ஜாஹெல பகுதியில் இன்று காலை 7.30 மணியளில், ரயில் ஒன்றுடன் கார் மோதியதால் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த அதிவேக ரயில், ஜாஹெல கபுவத்த புகையிரத கடவையில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடனே மேதியுள்ளது.
ரயிலில் மோதுண்ட கார் பல மையில் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கார் துண்டு துண்டுகளாக்கப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.