news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BREAKING NEWS

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

டலாஸ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸை மிக எளிதாக 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட மற்றொரு முன்னாள் உலக சம்பியன் ஸ்பெய்ன், 2026 பீபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.ஸ்பெய்ன் தனது உலகக் கிண்ண வரலாற்றில் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருப்பது இது இரண்டாவது தடவையாகும்.இந்த வருட உலகக் கிண்ணத்தில் சம்பியனாகக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரான்ஸ் ஆரம்ப சுற்றிலும் நோக் அவுட் சுற்றிலும்...

யாழில் தனியார் காணிகளை கையகப்படுத்த போலி ஆவணங்களுடன் சுற்றும் மோசடி கும்பல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உன்னுடைய காணி என்றால் , அ...

பேஸ்புக் மூலம் வாகனங்களை விற்றுவிட்டு மீண்டும் கொள்ளையடித்த கும்பல்: ஒருவர் கைது, பலரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!

பேஸ்புக் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்த பின்னர், திட்டமிட்ட முறையில் அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து சென்று ஆயுதமுனையில் மீண்டும் கொள்ளையடித்து வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,40 இலட்சம் ரூபா பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வேன் வண்டியொன்று, துப்பாக்கிகளை ஏந்திய சிலரால் கொள்ளையி...

மேற்காசியாவில் திடீரென வான்பரப்பு மூடப்பட்டதால் நடுவானில் ஒரு மணித்தியாலம் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள்

நேற்றிரவு மேற்காசியாப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்ற நிலை மற்றும் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு விமானங்கள், தத்தமது இலக்குகளில் பாதுகாப்பாகத் தரையிறங்கிவிட்டு இன்று (15) புதன்கிழமை காலை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பத்திரமாகத் திரும்பியுள்ளன.இச்சம்பவம் குறித்த விபரங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவனத் தொடர்பாடல் பிரிவு முகாமையாளர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார...

தாய்லாந்தில் ஜெயராமும் நானும் பிச்சை எடுத்து 100 ரூபாய் சம்பாதித்தோம் - நடிகை பாவனா

மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் வெயில், தீபாவளி, வாழ்த்துகள்,கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு திரை ...

6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?

 நவீனகாலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பம்தான் இந்த அபூர்வமான ஒற்றுமைக் குடும்பமாகத் திகழ்கிறது. வியக்க வைத்த கூட்டுக் குடும்பம்குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த...

சனா விமான நிலைய தாக்குதல்.. பொறுப்பேற்ற ஏமன் ராணுவம்.. சவுதி அரேபியா மீது பழிபோடும் ஹவுதிக்கள்

":"ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரில் அமைந்துள்ள சனா சர்வதேச விமான நிலைய ஓடுதளம் மீது ஏமன் ராணுவம் தாக்கியுள்ளது. ஏமன் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஹவுதி அரசாங்கம் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த 2014 இல் ஏமன் தலைநகரமான சானாவை ஹவுதிக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதனால் அங்கிருந்து துரதியடிக்கப்பட்ட அரசின் தலைமை, தெற்கு துறைமுக நகரமான ஏடனுக்கு மாறியது. ஏமன் அரசின் ராணுவம் மற்றும் ஹவுதி கிளர்ச்ச...

1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள்... நாகர்கோவில் காசியின் ஆயுள் தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்!

இளம்பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது. நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூலை. 14) உறுதி செய்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து, அதை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக கடந்த 2020ஆம் ஆண்டு நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது....

'அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி!' - எடப்பாடி கடும் தாக்கு

அதிமுக சின்னத்தில் வென்ற எம்.எல்.ஏக்களை திருடும் விஜய்தான் களவாணி!' - எடப்பாடி "திமுக - அதிமுக கூட்டணி என்பதே கட்டுக்கதை. திமுக தீயசக்தி என்பதே எனது நிலைப்பாடும்"- எடப்பாடி பழனிசாமிஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கும் அவர், "அண்மையில் கரூர் சென்றிருந்த முதல்வர் விஜய் திமுக - அதிமுக கூட்டுக்களவாணி என்று விமர்சனம் செய்திருக்கிறார்.இது எவ்வளவு பெரிய வார்த்தை. முதல்வர் விஜய் தான் வகிக்கும் பொறு...

