கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலி மே 18-ம் தேதி முதல் ஊரடங்கு விதிகளைச் சற்று தளர்த்த உள்ளது.
நாளை முதல் அங்கு சிகை அலங்கார நிலையங்கள், உணவகங்கள், மதுபான கூடங்கள் திறந்திருக்கும். மேலும் ஜூன் 3-ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பயணிகள் வரவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் 2லட்சத்து 24ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 31ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன,