இன்றைய செய்திகள்

1984, நவம்பர்  இரவு 10:45 மணி. எம்.ஜி.ஆரை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டது சிறப்பு விமானம். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே உள்ளிட்டோர் உடன் சென்றனர். நியூயார்க் நகர்…

Read More

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே…

Read More

சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு 41% வாக்குகள் பதிவாகியிருப்பதாக முன்னாள் ஐபிஎல் அதிகாரி ரவி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, 234 தொகுதிகளிலும் முன்னாள் காவல்துறையினரை பயன்படுத்தி 2.34…

Read More

ஈழப்; போர் 3 முடியும் தருவாயில் சரத் பொன்;சேகா பிரித்தானியாவில் விசேட பயிற்சி நெறியை முடித்த பின்னர் நாடு திரும்பிய செய்தியைக் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். அவர் நாடு திரும்பிய…

Read More

இலங்கை அரசாங்கத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டாலர் தொகையை ஹேக்கர் ஒருவரின் வங்கி கணக்குக்கு மாற்றிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிவிவகார வளங்கள்…

Read More

• முதன்முதல் புலிகளின் முகாமுக்கு சென்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன். • இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம்…

Read More

இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கில் “மேகத் திருட்டு” நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆதாரமற்ற புகார்கள் பரவி வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு…

Read More

பிபிசி நியூஸ் பெர்சியன் தகவலின்படி, இரானின் இஸ்பஹானைச் சேர்ந்த 21 வயதான சசன் ஆசாத்வர் ஜோங்கானி தூக்கிலிடப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது…

Read More

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு, களுவத்துறை பகுதியில் வசித்து வந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (79) என்பவர் நேற்று (30.04.2026) அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள்…

Read More

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம்…

Read More

மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்றைய தினம் (01.05.2026) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO)…

Read More

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கப்பிட்டிய பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டின் முன்னால் இருந்த பலா மரத்தில் பலாப்பழம்…

Read More

2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாத…

Read More

இலங்கையில் இன்று கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறவுள்ள பேரணிகளின் பாதுகாப்பிற்காக சுமார் 30,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பதில் பொலிஸ்…

Read More

இலங்கை திறைசேரியினால் அவுஸ்திரேலியாவிலுள்ள கடன் வழங்குநர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 10 பரிவர்த்தனைகள்) உரிய பெறுநரைச் சென்றடையாமல் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read More

இன்றைய செய்திகள்

1984, நவம்பர்  இரவு 10:45 மணி. எம்.ஜி.ஆரை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்பட்டது சிறப்பு விமானம். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே உள்ளிட்டோர் உடன் சென்றனர். நியூயார்க் நகர்…

Read More

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே…

Read More

சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு 41% வாக்குகள் பதிவாகியிருப்பதாக முன்னாள் ஐபிஎல் அதிகாரி ரவி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, 234 தொகுதிகளிலும் முன்னாள் காவல்துறையினரை பயன்படுத்தி 2.34…

Read More

ஈழப்; போர் 3 முடியும் தருவாயில் சரத் பொன்;சேகா பிரித்தானியாவில் விசேட பயிற்சி நெறியை முடித்த பின்னர் நாடு திரும்பிய செய்தியைக் கடந்த பகுதியில் பார்த்திருந்தோம். அவர் நாடு திரும்பிய…

Read More

இலங்கை அரசாங்கத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டாலர் தொகையை ஹேக்கர் ஒருவரின் வங்கி கணக்குக்கு மாற்றிய குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் வெளிவிவகார வளங்கள்…

Read More

• முதன்முதல் புலிகளின் முகாமுக்கு சென்றபோது…ஏற்கனவே அங்கே வந்திருந்த எனது தங்கையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன். • இந்திய படையினர் பெண் பிள்ளைகளைக் கண்டதும் “ஏய் குட்டி ஏய் குட்டி”, “கல்யாணம்…

Read More

இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கில் “மேகத் திருட்டு” நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆதாரமற்ற புகார்கள் பரவி வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு…

Read More

பிபிசி நியூஸ் பெர்சியன் தகவலின்படி, இரானின் இஸ்பஹானைச் சேர்ந்த 21 வயதான சசன் ஆசாத்வர் ஜோங்கானி தூக்கிலிடப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது…

Read More

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு, களுவத்துறை பகுதியில் வசித்து வந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (79) என்பவர் நேற்று (30.04.2026) அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள்…

Read More

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, சட்டத்தின் முன் அனைவரும் சமம்…

Read More

மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்றைய தினம் (01.05.2026) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO)…

Read More

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கப்பிட்டிய பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது வீட்டின் முன்னால் இருந்த பலா மரத்தில் பலாப்பழம்…

Read More

2026-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாத…

Read More

இலங்கையில் இன்று கொண்டாடப்படும் மே தினத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறவுள்ள பேரணிகளின் பாதுகாப்பிற்காக சுமார் 30,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பதில் பொலிஸ்…

Read More

இலங்கை திறைசேரியினால் அவுஸ்திரேலியாவிலுள்ள கடன் வழங்குநர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 10 பரிவர்த்தனைகள்) உரிய பெறுநரைச் சென்றடையாமல் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read More