சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்தவரின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இலங்கையிலிருந்து சென்ற உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர்.
முல்லைத்தீவைச் சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியன் கரன் என்பவர், சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
சுவிட்சர்லாந்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்தவரின் இறுதி கிரியைகள் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இலங்கையிலிருந்து சென்ற உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் இதில் பங்கேற்றனர். முல்லைத்தீவைச் சேர்ந்த 38 வயதான சுப்பிரமணியன் கரன் என்பவர், சுவிஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
அவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக கரனின் மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரன் சுவிசுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதற்கான உதவிகளை சுவிஸ் அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. கரனின் உறவினர்கள் கதறியழ, அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.