யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர், இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு)