அதற்கு எரிக்சொல்ஹெய்ம் அளித்த பதில்கள்:
Erik Solheim @SolheimDAC @amalab @jmuthu25 தமிழீழ விடுதலைப் புலிகள்தான் நீலன் திருச்செல்வத்தையும் லக்ஸ்மன் கதிர்காமரையும் கொன்றனர்..
இலங்கை அரசுதான் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.யையும் லசந்தவையும் (சண்டே லீடர் ஆசிரியர்) படுகொலை செய்தது.
Sanjaya Wijeratne @skwijeratne @SolheimDAC @amalab @jmuthu25 லசந்தவை ஏன் படுகொலை செய்ய வேண்டும்?
Erik Solheim @SolheimDAC @skwijeratne @amalab @jmuthu25 லசந்த துணிச்சல் மிக்கவர்.. அவரை படுகொலை செய்வதன் மூலம் இதர ஊடகவியலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சிறுபான்மையினர் உரிமைகளுக்கு கூட்டாட்சி முறைதான் தீர்வா?
Erik Solheim @SolheimDAC @amalab கூட்டாட்சி முறை என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ள அறிவார்ந்த வழி. இதுதான் இந்தியா, ரஷியா, ஜெர்மனி, ஸ்பெயின் ,சுவிஸ் என பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
Erik Solheim @SolheimDAC @tamilvan @vg123e @amalab @jmuthu25 சுனாமிக்குப் பிறகு கெளசல்யன் படுகொலை செய்யப்பட்டார்.. அரசு ஆதரவுடனான துணை ராணுவப் படையினர்தான் அமைதி முயற்சிகள் மீது தாக்குதல் நடத்தினர்.. லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைக்கு மன்னிப்பு இல்லையே!
Rajpal Abeynayake @Abeynayake @bundeljayse @SolheimDAC @mothilalds இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொறுப்புள்ள இலங்கை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டவை.. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Bandula Jayasekara @bundeljayse @Abeynayake @SolheimDAC @mothilalds இந்த குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளும் கூட வந்துள்ளன.
Bandula Jayasekara @bundeljayse @Abeynayake @SolheimDAC @mothilalds ஆஸ்லோவில் எரிக்சொல்ஹெய்ம், பாலசிங்கத்துக்கு பணம் கொடுத்ததை பார்த்தேன்.. பாலசிங்கமும் என்னிடம் சொன்னார் என்கிறாரே கருணா
Erik Solheim @SolheimDAC @bundeljayse @Abeynayake @mothilalds இதுபோன்ற தமிழ் தீவிரவாதிகளுடனான அனைத்து உரையாடல்களையும் நான் நிறுத்திவிட்டேன்.. நீங்கள் இப்படி பொய்யான தகவல்களை சொன்னால் உங்களுடனான உரையாடல்களையும் நிறுத்திவிடுவேன் Will cut with you as well unless you stop lying!
@Abeynayake @SolheimDAC @mothilalds 16 மில்லியன் நார்வே குரோனர்களை சொல்ஹெய்ம் பாலசிங்கத்துக்கு கொடுத்தார் என்று சொல்கிறாரே கருணா
Erik Solheim @SolheimDAC @bundeljayse @Abeynayake @mothilalds பிரபாகரனைப் பற்றிய தகவலை ராணுவத்துக்குக் கொடுத்து அவரை கொலை செய்ய நானே காரணம் என்றும்கூட தமிழ் தீவிரவாதிகள் சொல்லுகின்றனர். உங்களது பொய்களும் கூட அப்படியானதுதான்.