Day: March 17, 2014

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசியல் ரீதியாக இப்போது பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் என்பது தெளிவான விடயமாகும். மு.கா. அரசாங்கத்திலிருப்பது கட்சியை…

தமிழ் சினிமாவிலிருந்தும் சென்னையிலிருந்தும் காணாமல் போய் ஆந்திராவில் வாசம் புரிந்து வந்த நடிகை அஞ்சலி, அங்கிருந்தும் மாயமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த…

கோலாலம்பூர்: கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து கிளம்பிய விமானம் மாயமான அதே பகுதியில் மேலும் 6 விமானங்கள் மாயமாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8ம் தேதி…

ஐ.நா.தீர்மானத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த…

சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக்…

வீதியொன்றை மூடி நபரொருவரின்  வெட்டி துண்டாக்கப்பட்ட பிறப்புறுப்பை  தேடும் நடவடிக்கையில்  பொலிஸார் ஈடுபட்ட  விநோத சம்பவம்  பிரித்தானியாவில்  கடந்த வியாழக்கிழமை  இடம்பெற்றுள்ளது. 40  வயதான குறிப்பிட்ட  நபர் …

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு மந்திரவாதி வரவழைக்கப்பட்டதற்கு, அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்  தெரிவித்துள்ளன. இதையடுத்து மலேசிய பிரதமர் அலுவலகம், “மந்திரவாதியை…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 16 ஆம் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை, இந்தியாவிலிருந்து சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில்…

கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான மகோற்சவ பெருவிழாவில் இரதோற்சவம் இன்று இடம்பெற்றது.  கொழும்பு மாநகரின் புகழ்மிகு சிவாலயமான கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான தேர்த்…

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு தனிப்பட்ட விஜயம் என்கிற பெயரில் வந்து சென்ற கனடாவின் ராதிகா சிற்சபேசன் எம். பி தமிழீழ விடுதலைப்  புலிகள் இயக்க குடும்ப…