கர்ப்பிணி பெண் தனது மூன்று குழந்தைகளுடன் கடலுக்குள் வாகனத்தை செலுத்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் அதிர்ச்சி.
அமெரிக்க ப்ளோரிடா Daytona Beach கடற்கரையில் ஒரு கர்ப்பிணி பெண் தனது மூன்று குழந்தைகளுடன் கடலுக்குள் வாகனத்தை செலுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான தாய் தனது மூன்று இளம் குழந்தைகளுடன் வாகனத்தை கடலுக்குள் செலுத்தியுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடன் செயற்பட்டு உயிர் சேதம் ஏதும் இன்றி அனைவரையும் காப்பற்றியுள்ளதாக அமரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.