இராக்கில் நடந்த தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளில் குறைந்தபட்சம் 11 பேராவது கொல்லப்பட்டனர்.
மேலும் பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதனன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாக்தாதில் ஷியா குழு ஒன்று நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடந்தன.
இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற ஒரு காணொளி.