இந்தியாவில் ஒரே ஒரு மாணவிக்காக அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.
மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் கோப்ரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், ஒரே ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார், இவள் பெயர் தணு மாதவி(மூன்றாம் வகுப்பு)
இக்கிராமத்தில் ஒரே ஒரு மாணவி மட்டுமே பள்ளிச் சேர்க்கை தகுதி வாய்ந்த நபராக இருந்ததாக கல்வித் துறை அதிகாரியான லலித் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவளை வேறொரு பள்ளிக்கு மாற்றுவதும் சாத்தியமில்லாத காரணத்தினால் இப்பள்ளி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவராக விரும்புவதே தன்னுடைய லட்சியம் என கூறும் தணு, மகிழ்ச்சியாக இருப்பதாக பெரிதம் கொள்கிறார் அவளின் தந்தை ராஜீ மாதவி.