யாழ்ப்பாணத்தில், மேலும் இருவர் கொரோனா தொற்றால், நேற்று (19) உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவகம் வேலணையைச் சேர்ந்த சேர்ந்த 84 வயதுடைய ஒருவரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவருமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 115 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.