எனது மனைவி, பிள்ளைகள எதிர்த்தாலும் சமூக நல்லிணக்கம் கருதி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய நான் தயார் என அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் எமது இரத்த சொந்தங்கள் தேச ஒற்றுமையின் நலன் கருதி ஒரு முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கின்றேன் எனவும் பின்பு எனது முஸ்லிம் மனைவியுடன் எந்தக் கலவரத்திற்கும் என்னால் செல்ல முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவிவத்தார்.
அமைச்சர் மேவின் சில்வா அவர்களே! முதலில் சுன்னத்து செய்துள்ளீர்களா? செய்யாவிட்டால் அதைசெய்து கொண்டு வாங்கோ … பின்பு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடிப்பதை பற்றி பின்பு யோசிக்கலாம்.