வரலாற்று சிறப்பு மிக்க ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று(04.10.2017) காலை இடம்பெற்றது.
கடந்த 20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா தொடர்ந்து 15 தினங்கள் இடம்பெற்று இன்று காலை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
இன்றைய விழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.