விடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர் வெளியிட்ட சிங்களவர்கள்; போஸ்டர் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவல நாள் அன்று தமது வெற்றியை கொண்டாடிய சிங்களவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர் அடித்து வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.
இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக அமையும்.