பஸ் மோதியதில் வீசுபட்ட அந்த பெண் மீது மீண்டும் அந்த பேருந்து ஏறிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கஹத்துடுவ பகுதியில், நாரஹேன்பிட்டிலுள்ள தனியார் வைத்திசாலைக்கு சுகாதார ஊழியர்களை ஏற்றிச்சென்ன பஸ்ஸே இவ்வாறு மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.