யாழ்ப்பாணம் நீர்வேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினம் நிரூபன் என்கின்ற இளைஞன் காதல் தோல்வியால் எடுத்த முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காதலித்து ஏமாற்றிய கிருத்திகாவின் 188 படங்களை பேஸ்புக் இல் அல்பமாக ஏற்றி விட்டு, தற்கொலைக் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார் நிரூபன்.
யாழின் பிரபல பாடசாலையொன்றின் அதிபரின் மகளான கிருத்திகா ராஜசேகரம் என்பவரே தன்னைக் காதலித்து ஏமாற்றியதாக குறித்த இளைஞர் தனது பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.
குறித்த பெண் தன்னை மட்டுமல்லாமல் ஏராளமான ஆண்களை காதலித்து ஏமாற்றியதாக தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக் இல் எழுதப்பட்டுள்ள தற்கொலைக் குறிப்பில், விக்கி என்பவர் இந்த பிரச்சினையை இப்படியே விட்டு விடும் படியும் அவ்வாறு செய்யாவிட்டால், தனக்குள்ள பொலிஸ் செல்வாக்கை பயன்படுத்தி சிறைக்குள் தள்ளி விடுவேன். என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியின் ஆதாரத்துக்காகவும், இவ் இளைஞனின் நண்பர்களின் வேண்டுகோளுக்காகவும் இந்த இளைஞனின் முகநூல் பக்கத்தையும் கீழே இணைத்து உள்ளோம்…
https://www.facebook.com/niru.nirupan?fref=ts#sthash.pjE9dIgX.dpuf
இவா் தனது முகப்புத்தகத்தில் தனது காதலியைப் பற்றித் பதிவு செய்த கருத்துக்கள் இவை
என்னை ஏமாற்றியவள் பற்றி உங்களுக்கு சொல்லி நியாயம் கேக்கலாம் எண்டு நினைக்குறன்,
அந்த பெண் பற்றி எனக்கு தெரிந்தவை பற்றி சொல்லுகின்றேன் அப்புறம் என்னோட கதைய சொல்லுறன்.
இவள் பத்தாம் வகுப்பு(2006) படிக்கும் போது இவளுடைய உறவினர் ஒருவரை காதலித்தால், அவனுக்கு அச் சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்த போது இவள் அதற்கு செல்ல வேண்டாம் எனவும் வெளிநாடு செல்லும் படியும் சொன்னதை கேட்டு அவனும் இவளது விருப்பப்படியே வெளிநாடு சென்றுள்ளான் (2008).
இப்படியே சிறிதுகாலம் சென்றவுடன் 2010 ம் ஆண்டு வேறு ஒருவருடன் பழகி அவனை காதலித்தால் முதல் காதலனுக்கு தான் அவனை காதலிக்கவில்லை என்று கூறி அவனையும் காதலித்துள்ளாள். அவன் கால் பண்ணும் போது பெரிதாக கதைப்பதில்லை.
பின்னர் இது வீட்டாருக்கு தெரிய வரவே இருவருடனான தொடர்புகளையும் நிறுத்தி விட்டாள்.படிப்பை தொடர்வதாக கூறி கொழும்பு சென்று (2010 january) இருவருடனும் தொடர்பை ஏற்ப்படுத்தி இருவரையும் மூன்று வருடமாக காதலித்தாள்.
பின்னர் 2013 april முதலாவது காதலனுக்கு தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், மன்னிக்கும் படியும் இரக்கமே இல்லாம கூறியுள்ளாள்.
இதைக்கேட்ட அவன் மயக்கமடைந்து விழுந்து பல நாட்கள் கோமா நிலையிலே இருந்தான்.இவள் எதுவுமே தெரியாத மாதிரி சந்தோசமாக இங்கு இருந்தால்.
இனி என்னோட கதைய சொல்லுறன்
முதலில் A/L படிக்கும் போது இவளை எனக்கும் , எனக்கு இவளையும் தெரியும், ஆனாலும் கதைத்ததில்லை.
நான் facebook மூலமாக 2012இல் இவளுடன் அறிமுகம் ஆகினேன். பின்னர் ஒவ்வொரு நாளும் கதைத்து நல்ல நண்பர்களாக மாறினோம்
இவளுடைய காதல்கள் பற்றியும் இவளை பற்றியும் எனக்கு ஒண்டுமே தெரியாது, இவளும் தன்னுடன் கதைப்பதாக யாருக்கும் சொல்ல வேண்டாம், சொன்னால் தன்னைப்பற்றி தேவையில்லாம கதைப்பாங்க எண்டு சொன்னதால் இவளுடன் பழகுவதை யாருக்கும் சொல்லாததால் இவளைப்பற்றி நீண்ட காலம் எனக்கு ஒண்டும் தெரியாது. இவள் சொல்லும் பொய் களை மட்டுமே உண்மை எண்டு நம்பி இருந்தேன்.
