கிளிநொச்சி- நீதிமன்றத்திற்கு முன்பாக பழமையான மரம் ஒன்றுடன் மோதி கனரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக இன்று அதிகாலை நடந்துள்ளது. சாரதி சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
மேலதி விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்தனர்.