ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி ஏற்கனவே கொள்கை ரீதியாக, முடிவு செய்திருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அதனை இப்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றது. இந்த முடிவின்படி பொது…
Year: 2014
சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் (இரசாயன) படைகலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அசாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க…
அடுத்தமாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தோல்வியைத் தழுவினால் என்ன நடக்கும் என்பது பற்றிய விவாதங்கள் இப்போதே தொடங்கி விட்டன. அரசியல்,…
அடுத்த மாதம் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும், அதன் போக்கு என்னவோ, கட்சிகளை உடைப்பதற்கான, போராகவே நடந்து கொண்டிருக்கிறது. வரப்போகும் தேர்தல், ஆளும்கட்சிக்கும் எதிரணிக்கும் இடையில் மிகக்…
கலைஞர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் அடங்கிய பிரஜைகள் சக்தி என்னும் குழு “பொறியிலிருந்து விடுபடுவோம்” என்கின்ற தொனிப்பொருளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானதொரு அரசியல் கூட்டத்தினை…
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி எந்த வேட்பாளரை ஆதரிப்ப தாக அறிக்கை விடுகிறதோ அது அந்த வேட்பாளரை தோற்கடிப்பதற்கான ஆதரவாகவே மாறிவிடும் என்பதை உணர்ந்து இந்தத்…
காலத்திற்கு காலம் மாற்றங்கள் பல நாட்டில் இடம்பெறுகின்றமை வழக்கமானது. ஏதோ ஓர் வழிமுறையில் பல்வேறு மாற்றங்களுக்கு அனைவரும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையில் தற்போதும் அவ்வாறான பல மாற்றங்கள்…
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் மின்னாமல் முழங்காமல் பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. மூலவிளைவுகள், பக்க விளைவுகள் என்று குறிப்பிடுவது போல் மாகாண சபை…
பிரேமதாஸ அரசிலிருந்து லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயகவும் பிரிந்து அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த காலம் அது. ஒரு நண்பரைச் சந்திக்கவென கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்றிருந்தேன்.…
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் கருத்தில் கொள்வதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றுவது…