– ஒரே மாதத்தில் 1,81,448 பேருக்குத் தொற்று-
நாட்டில் கொவிட் மூன்றாம் ‘அலையினால் தொடர்ச்சியாக கொலிட் மரணங்கள் அதிகரித்து, வரும் நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 215 மரணங்களுடன்:ஆகஸ்ட் மாதத்தின் 31நாட்களில், மாத்திரம் 4,892 பேரை இலங்கையில் கொரோனா பலியெடுத்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் கொவிட் மூன்றாம் அலை நாட்டில் தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதம் 110 கொவிட் மரணங்கள் பதிவாகிமிருந்தன..
‘மே மாதத்தில் 806 மரணங்களும், ஜூன் மாதத்தில் 1134 மரணங்களும் ஜூலை மாத்தில் 1593. மரணங்களும் பதிவாகியிருந்தன.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 3643 கொலிட் மரணங்கள்:
“இடம்பெற்ற நிலையில் ஆகஸ்ட். மாதத்தின் 31 நாட்களில் அதிக
மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘இந்நிலைமையானது நாட்டில், பரவும் டெல்டா வைஸ் திரிபின் தீவிர தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தகவல்களின் படி நாட்டில தினசரி 4000 க்கும் அதிகமான கொலிட் தொறாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல்.31 ஆம் திகதி வரை 1,31,443 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மே மாதத்தில் 72,447 தொற்றாளர்களும் ஜூன் மாதத்தில் 70,801 தொற்றாளர்களும் ஜூலை
மாதத்தில 47,573 தொற்றாளர்களூம் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
ஜூலை மாதத்தில் இலங்கையில் சுமார் 1,800 கொலிட் இறப்புகளே மதிவாகின. இந்நிலையில் ஆகஸ்ட். மாதத்தில் இறப்புகள் 3 மடங்காக அதிகரித்து பதிவாகின.
இதேவேளை, இலங்கையில் இது,முதலாம் க்கத் தொடர்ச்சி)
வரை இறந்தவர்களில் 5,200 கம் அதிகமானவர்கள் ஆண்களாவர்.
பெண்கள் 3,900 க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
கோவிட் 19 தொற்று நோயால். நாட்டில் இதுவரை இறந்தவர்களில். *9%பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 22 சதவீதம் பேர் 30 முதல் 59 வயதானவர்கள். 1.02பேர் 30.வயதிற்கு உட்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.