ஆகஸ்ட் 21 முதல் 27 வரையான.07 நாட்களில் இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளையும் பெற்ற 115 பேர் கொரோனாவால இறந்துள்ளனர்
இதே காலப்பகுதியில் ஒரு தடுப்பூசியைமட்டும் பெற்ற 403 பேர்.
உயிரிழந்தனர்.
அத்துடன், முழுமையாகத் தடுப்பூசி பெற்ற 252 பேர் இதுவரை இறந்துள்ளனர்.
ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்ட 1,126 பேரும் மரணமடைந்துள்ளனர் எனவும் சுகாதார
அமைசசின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.