இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வெற்றியைக் கொண்டாடுவதற்காக பட்டாசு கொளுத்தச் சென்றபோது நேரிட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “அடக்கப்பட்ட…

Read More

நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கிப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, இன்று (மே 05) காலை 7.00 மணியளவில் திஸ்பனே சந்தி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை…

Read More

களுத்துறை வடக்கு பகுதியில் பலா பழம் பறித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், சொந்த மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்த 63 வயதுடைய தந்தை ஒருவரைப் பொலிஸார் கைது…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாகியுள்ள நிலையில், சபாநாயகர் (Speaker) பதவியே புதிய தவெக அரசின் எதிர்காலத்தைத்…

Read More

இலங்கை அரச திறைசேரியிலிருந்து சுமார் 80 கோடி ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாகவும், இதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமே நேரடிப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள்…

Read More

இலங்கை ஊடகத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், நீதியை நிலைநாட்டுவதற்கான புதிய கட்டத்தை நீதித்துறை எட்டியுள்ளது. இந்த வழக்கினை விசேடமாக விசாரிப்பதற்காக நிறுவப்பட்ட…

Read More

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read More

இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த 37 சீனப் பிரஜைகள் நேற்று (மே 04) இரவு அதிரடியாகத் தாய்நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். குடிவரவு குடியகல்வு திணைக்கள விதிமுறைகளை…

Read More

நாட்டின் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாகக் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி…

Read More

தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘கர’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், வசூலில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. படத்தின்…

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்துள்ள நடிகர் விஜய், 2024-ல் தொடங்கிய தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மூலம் இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.…

Read More

அத்துருகிரிய – கொட்டாவ வீதியின் பழைய சந்திப்பு பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி…

Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர், வீட்டில் உறங்கிக்…

Read More

மன்னார் மூர் வீதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய மனைவியை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்காலை…

Read More

இன்றைய செய்திகள்

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வெற்றியைக் கொண்டாடுவதற்காக பட்டாசு கொளுத்தச் சென்றபோது நேரிட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “அடக்கப்பட்ட…

Read More

நாவலப்பிட்டி கெட்டபுலாவிலிருந்து ஹரங்கல நோக்கிப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, இன்று (மே 05) காலை 7.00 மணியளவில் திஸ்பனே சந்தி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை…

Read More

களுத்துறை வடக்கு பகுதியில் பலா பழம் பறித்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், சொந்த மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்த 63 வயதுடைய தந்தை ஒருவரைப் பொலிஸார் கைது…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத ‘தொங்கு சட்டசபை’ (Hung Assembly) உருவாகியுள்ள நிலையில், சபாநாயகர் (Speaker) பதவியே புதிய தவெக அரசின் எதிர்காலத்தைத்…

Read More

இலங்கை அரச திறைசேரியிலிருந்து சுமார் 80 கோடி ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதாகவும், இதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமே நேரடிப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள்…

Read More

இலங்கை ஊடகத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், நீதியை நிலைநாட்டுவதற்கான புதிய கட்டத்தை நீதித்துறை எட்டியுள்ளது. இந்த வழக்கினை விசேடமாக விசாரிப்பதற்காக நிறுவப்பட்ட…

Read More

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read More

இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த 37 சீனப் பிரஜைகள் நேற்று (மே 04) இரவு அதிரடியாகத் தாய்நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர். குடிவரவு குடியகல்வு திணைக்கள விதிமுறைகளை…

Read More

நாட்டின் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாகக் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி…

Read More

தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘கர’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், வசூலில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. படத்தின்…

Read More

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்துள்ள நடிகர் விஜய், 2024-ல் தொடங்கிய தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் மூலம் இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.…

Read More

அத்துருகிரிய – கொட்டாவ வீதியின் பழைய சந்திப்பு பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி…

Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர், வீட்டில் உறங்கிக்…

Read More

மன்னார் மூர் வீதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவனைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி மலசலகூடக் குழியில் வீசிய மனைவியை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்காலை…

Read More