உள்ளத்தில் தமிழ் ஊறியிருக்கவேண்டும்
உதிரத்தில் தமிழ் கலந்திருக்க வேண்டும்
உயிரில் தமிழ் தங்கியிருக்க வேண்டும்
உண்ச்சி வசப்பட்டவன் தான் கவிஞ்ஞன்
எண்ணும் எண்ணங்கள் மனம் வசப்படவேண்டும்
மனம் வசப்பட்ட எண்ணங்களை வடித்தெடுக்கவேண்டும்
வடிக்கப்பட்ட வசனங்களை வடிவாக கோர்துக் கொள்ளவேண்டும்
கோர்துக் கொள்ளப்பட்ட வசனங்களை கொஞ்சி பார்க்கவேண்டும்
இது தான் கவிதைக்கு இலக்கணம்
கி.பாஸ்கரன்