முதன் முறையான ஒரு பிக்கப் வாகனத்தில் வந்து முருகனை எதிர்த்து போர் புரிந்த சூரன். மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலில் தான் இந்த புதிய முறையிலான சூரன்போர் நடைபெற்றுள்ளது..
பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனச் சலுகைகளுடன் மாத்தளை முத்துமாரியம்மன் கோவில் சூரனுக்கும் ஒரு பிக்கப் வாகனம் கிடைக்கப்பெற்றுள்ளது போல் தெரிகிறது.
இதில் இடம்பெற்ற சூரன் போர் காட்சிகள்.. இது எப்படியிருக்கிறது பாருங்கள்??