– முதல் முறை 200 இற்கும் அதிகமானோர் ஒரே நாளில் பலி
– 108 ஆண்கள், 101 பெண்கள்
– 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 163 பேர்
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 209 மரணங்கள் நேற்று (25) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 7,948 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 209 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 8,157 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மரணமடைந்த 209 பேரில், 108 பேர் ஆண்கள், 101 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 163 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தவர்கள் – 8,157
ஓகஸ்ட் 24 – 209 பேர் (8,157)
ஓகஸ்ட் 23 – 198 பேர் (7,948)
ஓகஸ்ட் 22 – 194 பேர் (7,560)
ஓகஸ்ட் 21 – 183 பேர் (7,366)
ஓகஸ்ட் 20 – 198 பேர் (7,183)
ஓகஸ்ட் 20 – 198 பேர் (7,183)
ஓகஸ்ட் 19 – 195 பேர் (6,985)
ஓகஸ்ட் 18 – 186 பேர் (6,790)
ஓகஸ்ட் 17 – 170 பேர் (6,604)
ஓகஸ்ட் 16 – 171 பேர் (6,434)
ஓகஸ்ட் 15 – 167 பேர் (6,263)
ஓகஸ்ட் 14 – 161 பேர் (6,096)
ஓகஸ்ட் 13 – 160 பேர் (5,935)
ஓகஸ்ட் 12 – 155 பேர் (5,775)
ஓகஸ்ட் 11 – 156 பேர் (5,620)
ஓகஸ்ட் 10 – 124 பேர் (5,464)
ஓகஸ்ட் 09 – 118 பேர் (5,340)
ஓகஸ்ட் 08 – 111 பேர் (5,222)
ஓகஸ்ட் 07 – 94 பேர் (5,111)
ஓகஸ்ட் 06 – 98 பேர் (5,017)
ஓகஸ்ட் 05 – 98 பேர் (4,919)
ஓகஸ்ட் 04 – 94 பேர் (4,821)
ஓகஸ்ட் 03 – 82 பேர் (4,727)
ஓகஸ்ட் 02 – 74 பேர் (4,625)
ஓகஸ்ட் 01 – 63 பேர் (4,571)