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தைக் கடந்தது

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சம் (1.2 மில்லியன்) என்ற எல்லையைக் கடந்துள்ளது.இதற்கமைய, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,217,956 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதேவேளை, ஜூலை 01ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 71,383 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை ...

விஜய் அங்கிள்.. பழனியில் 100 கோடி நிலம் 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது எப்படி? திமுக 6 கேள்விகள்

திண்டுக்கல் : பழனியில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரம் பதிவு பண்ணி கொள்ளையடிச்சிருக்காங்க. இது ஏதோ சாதாரணமாக நடந்த விஷயம் கிடையாது. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பண்ணியிருக்காங்க.. ஒரு கோவில் நிலத்தை பத்திரம் பதியணும்ன்றதுக்காகவே, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு அந்த இடத்துக்கு அவசர அவசரமா டிரான்ஸ்பர் போடுறாங்க" என்று பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் திமுக ஐடிவிங்க் எழுப்பி பதிவிட்டுள்ளது.திமுக ஐடி விங்க் பழனி கோயில் 100 கோடி நிலம் தொட...

லிந்துலையில் நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவனை இன்று (14) செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை  பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (13) திங்கட்கிழமை நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே மாணவன் மட்...

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு ; மற்றுமொருவர் படுகாயம் ; கிளிநொச்சி பூநகரியில் சோகம்

கிளிநொச்சி பூநகரியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர்  படுகாயமடைந்துள்ளார்.A32 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த நண்பர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இத்துயரச் சம்பவம் நேற்றுமுன்தினம் (13) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் பூநகரி பள்ளிக்குடாச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் A...

பெற்றோரைக் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக்கொன்ற 26 வயது மகன் கைது

எம்பிலிப்பிட்டிய, கிரலவெல்லகட்டுவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தனிப்பட்ட தகராறு காரணமாக, பெற்றோர் இருவர் அவர்களது மகனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.54 வயதுடைய தாயும் 58 வயதுடைய தந்தையுமே இச்சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட மோதலே இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.இதன்போது, ஆத்திரமடைந்த 26 வயதான மகன், கூர்மையான ஆயுதத்தைப் பயன்படுத்தி தனது பெற்றோரைத் தாக்கியுள்ளார். ப...

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்: 4 ஆண்டுகால போர்நிறுத்தம் முறிந்தது!

தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விமான நிலையம் மீது சவூதி அரேபியா குண்டுவீசியதாகக் குற்றம் சாட்டி, யேமன் நாட்டின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் மூலம், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே நிலவி வந்த 4 ஆண்டுகால போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்துள்ளது.சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான அப்ஹா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுத்தி இராணுவ ஊடகப் ப...

`ஹார்முஸைக் கடக்கும் கப்பல்களுக்கு 20% வரி வேண்டும்'' - அதிபர் ட்ரம்ப் பதிவும் சர்ச்சையும்

`ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் த...

பேத்தியை வன்புணர்ந்த தாத்தாவுக்கு விளக்கமறியல்

12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருக்கு ஏற்பட்ட சிறுநீரகத் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த இரண்டு வருடங்களாகத் தனது தாத்தாவினால் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.கம்பளை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வருமாறு:54 வயதுடைய குறித்த சந்தேகநபர் ஐந்து புதல்வர்களின் தந்தை ஆவார். பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேகநபரின் புதல்வர்களில் ஒருவரின் மகளாவார். இவர்கள் சந்தேகநபரின் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வருகின்றனர்.வை...

“காதலியிடம் ஆணுறை” பின் தொடர்ந்த காதலன் மயங்கி விழுந்த கொடூரம்

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு மரணம், ஆரம்பத்தில் தற்செயலான ஒன்றாகக் கருதப்பட்டாலும், விசாரணையின் முடிவில் வெளிச்சத்திற்கு வந்த கள்ளக்காதல் பின்னணி ஒட்டுமொத்தப் பகுதியையுமே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.மாயமான ரவி... கண்டெடுக்கப்பட்ட சடலம்! அக்கிராமத்தைச் சேர்ந்த ரவி சாஹு (24) என்ற இளைஞர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், இறுதியில் காட்டுப் பகுதியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்...

