ஒரு முறையாகும். மோசமான நோய்க்கிருமியின் ஆன்டிஜென்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், நோயெதிர்ப்பு மண்டலம் ஜோடி ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்பு நினைவகத்தை உருவாக்குவதற்குத்

வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 இலட்சம் தடுப்பூசிகள் (டொஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் எயார் இந்தியா

யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளர் ஒ ரு வ ரு க் கு க் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை

அயோத்தியில் புதிய மசூதி கட்டுமான திட்டப்பணி, நேற்று குடியரசு தினத்தன்று முறைப்படி தொடங்கப்பட்டது. அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக புதிய மசூதி கட்ட சுப்ரீம் கோர்ட்டு

கொரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்த இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். கொழும்பு: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நல்லெண்ண அடிப்படையில்

4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்

நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகளுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக

இந்தியாவில் இருந்து 9 வெளிநாடுகளுக்கு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து 9 வெளிநாடுகளுக்கு 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

எய்ட்ஸ் நோயாளியை கல்லூரி மாணவி காதலித்ததோடு நெருக்கமாக இருந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது

நாட்டில் இன்று புதன்கிழமை 748 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 59,922 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 51,046 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 8,588 பேர்

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய
- உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 9.97 கோடியை தாண்டியது 0
- சீனாவில் தங்க சுரங்கத்தில் வெடிவிபத்து : 14 நாட்களுக்கு பிறகு 11 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு 0
- உரிமையாளர் சிகிச்சைக்கு அனுமதி – மருத்துவமனை வாசலில் 6 நாளாக காத்திருந்த வளர்ப்பு நாய் 0
- என் தந்தைக்கு 27 மனைவிகள், 150 குழந்தைகள் உள்ளனர்:மூத்தமகன் ஒருவரின் பெருமிதம் 0
- டிரம்பை பழிவாங்குவோம்” – இரான் அதிஉயர் தலைவர் காமனேயி மிரட்டல் 0
- கொரோனா வைரஸ் புதிய திரிபு: “நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்” – பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை 0
- கமலா ஹாரிஸ் முதல் நாள் செயல்பாடு என்ன? அமெரிக்கத் துணை அதிபர்களின் பணி என்ன? 0
- ஜெர்மனியில் முழு ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீடிப்பு 0

நடிகர் அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகளுடன் சைக்கிளில் உற்சாகமாக பயணித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான
- இந்த ஆண்டு திருமணமா? – சுருதிஹாசன் விளக்கம் 0
- கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் தர்ஷன்? 0
- கதாநாயகியாக களமிறங்கும் மறைந்த நடிகையின் மகள் 0
- உலகளவில் 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல் 0
- பிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு ரகசியம் திருமணம்? 0
- பிக் பாஸ் சீசன் 4: வெல்லப் போவது யார்? 0
- இனிமேல் எந்த நாதாரி பெயரையும் டாட்டூ குத்த மாட்டேன் – வனிதா 0
- மாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா? 0

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சற்று முன்னர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குறித்த தடுப்பூசிகள் அடங்கிய எயார் இந்தியா விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவால் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட்
- இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ கடந்தது : இரு மரணங்கள் பதிவு 0
- இலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை – முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு செலுத்தப்படும் என அறிவிப்பு 0
- யாழில் மருத்துவர், தாதியர் 07 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர் : வைத்தியக் கலாநிதி த.சத்தியமூர்த்தி 0
- கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; மேலும் ஒரு மரணம் பதிவு 0
- நாட்டில் அதிகரிக்கும் கொரோனா 0
- கொழும்பு மாவட்டத்தில் கொரோனா அதிகரித்தது: 24 மணி நேரத்தில் 480 தொற்றாளர்கள்; அபாய நிலைக்கான அறிகுறி என்கிறது சுகாதாரத்துறை! 0
- இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி: ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு: அடுத்த வாரத்தில் 6 இலட்ச தடுப்பூசிகள் 0
- கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஹிக்கடுவை சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்- சுகாதார அதிகாரிகள் 0
- இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி: ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு 0

வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. சமத்துவத்தை வலியுறுத்தும் கம்யூனிச சித்தாந்தம் ஒரு நாட்டில் தாத்தா, மகன், பேரன் என்று வாரிசுரிமை ஆட்சிக்கு வழிவகுக்குமா? என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால், வட கொரியாவில் அப்படித்தான் நடந்திருக்கிறது. வட கொரியாவின் நிறுவனர்
- புத்தாண்டு 2021 நெருங்குகிறது: 2020 உண்மையிலேயே ஒரு மோசமான ஆண்டா? வரலாற்றுடன் ஓர் ஒப்பீடு 0
- இந்தியா – பாகிஸ்தான் 1971 போர்: இந்தியாவை மிரட்ட வங்காள விரிகுடா வந்த அமெரிக்க போர் கப்பல்கள் – சோவியத் என்ன செய்தது? 0
- மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை) 0
- ஈழத் தமிழர் வரலாற்றைச் சிதைக்கும் வகையில் அழிக்கப்படும் தொல்லியல் தடயங்கள் – அ.மயூரன் 0
- இலங்கையில் வல்லரசுகளின் ஆதிக்கம்: ஆபத்தில் சிக்குகிறதா தீவு நாடு? 0
- தமிழர் வரலாறு: நெதர்லாந்தில் உள்ள ராஜேந்திர சோழன் கால செப்பேடுகள் தமிழ்நாடு திரும்புமா? 0
- ஐ.நாவை உதறுமா இலங்கை? சுபத்ரா (கட்டுரை) 0
- வெள்ளை நிற தோல் மட்டுமே அழகா? நிற பாகுபாட்டுக்கு எதிரான ஓர் போராட்டம் 0
- பாரதியார் நினைவு தினம்: பாரதியின் வறுமை வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? 0
- நாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம் 0
- பிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம் கெரில்லா போர் முறையிலிருந்து மரபு வழிப் போருக்கு மாற்றியமையே!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-3) -வி.சிவலிங்கம் 0
- ‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும் இருந்ததில்லை!!: (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-2) -வி.சிவலிங்கம் 0
- ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ பகிர்வு!!- வி.சிவலிங்கம் 0
- தப்பித்தே தீரவேண்டும்!.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல்!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –21) 0
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...