ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரிய நாட்டில் எங்கு பார்த்தாலும் இபோலா வைரஸ் கிருமி தாக்கியதால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் வகைகள் எளிதில் பிறருக்கு தொற்றிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இபோலா வைரஸ் காய்ச்சலால் மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்வதற்கு கூட ஆட்கள் கிடைப்பதில் அந்நாட்டு சுகாதார துறைக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையை சமாளிக்க வேறு வழியின்றி அதிக சம்பளம் கொடுத்து வேலையாட்களை அந்நாட்டு சுகாதரத்துறை நியமனம் செய்கின்றனர். மாதம் ஒன்றுக்கு $1000 கொடுத்தால் மட்டுமே இபோலா காய்ச்சலால் மரணம் அடைந்தவர்களின் பிணங்களை அடக்கம் செய்ய ஆட்கள் வருகின்றனர்.
அதுவும் ஒருசிலரே பணத்திற்கு ஆசைப்பட்டு துணிச்சலுடன் வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை லைபீரியா நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரு மில்லியன் மக்களுக்கும் மேல் இபோலா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், ஒருசில சமூக அமைப்புகளும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இதுவரை அங்கு 700க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பலியாகியுள்ளனர் என்றும், 1300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
An Ebola Task Force soldier beats a local resident while enforcing a quarantine on the West Point slum on August 20.
Brett Adamson, a staff member from Doctors Without Borders, hands out water to sick Liberians hoping to enter the new Ebola treatment center on August 17.A body, reportedly a victim of Ebola, lies on a street corner in Monrovia on Saturday, August 16A crowd enters the grounds of an Ebola isolation center in the West Point slum on August 16. The mob was reportedly shouting, “No Ebola in West Point.
A health worker disinfects a corpse after a man died in a classroom being used as an Ebola isolation ward Friday, August 15, in Monrovia.
A boy tries to prepare his father before they are taken to an Ebola isolation ward August 15 in
Nurses carry the body of an Ebola victim from a house outside Monrovia on Wednesday, August 6.