இலங்கையும் நெருக்கடியில் சிக்குமா?

மத்­திய கிழக்கில் மீண்டும் போர்ப் பதற்றம் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கி­றது.அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடையில் கடந்த மாதம் செய்து கொள்­ளப்­பட்ட போர்­நி­றுத்த உடன்­பாடு முடி­வுக்கு வந்து விட்­ட­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அறி­வித்­துள்ளார்.முன்­ன­தாக, திங்கள் மற்றும் செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் ஹோர்முஸ் நீரி­ணையில் பயணம் செய்த, சில வணிகக் கப்­பல்கள் தாக்­கப்­பட்­டதை அடுத்து, ஈரான் மீது அமெ­ரிக்கா தாக்­கு­தல்­களை தொடங்­கி­யி­ருந்­தது.ஈரானே அந்த த...

America: ``ஹார்முஸைக் கடக்கும் கப்பல்களுக்கு 20% வரி வேண்டும்'' - அதிபர் ட்ரம்ப் பதிவும் சர்ச்சையும்

ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெ...

பைத்தியக்காரர் போல சூழ்ந்த கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் திகில் வாக்குமூலம்

கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.தன்னையும் அவருடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து தாக்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி காயமடைந்த அதிகாரி ஒருவரே தனது திகில் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார். பயங்கரமான சம்பவம்அவர் மேலும் தெரிவிக்கையில், 5ஆம் திகதி நிலைம...

"தீவிரமடைந்த ‘பழிக்கு பழி’ தாக்குதல்... ஹோர்முஸை விட்டுத் தராத ஈரான் - ட்ரம்புக்கு என்ன சிக்கல்?

‘போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முட்டாள்தனமாக மீறிவிட்டது’ என்று சாடுகிறார் டொனால்டு ட்ரம்ப். ‘அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்’ என்கிறது ஈரான். இதனால், மேற்கு ஆசியாவில் மீண்டும் அமைதி சீர்குலைந்திருக்கிறது.ஈரான் நாட்டின் முன்னாள் உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் உடல் மஷாத் நகரில் ஜூலை 9-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள், கமேனியின் புகைப்படங்களையும் ஈரான் கொடிகளையும் கைகளில் ஏந்தியவாறு கண்ணீர் மல்க கமேனிக்கு அஞ்சலி செலுத்...

மகிந்த – கோட்டா காலத்து சிறைக் கலவரங்கள்…! ; வாய் மூடி மெளனம் காத்த எதிர்க்கட்சிகள்

மகிந்த ராஜபக்ச  மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர்  ஜனாதிபதிகளாக பதவி வகித்த   காலத்தில்  அரச பயங்கரவாதங்கள் பல வடிவங்களில் இன பேதம் பார்க்காமல் நாட்டு மக்கள் அனைவரையும் ஆக்கிரமித்திருந்தன.  ஆனால் அச்சம் காரணமாக அப்போது எவருமே வாய் திறக்கவில்லை.  எதிர்க்கட்சி பிரமுகர்களும் கடும் அச்சத்தினால் கட்டுண்டு கிடந்தனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில்   சிலர் இப்போது திடீர் புரட்சியாளர்களாக மாறி அது குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து எதிர்க்கட்சி பிரமுகர்கள் அரச...

மூதூர் மஹாவலி கங்கையில் மூழ்கிய பொலிஸ் விசேட அதிரடிப்படை சார்ஜன்ட் சடலமாக மீட்பு

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மூதூர் - மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று (13) திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் சமீத் ஜிஹான் ரணசிங்க வயது (39) என தெரியவருகிறது.மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தீத்தான்தட்டி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் நோக்கில் சக வீரர்களோடு மஹாவலி கங்கையில் இறங்கியபோதுநீரில் அடித்துச் செல்லப்பட்டு குறித்த பொலி...