விடுதலைப்புலிகளின் நிர்வாக சேவை தலைமை அலுவலகமான தமிழீழ நிர்வாக சேவை நடுப்பணியகம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்திற்கு பின்னர் குறித்த காணியையும், அங்குள்ள கட்டிங்களையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.
இதனை அவர்கள் தங்களது படைகளுக்கான உணவு களஞ்சியமாக பயன்படுத்தி வந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.