புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா- பெல்வத்த, வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர், வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார் என புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டிருந்ததாகவும், அந்த இளைஞனுடயே வீட்டிலிருந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக புத்தல பொலிஸார்தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் புத்தல பொலிஸார், குறித்த சிறுமி மற்றும் இளைஞனைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.