ஜெனிவா: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள வைகோ, ஐ.நா. சபை தலைமையகம் அமைந்துள்ள வீதியின் முன்னால் நின்று கூடாரம் அமைக்கும் இரும்பு கம்பியை ஒன்றை எடுத்து சுற்றி விளையாட்டு காட்டுகிறார். (இரவு நல்லா தண்ணியடித்துவிட்டார் போல் தெரிகிறது??)
ஜெனிவா மாநகரில் வீதியால் செல்லும் சுவிஸ் மக்கள் இதை பார்க்கின்ற போது என்ன நினைப்பார்கள்??
வைகோ சிலம்பம் சுற்றுகிறாராம்?? இவர்கள் மூலம்தான் தமிழீழம் மலரப்போகின்றது??