ilakkiyainfo

பொத்துவில் பிரதேசத்தில் மனித உருமுடன் ஆட்டுக் குட்டி, மக்கள் பீதி! (படங்கள் இடங்கள்)

adu-4 copieஅம்பாறையில் பொத்துவில் பிரதேசத்தில் மனித வடிவம் கொண்ட ஆட்டுக் குட்டியை ஆடு ஒன்று பிரசவித்து உள்ளது. குட்டியின் மனிதச் சாயலை பார்த்த பிரதேச மக்கள் பயங்கர பீதி அடைந்து உள்ளனர்.

பிறந்து 05 மணித்தியாலங்களில் இறந்து விட்டது. குட்டியைப் பற்றி  பல வித விமர்சனங்கள் எழுந்த  நிலையில் சடலம்  மேலதிக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Exit mobile version