பின்னர் 2013 march மாதம் முதல் phone இல் தொடர்புகளை ஏற்ப்படுத்தினோம். ஆனாலும் என்னுடன் கதைப்பது மிகக்குறைவு. பின்னர் may மாதத்திலிருந்து என்னுடன் கதைப்பது அதிகமாயிற்று.
இவ்வாறு morning எழும்பியதில் இருந்து night படுக்கும் வரை(midnight 1-2) வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம்(ஒரு நாளைக்கு 4-6 மணித்தியாலம்) என்னுடனே கதைப்பாள். sms போடுவாள்.
இவ்வாறு இருந்த போது 2013 september இல் இவளுடைய முதல் காதலனின் நண்பி ஒருவர் மூலம் இவளைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
அப்போது இவளுடைய முதல் காதலனுடனும் கதைத்தேன், அவனும் இவள பற்றி சொல்லி, இன்னொரு friend கிடைக்க உங்களையும் விட்டிடுவாள் எண்டு சொன்னான். நான் இல்லை அவள் என்னோடு ஒழுங்காக பழகுகின்றாள் அப்படி செய்ய மாட்டாள் என்றுசொன்னேன்.
ஆனால் இவளுடன் அதிகமாக பழகியதால் விலக முடியவில்லை, என்னோடு ஒரு பிரச்னையும் இல்லாமலும் பழகினால், எனவே நாம் இருவரும் தொடர்ந்து பழகினோம்.
பின்னர் என்னையும் காதலித்தால், சிறிது காலம் இவ்வாறே சொன்னாள், december இலிருந்து call பண்ணும் போது பெரிதாக கதைப்பதில்லை, வேறு ஒருவருடன் கதைத்து கொண்டிருப்பாள், என்ன கேட்டாலும் பொய் சொல்லுறது. இப்படி என்னை வெறுத்தாள், என்னை பிடிக்கலையா என்று கேட்டால் உன்னை எனக்கு பிடிக்கும், நீ ஏன் அப்படி நினைக்குறாய் என்டுவாள்… ஆனால் அவனுடன் beach, hotel, கடைகள் என்றெல்லாம் அவனுடனேயே தினமும் சுற்றி திரிவாள், கேட்டால் class friend என்டுவாள்.
இதனை கேட்டால் என்னுடன் சண்டை போட்டு கதைப்பதில்லை. பின்னர் இவளுடைய நண்பி ஒருவர் மூலம் அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதையும், எப்போதும் இருவரும் சேர்ந்து சுற்றி திரிவதையும் அறிந்தேன்.
இவற்றை கேட்டவுடன் என்னுடன் கதைப்பதை எந்த ஒரு காரணமும் சொல்லாமல் நிறுத்தி கொண்டாள், பின்னர் அடுத்த நாள் அவளுடைய வீட்டில் நான் தொல்லை பண்ணுவதாக சொல்லி விட்டாள், இது பற்றி தந்தையுடன் கதைத்த போது அவர் கூறிய பதில், அவள் செல்ல பிள்ளையாம்…??
இவளை என்ன செய்யலாம் நண்பர்களே????? இவள் போன்ற பெண்களை இப்படியே விடலாமா???
இன்னும் ஒரு நபர் இந்த பிரச்னையை இப்படியே விட்டு விடும் படியும் அவ்வாறு செய்யா விட்டல் , தான் ஜெயில் இல் வேலை செய்வதாகவும் தனக்கு போலீஸ் செல்வாக்கு இருப்பதாகவும், என்னை உள்ளுக்கு போட்டு விடுவதாகவும் கூறி மிரட்டி வருகின்றார்… அவளை ஒன்றும் செய்ய விட மாட்டாரம்…
இவ்வாறு அந்த இளைஞனில் இறுதி முகநூல் பதிவில் காணப்பட்டது.
(இப்போது முகனூலில் பதிவு செய்து விட்டு தற்கொலை செய்யும் பழக்கம் அதிகரித்து வருகின்றது.. உண்மையான காதலுக்காக உயிர் நீர்த்திருந்தால் பாராட்டதக்கது. இது ஒரு மடமைதனமான செயலாகும்)