இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் நல்ல (பட்டதாரிகளை விட கூடுதலான ) சம்பளத்தோடு, பல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு நல்ல சந்தோசமாக வாழ்கிறார்களாம்..
சிறிலங்கா இராணுவம் தமிழ் பெண்களை கற்பழிக்கிறது என தமிழ் அரசியல் வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் இராணுவத்தில் சேர்ந்த பெண்களோ ‘தாங்கள்’ சந்தோசமாக இருப்பதாக சொல்லுகிறார்கள். எதுதான் உண்மை?
நிலமை இப்படியிருக்க…. கிளிநொச்சியில்.. இராணுவத்தில் சேர்ந்த மனைவியை புருசன்காரன் ஒருவன் களுத்தை வெட்டி கொலை செய்திருக்கிறான். (அவன் தான் உண்மையான தமிழன்)
இளம்பெண்கள் தான் ‘enyoy’ பண்ணுவதற்காக இராணுவத்தில் சேர்கின்றார்கள் என்றால் கல்யாணம் முடித்து, பிள்ளைகள் பெற்ற பெண் ஒருத்தி இராணுவத்தில் சேரவேண்டிய அவசியமென்ன ? எல்லாம் ‘enyoy’ சமாச்சாரமாக தான் இருக்கவேண்டும். இவாளுக்கு புருசன்காரன் களுத்தை அறுக்காமல் வேறு என்ன செய்வான்?
இராணுவ ஆட்சேர்ப்பில் முல்லைத்தீவில் “50″ விண்ணப்பம்…
இராணுவத்தில் பொறியியல், பிளம்பிங், வெல்டிங், மோட்டார் இயந்திரம் திருத்தல், மின்சாரம் ஆகிய துறைகளுக்கு ஆட்சேர்க்கும் பணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் நடைபெற்றுவருகின்றன.
இதன் முதற்கட்டத்தில் 50 வரையிலானவர்கள் இராணுவத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தகட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தகுதிபெறுபவர்கள் தெரிவுசெய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 வரையான விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன என இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது. கடந்த 8 ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் முதற்கட்ட ஆட்சேர்ப்பு நடைபெற்றது.
இதேபோன்று ஒட்டுசுட்டான், புதுமாத்தளன், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளிலும் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. ஏற்கனவே இராணுவத்துக்கு தமிழ் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்கள் தமது சொந்த இடங்களிலேயே அவர்களது குடும்பங்களுக்கு நெருக்கமான இடங்களில் பணிபுரிந்துவருகின்றனர். எனவும் இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.