ஆரியன் அவன் பல காரியங்கள் செய்வான்
தன்னை அண்டி பிழைப்பதற்காய் -பல
கொள்கைகள் வகுப்பான்
மான்டே போனதடா நம் திராவிடஇனம்
அவன் மாயையில் வீழந்ததடா
ஆயிரம் ஆயிரம் கடவுள் உள்ளர் என்பான்
அவவை அனைத்துக்கும் கோயில் வைப்பான் – நாம்
அவை அனைத்தையும் கும்பிட்டு
அரோகரா செய்து வணங்கிட செயதிடுவான்
அந்தணன் என்று அவனில் ஒருவன்
சந்தணமும் வீபூதியும் தந்து எம்மிடம்
வந்தனம் வரபிரதாசமும் வாங்கிடுவான்
பொய்யன் எனும் பெயர் மருவி அய்யன்
ஆகிவிட்ட அவனில் ஓருவன்
ஐந்து ரூபாய்க்கு ஓர் மந்திமும்
ஐம்பது ரூபாய்க்கு ஓர் மந்திரமும் ஓதிடுவான்
இருப்பவனையும் அவன் விடுவதில்லை
இறந்தவனையும் அவன் விடுவதில்லை
எங்கும் அவன்தான் நம் வாழ்வில் இருப்பான்
முன்னோர்கள் சொன்னார்களாம் மூளைகெட்டவர்
நம்மவர்கள் அவன்பின்னே சென்றிடுவார்
காசை அள்ளிகொட்டிடுவார் அவன் கையில்
நம் காரியத்தை முடித்திடுவான் என்று எண்ணி
நம்மவர் மகிழ்வுடனே சென்றிடுவார்
பணத்தை அள்ளி வீசிவிட்டால்-இவன்
பிணத்துக்கும் பெரிசாய் பூசை செய்வான்
ஏழை என்று ஓருவன் வந்து விட்டால்
இவன் எட்டியும் பார்க்கமாட்டான்
இருப்பவர் சிலர் வந்துவிட்டால்-இவன்
இறங்கி கீழே வந்து தலை வணங்கிடுவான்
உழைத்து பிழைபோர் உடம்பை பாருங்கள்
உழைக்காமல் இவன் வைத்திருக்ம் உடம்பை
கொஞ்சம் உற்று நோக்குங்கள்
வீடு கட்டுவது நாம் குடி புவதற்கு
அய்யன் அவன் வரவேண்டுமாம்
பிள்ளை பெறுவது நாம் பெயர் சூட்டுவது அவராம்
எங்கள் வீட்டுப்பிள்ளைக்கு.. . இவன்
ஏனடா ஏடு தொடக்க வேண்டும்..?
என்ன கொடுமையடா திராவிடா
எங்கள் வீட்டுப் பெணபிள்ளை பூப்பெய்தால்
தொடக்காம் அவர் வந்து கழிக்கிறாராம்
எப்படி எப்படி எமை ஏமாற்றி வைத்திருக்கினறான்
பாரடா திராவிடா நீ எப்போ தெளிவு பெறப்போகிறாய்..?
இவன் மாய கொள்கைகளில் மாய்ந்துவிட்டதடா
நம்மினம் மாயம் என எதுவம்மில்லை
நம் மனசு வாழ்வுதனில் தெளிவுபட்டால்
இம் மானிலத்தில் வாழ்வுதனை மாற்றிடலாம்
வாழிய! வாழியவே! நம் திராவிட இனமே!
இவ்வையகத்தில் தழைதோங்கி வாழியவே!
கி.பாஸ்கரன்
சுவிஸ்