மீபத்தில் ‘லைப்செல்’ என்னும் ஸ்டெம் செல் வங்கியானது சென்னையில் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவிற்கு அதன் அம்பாஸிடரான நடிகை ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்த புடவையை அணிந்து வந்திருந்தார்.
மேலும் இந்த புடவையில் இவர் தமிழ்நாட்டு பாரம்பரிய பெண் போன்று காணப்பட்டார். அதுமட்டுமின்றி ‘ஆன்ட்டி’ போன்றும் காட்சியளித்தார். இங்கு அந்த திறப்பு விழாவிற்கு ஆன்ட்டி போல் காணப்பட்ட ஐஸ்வர்யா ராய் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கு இந்த பாரம்பரிய தோற்றம் முற்றிலும் பொருத்தமாகவும், அழகாகவும் உள்ளது தானே!
ஐஸ்வர்யா ராய் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு வந்தது, அவரது அழகை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.
ஐஸ்வர்யா ராய் புடவைக்கு மறக்காமல் தென்னிந்திய ஹேர் ஸ்டைலான கொண்டை போட்டு, அதன் மேல் மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு வந்தது இன்னும் அழகு.
ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற புடவைக்கு வட்டமான சிவப்பு நிற பொட்டும், உதடுகளுக்கு பெர்ரி நிற லிப்ஸ்டிக் போட்டு வந்தது, அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.
உண்மையிலேயே ஐஸ்வர்யாவின் இந்த லுக்கில் அவரது உண்மையான வயது வெளிப்படுவதைக் காணலாம்.
ஐஸ்வர்யா கைக்கும், காதுகளுக்கும் ஆபரணங்களை அணிந்துவிட்டு, கழுத்திற்கு எதுவும் அணியாமல் வந்தது சற்று குறையாக இருந்தது.