பண்டாரவளை – ஹூல்ஒய வீதி அம்பிடிய பிரதேசத்தில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் தியதலாவ மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்து வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த C.C.T.V கெமராவில் பதிவாகியுள்ள காணொளி இதோ..