உலகின் உயரமான பெண் சித்திகா பர்வீன் மேற்கு வங்காளத்தில் உள்ள தனது கிராமத்தில் இருந்து சுமார் 1,000 மைல்கள் பயணம் செய்து டில்லி நகருக்கு வந்து, மருத்துவர்கள் இவரது வளர்ச்சிக்கு காரணமான இவரது மூளையில் இருந்து ஒரு கட்டியை நீக்கிய பிறகு இவரது வளர்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
இவரது மூளையில் காணப்பட்ட கட்டியில் இருந்து சுரக்கும் ஒரு சுரப்பியின் காரணமாக இவர் தொடர்ச்சியாக வளர்ச்சியடந்துள்ளார்.
7அடி 8அங்குலம் உயரமான( 28 வயது) சித்திகா பர்வீன் தமது தொடர்சியான வழர்ச்சிகாரணமாக முள்ளந்தண்டு முறிவு பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்தார்.
டில்லி நகரில் All India Institute of Medical Sciences, மருத்துவமனையில் Neurosurgeon Dr Ashish Suri யினால் இவரது அருவை சிகிட்சை வெற்றிகராமாக மேற்கொள்ளப்பட்டது,
அதிக ரத்தப்போக்கு,வழக்கமான மனிதர்களை விட இவரது மன்டையோட்டின் தடிமன் போன்ற விடயங்கள் இவரது சத்திர சிகிட்சை மேற்கொண்ட மருதுவர்களுக்கு பெரும் சவாலாகவே காணப்பட்டதாக எய்ம்ஸ் (All India Institute of Medical Sciences ) மருத்துவமணை மருத்துவர் Neurosurgeon Dr Ashish Suri குறிப்பிட்ட்டுள்ளார்.
உலகின் மிக உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையும் இவருடய 7 அடி 8 அங்குலம் என்ற உயராமாகும்.