நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வாக்களிப்பதற்காக அமைச்சர் திகாம்பரம் ஹெலிக்கப்டரில் சென்றுள்ளார்.
கொழும்பிலிருந்து உலங்கு வானுர்தி மூலம் தலவாக்கலை மைதானத்திற்கு வருகை தந்து, தனது வாக்கு பதிவினை வட்டகொடை மடக்கும்புரையில் உள்ள கலாபூவணம் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளார்.