Day: February 8, 2014

சிவனொளிபாதலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டன. காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது…

நம்நாட்டில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் கல்யாண வீடாகட்டும் மரண வீடாகட்டும் சாஸ்த்திர சம்பிரதாயங்களை ஒரு பக்கம் வைத்து விட்டு மதுவுக்காகவே அலையும் ஒரு கூட்டம் எப்போதும்…