மதுபான சாலைகளை 10 நாட்களுக்கு மூடியமை காரணமாக 00 கோடி ரூபாய் வருமானம் இழக்கபபட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதுபான சாலைகளை ஒரு நாள் மூடுவதால் அரசாங்கத்துக்கு 50 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுவதாக திரணக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Post Views: 102