தனியாருக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைககளுக்காக துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த கருவியில் த.வி.பு 055 என்று அடையாளமிடப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் இதுபோன்ற கருவிகள் கடல்வழி பயணங்களின் போது பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.