மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்- சவுக்கடி கடலில் நேற்று கே. எல் ஜவாஹிர் என்பவரின் கரைவலையில் பெரிய எண்ணிக்கையில் பெறுமதி மிக்க கருக்குப் பாரை ரக மீன்கள் சிக்கின.
இவை ஒவ்வொன்றும் தலா 7 கிலோ எடை உடையவை. இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 15 இலட்சம் ரூபாய் என்று இங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
Post Views: 95