இன்றைய செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் தொடங்­கிய தாக்­குதல் பிராந்­தி­யத்தில் பெரும் போராக மாறி­யி­ருக்­கி­றது. இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் சேர்ந்து ஈரானை தாக்க, பதி­லுக்கு ஈரான் இஸ்­ரேலை மாத்­தி­ர­மன்றி, அமெ­ரிக்க தளங்கள் எங்­கெங்கு இருக்­கின்­ற­னவோ…

Read More

ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து புறப்பட்டது இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ‘IRIS DENA’ கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை…

Read More

“மிகவும் பணக்காரக் குடும்பங்களில் இருந்து வரும் வயதான பெற்றோரின் சடலங்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். அவர்கள் உயிருடன் இருந்தபோது வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட அவர்களின் உடைகள் மாற்றப்படாமல், அசுத்தமாக…

Read More

“ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை (CENTCOM) தலைவர் பிராட் கூப்பர், தரவுகளை விரைவாக ஆய்வு…

Read More

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட யாழ். இளைஞன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தை உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள்…

Read More

பிப்ரவரி மாதம் இஸ்ரேலில் காணப்பட்ட அமெரிக்க விமானப்படையின் போயிங் கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் (கோப்புப் படம்) இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில்,…

Read More

பிப்ரவரி 28 முதல் மார்ச் 11 வரை அரேபிய வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடாவில் மொத்தம் 13 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள்…

Read More

அமெரிக்காவின் United States Central Command (USCENTCOM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவின் Boeing KC-135 Stratotanker எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

“திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச்…

Read More

1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின்…

Read More

மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் தற்­போது நிலவி வரும் போர் வெறும் பிராந்­திய மோத­லாக மட்டும் சுருங்­கி­வி­டாமல், ஒட்­டு­மொத்த உலக நாடு­களின் பொரு­ளா­தார நிலைத்­தன்­மைக்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது. இந்தப் போரின்…

Read More

ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தந்தையின் பெயருக்கு பதிலாக அவர் Jason Sanjay…

Read More

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற விடமாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் மீது இதுவரை…

Read More

வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம்…

Read More

அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில்…

Read More

இன்றைய செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் தொடங்­கிய தாக்­குதல் பிராந்­தி­யத்தில் பெரும் போராக மாறி­யி­ருக்­கி­றது. இஸ்­ரேலும் அமெ­ரிக்­காவும் சேர்ந்து ஈரானை தாக்க, பதி­லுக்கு ஈரான் இஸ்­ரேலை மாத்­தி­ர­மன்றி, அமெ­ரிக்க தளங்கள் எங்­கெங்கு இருக்­கின்­ற­னவோ…

Read More

ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து புறப்பட்டது இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ‘IRIS DENA’ கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை…

Read More

“மிகவும் பணக்காரக் குடும்பங்களில் இருந்து வரும் வயதான பெற்றோரின் சடலங்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். அவர்கள் உயிருடன் இருந்தபோது வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட அவர்களின் உடைகள் மாற்றப்படாமல், அசுத்தமாக…

Read More

“ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை (CENTCOM) தலைவர் பிராட் கூப்பர், தரவுகளை விரைவாக ஆய்வு…

Read More

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட யாழ். இளைஞன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தை உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள்…

Read More

பிப்ரவரி மாதம் இஸ்ரேலில் காணப்பட்ட அமெரிக்க விமானப்படையின் போயிங் கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் (கோப்புப் படம்) இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில்,…

Read More

பிப்ரவரி 28 முதல் மார்ச் 11 வரை அரேபிய வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடாவில் மொத்தம் 13 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள்…

Read More

அமெரிக்காவின் United States Central Command (USCENTCOM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவின் Boeing KC-135 Stratotanker எரிபொருள் நிரப்பு விமானம் ஒன்று ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read More

“திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துச்…

Read More

1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின்…

Read More

மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் தற்­போது நிலவி வரும் போர் வெறும் பிராந்­திய மோத­லாக மட்டும் சுருங்­கி­வி­டாமல், ஒட்­டு­மொத்த உலக நாடு­களின் பொரு­ளா­தார நிலைத்­தன்­மைக்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது. இந்தப் போரின்…

Read More

ஜேசன் சஞ்சய் தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை பயன்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தந்தையின் பெயருக்கு பதிலாக அவர் Jason Sanjay…

Read More

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற விடமாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் மீது இதுவரை…

Read More

வளைகுடா நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்துவரும் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதன்கிழமை (11) தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம்…

Read More

அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியில்…

Read More