p>நாட்டில் நேற்று (04.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 189 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 96 ஆண்களும் 93 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில், 30 வயதுக்கு கீழ்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 20 ஆண்களும், 14 பெண்களுமாக 34 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76 ஆண்களும் 78 பெண்களுமாக 154 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தவர்கள் – 10,140
செப்டெம்பர் 04 – 189 பேர் (10,140)
செப்டெம்பர் 03 – 145 பேர் (9,951)
செப்டெம்பர் 02 – 202 பேர் (9,806)
செப்டெம்பர் 01 – 204 பேர் (9,604)
ஓகஸ்ட் 31 – 215 பேர் (9,400)
ஓகஸ்ட் 30 – 194 பேர் (9,185)
ஓகஸ்ட் 29 – 216 பேர் (8,991)
ஓகஸ்ட் 28 – 192 பேர் (8,775)
ஓகஸ்ட் 27 – 212 பேர் (8,583)
ஓகஸ்ட் 26 – 214 பேர் (8,371)
ஓகஸ்ட் 25 – 209 பேர் (8,157)
ஓகஸ்ட் 24 – 198 பேர் (7,948)
ஓகஸ்ட் 23 – 190 பேர் (7,750)
ஓகஸ்ட் 22 – 194 பேர் (7,560)
ஓகஸ்ட் 21 – 183 பேர் (7,366)
ஓகஸ்ட் 20 – 198 பேர் (7,183)
ஓகஸ்ட் 19 – 195 பேர் (6,985)
ஓகஸ்ட் 18 – 186 பேர் (6,790)
ஓகஸ்ட் 17 – 170 பேர் (6,604)
ஓகஸ்ட் 16 – 171 பேர் (6,434)
ஓகஸ்ட் 15 – 167 பேர் (6,263)
ஓகஸ்ட் 14 – 161 பேர் (6,096)
ஓகஸ்ட் 13 – 160 பேர் (5,935)
ஓகஸ்ட் 12 – 155 பேர் (5,775)
ஓகஸ்ட் 11 – 156 பேர் (5,620)
ஓகஸ்ட் 10 – 124 பேர் (5,464)
ஓகஸ்ட் 09 – 118 பேர் (5,340)
ஓகஸ்ட் 08 – 111 பேர் (5,222)
ஓகஸ்ட் 07 – 94 பேர் (5,111)
ஓகஸ்ட் 06 – 98 பேர் (5,017)
ஓகஸ்ட் 05 – 98 பேர் (4,919)
ஓகஸ்ட் 04 – 94 பேர் (4,821)
ஓகஸ்ட் 03 – 82 பேர் (4,727)
ஓகஸ்ட் 02 – 74 பேர் (4,625)
ஓகஸ்ட் 01 – 63 பேர் (4,571)