அனைவருக்குமே ஐஸ்வர்யா ராய் பச்சன் கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட அம்பாஸிடர் என்பது நன்கு தெரியும். அவர் சமீபத்தில் காட்கோபர் என்னும் இடத்தில் நடைபெற்ற கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மிகவும் அழகாக புடவையில் வந்திருந்தார்.
இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைலானது, அவரை இன்னும் இளமைத் துள்ளலுடன் சிறப்பாக வெளிக்காட்டியது. இங்கு அந்த கல்யாண் ஜூவல்லரியின் திறப்பு விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வரவேற்கும் போது…
மனீஷ் மல்ஹொத்ரா புடவையில்…
ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த பீச் நிற புடவையானது பிரபல டிசைனரான மனீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்தது. இந்த புடவை உண்மையிலேயே ஐஸ்வர்யாவிற்கு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்தது.
ஐஸ்வர்யாவின் ஹேர்ஸ்டைல்
ஐஸ்வர்யா இந்த புடவையில் ஸ்டைலாக வெளிக்காணும் வகையில் சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீஹேர் விட்டு வந்திருந்தார்.
ஐஸ்வர்யாவின் மேக்க…
ஐஸ்வர்யா இந்த உடைக்கு ஏற்றவாறு மங்களகரமாக காணும் வகையில் மேக்கப் போட்டு வந்திருந்தார்.
ஐஸ்வர்யாவின் ஹேர்ஸ்டைல்
ஐஸ்வர்யா இந்த புடவையில் ஸ்டைலாக வெளிக்காணும் வகையில் சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீஹேர் விட்டு வந்திருந்தார்.