முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே இன்று இரண்டாவது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்னவின் மகளான சேனாதி ஜயரத்தனவுடனேயே திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
இவரின் திருமணம் கொழும்பிலுள்ள அவரின் இல்லத்தில் வெகுவிமர்சியாக நடைபெற்றுள்ளது.
மகிந்தனந்த அலுத்கமகே ஏற்கனவே திருமணமானவர் என்பதுடன் முதல் மனைவியிடமிருந்து விவாகரத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.